தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்தி

தேர்தல் ஆணையத்தை மோடி அரசு  பயன்படுத்திக் கொண்டு  வாக்கு திருட்டை நடத்துகிறார்கள்  என  ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். . ஆனால்  உண்மையில்  தேர்தல் ஆணையத்தையும்,  நீதித் துறையையும் சீரழித்தது காங்கிரஸ்.  அரசியல் சட்டத்தையே  தங்களுக்கு சாதகமாக வளைத்து எதிர்கட்சிகளை ஒடுக்க நினைத்தவர்கள்  நேருவும், இந்திரா காந்தியும்..

View More தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்தி