பொதுவாகத் தலபுராணங்கள், தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பழமை, பெருமை, அவனை வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறுகள், வழிபடும் முறை, தலத்தின் மூர்த்தி, தீர்த்த விசேடங்கள் முதலியனவற்றைக் கூறுவனவாக இருக்கும்…. தமிழ் மக்கள் இமயமும் காசியும் கங்கையும் தமக்கும் உரியன என்ற உணர்வைப் பெற்றார்கள். அவை தமக்கு உரியவை என்பது போல இங்குத் தில்லையும் காஞ்சியும் காவிரியும் குமரியும் இராமேசுவரமும் வடநாட்டு இந்துக்களுக்கும் உரியன என்ற விரிந்த மனம் பெற்றனர். தமிழர்களால் அவர்கள் புராண இலக்கியங்களின்வழி அறியப்பட்டு நேசிக்கப்படுவோரானார்கள். திருக்கயிலையில்தொடங்கித் தமிழகத்தில் நடந்து மீண்டும் திருக்கயிலையில்முடியும் கதைகளும்…
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 1தலபுராணம் என்னும் கருவூலம் – 1
 முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி July 7, 2010							
							 32 Comments 
												
								திருமடங்கள்வழிபாடுஅகத்தியர்அரசு ஆதரவின்மைசிவபத்திஇந்துத்துவம்தம்பிரான் சுவாமிகள்பக்திஇலக்கண வரம்பிலா மொழிசிற்றிலக்கியங்கள்'சிவமஹிம்ந ஸ்தோத்திரம்சிவஞான முனிவர்சிதம்பரம்தேவர்கள்காமச்சுவைகச்சியப்ப முனிவர்தமிழ்இருடிகள்சொற்சுவைதிருக்கோயிற்புராணம்இருமொழிப் புலமைஇலக்கியச் சுவைதமிழ் இலக்கியம்புராண இலக்கியங்கள்தொடர்கருமகாண்டம்குருநமச்சிவாயர்இந்து மதம்தல உரிமைதமிழகம்ஞானகாண்டம்குருஞான சம்பந்தர்கோயில்திருவிளையாடற் புராணம்தில்லைபரஞ்சோதி முனிவர்வருணகுலாதித்தன் மடல்சக்திவடமொழிப் பற்றுஉமாபதி சிவம்வைதிகர்கள்கூளப்பநாயக்கன் காதல்தமிழர்கொடுந்தமிழ் நாடுதலபுராணம்ஆதிசங்கரம்கூளப்பநாயக்கன் விறலிவிடு தூதுசிவன்பாணிணிசைவசமயச் சார்புசிவானந்தலகரி							 
						
 			
