தேர்தல் ஆணையத்தை மோடி அரசு பயன்படுத்திக் கொண்டு வாக்கு திருட்டை நடத்துகிறார்கள் என ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். . ஆனால் உண்மையில் தேர்தல் ஆணையத்தையும், நீதித் துறையையும் சீரழித்தது காங்கிரஸ். அரசியல் சட்டத்தையே தங்களுக்கு சாதகமாக வளைத்து எதிர்கட்சிகளை ஒடுக்க நினைத்தவர்கள் நேருவும், இந்திரா காந்தியும்..
View More தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்தி