ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்: அதள பாதாளம்

எதிர்பார்த்தை விட வேகமாக காபூலை கைபற்றி ஆப்கனை தங்கள் முழு கட்டுபாட்டில் கொண்டுவந்துவிட்டது…

View More ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்: அதள பாதாளம்

பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கை தத்துவம்

பக்தியும், ஞானமும் ஒருவனின் இரண்டு கண்களைப் போன்றது. ஒன்று இல்லாமல் மற்றொன்றின் உதவியால்…

View More பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கை தத்துவம்
பெரியாச்சி,பேச்சியம்மன்

பேச்சியம்மன் வரலாறு

பெரியாச்சி (அ) பேச்சிஅம்மன் முக்கியமாக கர்பவதிகளுக்கு பாதுகாவலராக இருப்பவள். கர்பமுற்றவர்கள் சுகப் பிரசவம்…

View More பேச்சியம்மன் வரலாறு

மொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்?

கிட்டதட்ட 630 நாடுகளை பிடித்து வெள்ளையன் உருவாக்கியது பிரிட்டிஷ் இந்தியா, இரு வகையாக…

View More மொழிவாரியாக பிரிந்ததில் தமிழகத்தில் யாருக்கு லாபம்?

கண்ணதாசன் தமிழின் பெருங்கவிஞன்

காலத்தால் அழியாத வெகு சில கலைஞர்கள் தெய்வத்தால் அனுப்பபடுவார்கள், முதலில் தாங்கள் யாரென…

View More கண்ணதாசன் தமிழின் பெருங்கவிஞன்

தமிழ் ஒரு மந்திர மொழி

தமிழ் இறைவனுக்கான மொழி இறைவன் தன்னை பாட தானே உருவாக்கிய மொழி என்பது அதன் பக்தி இலக்கியங்களில்தான் தெரியும். பக்தியில் மூழ்கிய தமிழன் எவனோ அவன் அழியா காவியங்களை இயற்றினான், தங்கத்தில் பதிக்கபட்ட வைரம்போல் தமிழ் அவன் மூலமாக ஒளிவீசிற்று. சிங்கத்தின் பால் தங்க கிண்ணத்தில் மட்டும் கெடாது என்பது போல் தமிழின் சுவை பக்தி இலக்கியங்களில் கெடாது சுவைக்கும்…

View More தமிழ் ஒரு மந்திர மொழி

சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்

சைவத் தமிழ் நூல்களிலும் திருமுறைகளிலும் சைவ சித்தாந்தங்களிலும் வடமொழி மேன்மை போற்றப்படுகிறது. இவற்றை மதிப்பவர் வடமொழி பிடிக்காது என்றால் சாப்பிடுவதற்கு சாதம் வேண்டும் ஆனால் அரிசி பிடிக்காது என்று சொல்லும் சிறுபிள்ளைத்தனம் போன்றது… ஆரியந்தமிழோடு இசையானவன் என்றும் வடமொழியும் தென் தமிழும் மறைகள் நான்கும் ஆனவன் காண் என்றும் அப்பர் சுவாமிகள் ஆறாம் திருமுறையில் அடித்துக் கூறுகிறார். எமது சைவம் விரிவுபடுவதை விரும்புவோம். பிரிவுபடுவதை விடுவோம்..

View More சைவ மதமும் சமஸ்கிருத மொழியும்