காலவெளி: பாரதியும் வான்கோவும்

பாரதிக்கு நவீன இயற்பியல் தெரியாது. சமன்பாடுகள் தெரியாது. ஆனால் அவன் வரிகள் உயர்கணிதமும் நவீன இயற்பியலும் தொடாத உயரங்களை தொடுகின்றன. அவற்றுள் காளி புன்முறுவல் செய்கிறாள். வெளியை அவன் பிரவாகமாக பார்க்கிறான், சக்தி வெள்ளமாக… வான்கோ தற்கொலை செய்து கொண்டார். பாரதி அலட்சியப்படுத்தப்பட்டார். குறைந்த பட்சம் இன்று வான்கோ கொண்டாடப்படுகிறார் உரியவிதத்தில். பாரதி?…

View More காலவெளி: பாரதியும் வான்கோவும்