மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 3

தொடர்ச்சி…

இஸ்லாமின் மத புத்தகங்களின் மீதும் முஸ்லீம்களின் மீதும் கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முற்பகுதியில் பார்த்தோம். இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு மிதவாத முஸ்லீம்களிடமிருந்து நமக்கு கிடைக்கும் பதில்களை இப்பகுதியில் பார்ப்போம். இவற்றிற்கான என் மறுப்புகளையும் தருகிறேன்.

hamas20jewish20blood(1) இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் அழிக்க வேண்டும் என்னும் நோக்கம் கொண்ட சில கிறிஸ்தவ, யூத வலதுசாரிகளின் சதிகள்தான் இவை.

இவற்றைப் போன்ற விளக்கங்கள் இஸ்லாமிய மத புத்தகங்களில் உள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தக் குற்றச்சாட்டுகளை கூறுபவர்கள் தெளிவாகவே இஸ்லாமிய மத புத்தகங்களிலிருந்து மேற்கோள்களை எடுத்து காட்டுகிறார்கள். மேலும், இணைய தளத்தில் உள்ள தீவிரவாதிகளின் வீடியோக்களிலும் அவர்களே இப்படிப்பட்ட மேற்கோள்களை சுட்டி காட்டுகிறார்கள். ஆகவே, சர்ச்சைகளே இல்லை என்று கூறி விட முடியாது.

(2) ஜிஹாத் என்று அழைக்கப்படும் “புனிதப் போர்” உள்முக ஆன்மீகப் போராட்டம்தானே தவிர மற்ற மதத்தினரின் மீதான படையெடுப்பு அல்ல. ஜிஹாத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன.

நான் ஏற்கெனவே சுட்டிகாட்டிய சையத் குதுப்பின் “Mile Stones” புத்தகத்தின்படி ஜிஹாத் முறையில் பிற மதத்தினருடன் போர் புரிய முஸ்லீம்களுக்கு கடமை உள்ளதாகவே அவர் எழுதியுள்ளார்.

பி.பி.சியின் மிதவாத விளக்கத்தின்படி கூட “உள்முக ஆன்மீகப் போராட்டம்” என்பது பல விளக்கங்களில் ஒரு விளக்கம்தான் (https://www.bbc.co.uk/religion/religions/islam/beliefs/jihad_1.shtml). மற்ற மதத்தினருடன் போர்புரிய உத்திரவு உள்ளது என்பதை மறுக்க முடியாது.

(3) முற்காலப் போர்களில் முஸ்லீம் அரசர்கள் மட்டுமல்லாது மற்ற மதத்தினரின் அரசர்கள் கூட அட்டூழியங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள். முஸ்லீம்களை மட்டும் குறிவைத்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் இவை.

ஒரு வகையில் இந்த பதில் சரி என்பது போலத்தான் தோன்றும். ஆனால், கொடூரமான சில செயல்களை பல முஸ்லீம் அரசர்கள் செய்துள்ளார்கள் என்பதுதான் வரலாற்று உண்மை.

இவை சில அரசர்களின் வழி முறையாக இல்லாமல் பெரும்பாலான முஸ்லீம் அரசர்களின் வழியாக இருந்துள்ளது என்பதும் உண்மையே. ஒரே ஒரு உதாரணத்தை தருகிறேன். 514qk5aw3plகி.பி.1336-1405 வரை வாழ்ந்த டேமர்லேன் (Tamerlane) தன்னுடைய சுயசரிதத்தில் தான் ஏன் இந்தியாவின் மீது படையெடுத்தேன் என்பதை விளக்குகிறார். இந்த படையெடுப்பிற்கு இரண்டு காரணங்களை முன்வைக்கிறார்.

ஒன்று – முஸ்லீம் அல்லாத ஹிந்துக்களை, இஸ்லாமின் எதிரிகளை ஜிஹாத் செய்து அழிப்பதன் மூலம் தனக்கு இறப்பிற்கு பின் பரிசு கிடைக்கும்.

இரண்டு – முஸ்லீம் படைகள் ஹிந்துக்களின் சொத்துகளை கொள்ளை அடிக்க முடியும். எப்படி ஒரு குழந்தைக்கு தன் தாயின் முலைப்பால் உரியதோ, அதைப்போன்றே தங்கள் மதத்திற்காக போர் புரியும் முஸ்லீம்களுக்கு மற்ற மதத்தினரின் சொத்தும் உரியதே!

பொருளாதாரக் காரணங்களுக்காகச் செய்த போரைக்கூட “மதத்தை பரப்பச் செய்த போர்” என்று விளக்குவதால் முஸ்லீம்களுக்கு உந்துதலும் உத்வேகமும் ஏற்பட்டிருக்கும் என்பதை மறுக்க முடியாது.

மேலும், இந்தக் கொடூரச் செயல்களை செய்தாலும் தன்னை கடவுள் ஏற்றுக்கொள்வார் என்பது மட்டுமல்ல-தனக்கு பரிசும் கிடைக்கும் என்று நம்பியதுதான் முக்கிய செய்தி.

(4) இசையை இஸ்லாமிய மத புத்தகங்கள் எதிர்க்க வில்லை.

இதற்கு பதில் கூற எனக்கு தகுதி இல்லை. ஆனால் எங்கெல்லாம் சுன்னி இஸ்லாமை சேர்ந்த அல்-கொய்தா, தாலிபான் போன்ற குழுக்கள் உள்ளதோ, அங்கெல்லாம் சமூகத்தில் இசை அனுமதிக்கப் படுவதில்லை.

(5) பெண்கள் பர்தா அணிய வற்புறுத்தப் படுவதில்லை. acid_terror_women_funzug-org_02

இதற்கு தீர்வான முடிவை தர இயலாது. ஏனெனில் எந்த பெண்ணும் தான் வற்புறுத்த பட்டால் கூட அதை வெளியே கூறுவாள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், முஸ்லீம் சமூகங்களில் இருந்து வரும் செய்திகள் திருப்திகரமாக இல்லை.

உதாரணமாக மேற்கு வங்கத்தில் ஒரு முஸ்லீம் பல்கலை கழகத்தில் பணிபுரியும் ஒரு முஸ்லீம் பெண் பேராசிரியர் தான் பர்தா அணிந்து வர வற்புறுத்த படுவதாக தெரிவித்தார். அந்த பல்கலை கழகத்தின் மாணவர் சங்கம் அவரை நிர்பந்திக்கிறது. அந்தப் பெண், பல்கலைகழக துணை வேந்தரிடமும் பின் மேற்கு வங்க கல்வி மந்திரியிடமும் புகார் அளித்திருக்கிறார். பல்கலைகழகத்திலேயே இப்படிப்பட்ட நெருக்கடிகளைக் கொடுக்கும் வாலிப மாணவர்கள், வயதான பின் தங்கள் வீட்டு பெண்களை வற்புறுத்த மாட்டார்கள் என்பதை ஏற்று கொள்ள இயலவில்லை.

என்னைப் பொறுத்த வரை, எந்த உடையை அணிய வேண்டும் என்ற உரிமை ஒரு பெண்ணிற்கு இருக்க வேண்டும். ஆனால், தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் சில விட்டு கொடுப்புகளை முஸ்லீம் பெண்கள் செய்துதான் தீர வேண்டும். சரியான சூழ்நிலையில் முஸ்லீம் பெண்கள் அவர்களே விரும்பி பர்தா அணிந்து கொள்வது அவர்களின் அடிப்படை உரிமை என்பது என் கருத்து. shallagh-2

(6) ஆண்/பெண் சம உரிமையுடன் வாழும் மேற்குலக சமூகங்களுடன் (Gender Equal Society) இஸ்லாமிய நாடுகளின் பெண்களை ஒப்பிடுவது தவறு.

மிதவாதிகள் கூறும் இந்த பதில் பல நேரங்களில் சரிதான். ஆனால் பெண்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பது எந்த நாகரீக சமூகத்தாலும் ஏற்கப்பட கூடியது அல்ல.

(7) பெண்ணுரிமை, மனித உரிமை போன்ற விஷயங்களில் பெரிய முன்னெடுப்புகளை மற்ற மதத்தினரும் முற்காலங்களில் செய்ய வேண்டி இருந்தது. 2000 வருட வரலாறு கொண்ட கிறிஸ்தவர்களுடன் 1300 வருடங்கள் மட்டுமே வரலாற்றை கொண்ட முஸ்லீம்களை ஒப்பிடக் கூடாது.

இது வாதத்திற்கு சரியாகவே தோன்றும். ஆனால் 1900க்கு பிறகு உலகம் முழுவதிலும் தகவல் தொடர்பும், தொழில் வளர்ச்சியும் ஏற்பட்ட பின்னும் கடந்த 100 வருடங்களாக முஸ்லீம் சமூகங்கள் பெண்ணுரிமை, மனித உரிமை போன்றவற்றில் பின் தங்கியிருப்பதை நியாயப் படுத்த முடியாது. 995-1325

(8) 1300 வருடங்களுக்கு முன் நடந்த விஷயங்களை இன்றைய நன்னெறி அளவுகோல்களுடன் (Today’s moral and ethics yardsticks) ஒப்பிடுவது தவறு.

இது கண்டிப்பாக சரியான பதில்தான். இதிலும் ஒரு பிரச்சினை உள்ளது. 1300 ஆண்டிற்கு முன்னால் ஒரு பெண்ணை கல்லால் அடித்ததை பற்றி குற்றசாட்டுகள் இல்லை. 2010ல் ஈரானில் ஒரு பெண்ணிற்கு இப்படிப்பட்ட தண்டணை கொடுப்பதை ஏற்று கொள்ளவே இயலாது.

(9) தீவிரவாதிகள் மொத்த முஸ்லீம் மக்கள் தொகையில் மிகவும் குறைந்த அளவினர்தான். பெரும்பாலான முஸ்லீம்கள் மற்ற சாதாரண முஸ்லீம் அல்லாதோரை போன்று நல்லவர்கள்தான். the_other_islamic_bomb

இதுவும் கண்டிப்பாக சரிதான். நான் கண்டிப்பாக இதை ஏற்று கொள்கிறேன். பெரும்பாலான முஸ்லீம்கள் நல்லவர்களே! அதில் சந்தேகமே கிடையாது. குற்றச்சாட்டுகளை கூறுபவர்களும் இதை ஏற்று கொள்வார்கள்.

ஒரு உதாரணத்தை எடுத்து கொள்வோம். இந்தியாவின் முஸ்லீம் மக்கள் தொகையில் 0.1 சதவிகிதம் பேர் நேரடியாக தீவிரவாதத்திலோ அல்லது தீவிரவாதிகளுக்கு உதவி புரியும் மன நிலையிலோ இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். 15 கோடி முஸ்லீம் மக்கள் தொகையில் 1.5 இலட்சம் பேர் இப்படிப்பட்டவர்கள் என்பது கண்டிப்பாக ஒரு சமூகத்திற்கு அச்சுறுத்தல்தான். 99.9 சதவிகிதமான 14 கோடியே 98 இலட்சத்து 50 ஆயிரம் பேர் நல்லவர்களாக இருந்தாலும் இந்த 1.5 இலட்சம் பேர் பொது அமைதியைக் குலைக்க முடியும்.

(10) தீவிரவாதிகள் மற்றும் கடும்போக்காளர்கள் மத புத்தகங்களைத் திரித்து (Wrong Interpretation) புரிந்து கொள்வதுதான் பிரச்சினை. மத புத்தகங்களின் விளக்கங்களை தீவிரவாதிகளும் கடும்போக்காளர்களும் “சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலை பொருத்தம் இன்றி” (Taken out of Context) புரிந்து கொள்வதும் பிரச்சினைக்கு காரணமாகிறது.

இந்த பதிலை என்னால் எதிர் கொள்ள முடியாது. எல்லா மதங்களிலுமே இந்த திரித்து கூறப்படும் விளக்கங்கள் பற்றி ஒரு சாரார் என்றுமே கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

(11) பல முஸ்லீம் நாட்டு சமூகங்களில் உள்ள வறுமையும் தீவிரவாதம் தழைக்க வழி செய்கிறது. சில மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வருமானம் கொடுங்கோல் ஆட்சியாளர்களால் ஏப்பம் விடப்படுகிறது. இந்த ஆட்சியாளர்களுக்கு அமேரிக்காவும் மற்ற நாடுகளும் உதவுவதும் தீவிரவாதம் வளர காரணமாகிறது. petrodollar-warfare-book-cover

இது சரியான புரிதல் அல்ல என்பது என் அபிப்பிராயம். கடந்த வருடம் அமேரிக்காவில் நடந்த அனைத்து தீவிரவாத தாக்குதல்களையும் செய்தது படித்த முஸ்லீம் பட்டதாரிகளே ! ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்பட்ட பல தாக்குதல்கள் பட்டதாரி முஸ்லீம்களாலேயே நடத்தப்பட்டன.

அடுத்து எண்ணெய் வருமானத்தைப் பொறுத்தவரை, அமேரிக்காவோ, ஏன் இந்தியாவோ கூட வர்த்தகம் மட்டுமே செய்கிறது. வாங்கும் எண்ணெய்க்குப் பணத்தை கொடுக்கிறது. அந்நாடுகளில் நடக்கும் அராஜகங்களை அங்குள்ள மக்கள்தான் தீர்த்து கொள்ள வேண்டும். போன வருடம் ஈரானில் நடைபெற்ற தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. அந்நாட்டு மக்கள்தான் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வெளிப்படையாகக் கூறுவதென்றால் மற்ற நாடுகளால் எதுவும் செய்ய முடியாது என்பதுதான். இப்படிக் கூறுபவர்களே, ஈராக்கிலோ, ஆப்கானிஸ்தானிலோ அமேரிக்கா நுழைந்தால் அது தவறு என்றும் கூறுகிறார்கள்.

(12) முஸ்லீம்கள் குரானை அல்லாஹ்விடமிருந்து நேரடியாக நபிகள் நாயகத்தின் வழியாகப் பெற்றுள்ளனர். ஆகவே குரானையோ அல்லது நபிகள் நாயகத்தையோ விமர்சனம் செய்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

எனக்குத் தெரிந்தவரை இதுபோன்ற நிலைகளை அனைத்து மத மக்களும் எடுத்திருக்கிறார்கள். நாகரீக சமூகத்தில் விமர்சனம் என்பது முக்கிய பங்காற்றுகிறது. என்றுமே சிலர் வரம்பு மீறிய விமர்சனத்தை செய்து கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவர்களைக் கொல்ல வேண்டும் என்று 21ம் நூற்றாண்டில் கூறுவதை ஏற்க முடியாது. நான் ஒரு உதாரணத்தை தருகிறேன்.

தமிழ்நாட்டில் உள்ள பொய் நாத்திகர்களில் (Psuedo-Atheist) ஒருவர்,

“இராமன் ஒரு திருடன்”

karunanidhi-1“இராமனும் சீதையும் அண்ணன்-தங்கை என்று துளசிதாஸின் இராமயணத்திலேயே எழுதப்பட்டுள்ளது” என்றெல்லாம் கூறி வருகிறார்.

ஒரு நாள் என் தாயாருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, இதையெல்லாம் கேட்பதற்கு ஆளில்லையே என்று அவர் ஆதங்கப்பட்டார். நான் அவரிடம் கீழ்வருமாறு பிரதிவாதம் செய்தேன்.

“ஜனநாயகத்தின் முதுகெலும்பு பேச்சு சுதந்திரம். ஒவ்வொரு மனிதனும் தன் மனதில் உள்ளதைக் கூற சமூகம் அனுமதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை மட்டு படுத்தினால் நமக்கு எதிராக யார் பேசினாலும் அதை தடுக்கும் அதிகாரத்தை நாம் அடைந்து விரைவில், ஒரு ஹிந்துவும் சர்வாதிகாரியாக மாறுவார்.

இராமனிடம் உள்ள மதிப்பு நமக்கு நாத்திகர்களால் குறையும் என்பதை என்னால் ஏற்க முடிய வில்லை. எப்படி ஒரு நாத்திகருக்கு தன் கருத்தை முன்வைக்க உரிமை உள்ளதோ அதேபோல் அந்த கருத்து தவறு என்ற நம் கருத்தை முன் வைக்கவும் நமக்கு உரிமை உள்ளது. அதை விடுத்து, எதிர்ப்போரையெல்லாம் கொல்ல வேண்டும் என்று ஆரம்பித்தால் அது சட்ட திட்டம் இல்லாத சமூகமாக ஆகிவிடும்.”

(13) எல்லா மதப்புத்தகங்களிலும் இவற்றைப்போன்ற பகுதிகள் உள்ளன.

இது உண்மைதான். இதை சிறிது விளக்கமாக பார்ப்போம். இங்கு உதாரணத்திற்காக ஒரு ஹிந்து இதிஹாஸ கதையையும், ஈரானில் நடந்து கொண்டிருக்கும் ஒரு உண்மை சம்பவத்தையும் ஒப்பீடு செய்யலாம்.

மஹாபாரதத்தில் பீஷ்மர் அம்பா, அம்பிகா மற்றும் அம்பாலிகா என்ற மூன்று இளவரசிகளை கவர்ந்து கொண்டு செல்கிறார். (தனக்காக அல்ல, தன் நாட்டு இளவரசர்களுக்காக). அன்றைய சமூகத்தில் அது சரியான வழிமுறை.

ஆனால், நாகரீக முதிர்ச்சி அடைந்த பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் இன்றைய காலத்தில் அது ஒரு பெண்களைக் கடத்தும் குற்றம். இன்று ஒரு ஹிந்து, தான் பீஷ்மரைப் போன்றே ஒரு பெண்ணை கடத்துகிறேன் என்று கூறுகிறார் என்று வைத்து கொள்வோம். மேலும் ஸ்மிருதிகளின் படி 8 விவாஹ முறைகளில் ராக்ஷச விவாஹ முறையில் தான் அந்த பெண்ணை திருமணம் செய்யப்போவதாக சொல்கிறார் என்றும் வைத்து கொள்வோம். அவர் 3 வித எதிர்ப்புகளை சந்திப்பார்.

(1) சட்டரீதியான எதிர்ப்பு – சட்டத்தின்படி அந்த நபர் பெண்ணை கடத்திய குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.

(2) சமூகரீதியான எதிர்ப்பு – அவரின் குடும்ப உறுப்பினர்களையும் சேர்த்து அவரை ஆதரிப்பவர் ஒருவரும் ஹிந்து சமூகத்தில் இருக்க மாட்டார்கள்.

(3) சமயரீதியான எதிர்ப்பு – எந்த ஹிந்து மத குருவும் அந்த மனிதர் செய்ததை நியாய படுத்த மாட்டார்.

இத்தனைக்கும் மஹாபாரதத்தில் இந்த நிகழ்ச்சி வருகிறது. ஹிந்துக்கள் இராமாயணத்தையும் மஹாபாரதத்தையும் இரு கண்களாக போற்றுபவர்கள். இருந்தும் எந்த ஹிந்துவும் கடத்தும் நபரை ஆதரிக்க மாட்டார்கள். எந்த ஒழுங்கீனத்தையும் ஒழுக்க நிலையாக மாற்ற ஹிந்து சமூகம் அனுமதி அளிக்காது. 266242

சரி, நாம் ஈரானில் இருந்து வெளிவரும் ஒரு செய்தியை கவனிப்போம். ஒரு பெண்மணி திருமண பந்தத்திற்கு வெளியே உடலுறவு வைத்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி அந்த பெண் கல்லால் அடித்து கொல்லப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறார்.

1300 ஆண்டுகளுக்கு முன் இந்த வழிமுறை அரேபியாவில் இருந்ததாக மத புத்தகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த வழிமுறையை மட்டும்தான் அனுசரிப்போம் என்று ஒரு நாடு தீர்மானிக்கிறது. சட்டரீதியாக நீதிபதி தீர்ப்பை வழங்குகிறார். சமூகத்தில் பலர் இந்தத் தண்டனையை நிறைவேற்ற போகிறார்கள். பலர் சேர்ந்து கல்லால் அடித்து அப்பெண்ணை கொல்லப் போகிறார்கள். இதற்கு அந்த சமூகத்தில் பெரிய ஆதரவு உள்ளது. சமயகுருமார்கள் இதை ஆதரித்து அறிக்கை வெளியிடுகிறார்கள்.

சமய புத்தகங்களில் பழைய கால வாழ்க்கை முறைகளை அனுசரித்து எழுதப்பட்ட சட்டங்களை இன்றைய நவீன உலகில் அனுசரிப்பது அசல் முட்டாள்தனமாகவே அமையும். என்னைப் பொறுத்தவரை, பழைய மத புத்தகங்களின் சில சட்டங்கள் இன்றைய நாகரீக சமூகப் புரிதலான பெண்ணுரிமை, மனித உரிமை போன்றவற்றிற்கு எதிராக இருந்தால் அவை கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும். அவை ஹிந்து மத புத்தகமானாலும் சரி, இஸ்லாமிய மத புத்தகமானாலும் சரி, இதே முடிவுதான்.

(தொடரும்)

49 Replies to “மிதவாத முஸ்லீம்கள் எங்கே? – 3”

  1. //தீவிரவாதிகள் மொத்த முஸ்லீம் மக்கள் தொகையில் மிகவும் குறைந்த அளவினர்தான். பெரும்பாலான முஸ்லீம்கள் மற்ற சாதாரண முஸ்லீம் அல்லாதோரை போன்று நல்லவர்கள்தான்// ஆனால் அந்த பெரும்பான்மையான நல்ல முஸ்லீம்கள் வெளிப்படையாக தீவிரவாத முஸ்லீம்களை எதிர்ப்பதில்லை. அதிகம் போனால் இஸ்லாம் அமைதி மார்க்கம், வன்முறையை இஸ்லாம் ஆதரிக்காது என்று கூறுவதுடன் நிறுத்திக்கொள்கிறார்கள். ஆனால் தங்கள் பக்கத்து வீட்டிலும், மதரசாக்களிலும் தெரிந்தே வளரும் அடிப்படை வாதத்தையோ தீவிரவாதத்தை செய்யும் நபர்களையோ இவர்கள் காட்டிக்கொடுப்பதில்லை. எதிர்ப்பதில்லை. காஷ்மீரில் கட்டுக்கடங்காமல் நடக்கும் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதக் கலவரத்தையும் எந்த நல்ல முஸ்லீமும் எதிர்ப்பதில்லை. அவர்கள் மீது பத்வா விதிப்பதில்லை.

    சானியா மிர்சா ஜட்டி தெரிய விளையாடுவதைக் கண்டித்து பத்வா விதிப்போம் என்று மிரட்டியவர்கள் காவல்துறையினரைக் கல்லெரிந்தே கொல்லும் காஷ்மீர் கலவரக்காரர்கள் மீது பத்வா விதிக்க முற்படுவதில்லை. சானியா மிர்சா ஜட்டியை விட காஷ்மீர் போலீஸ்காரர் முக்கியத்துவம் குறைந்தவர் ஆனாரா என்ன? இப்படி வெளியே அமைதி மார்க்கம் என்று கூறி உள்ளே தீவிரவாதத்தை புண்ணகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாலேயே மிதவாத முஸ்லீம்கள் எங்கே என்று கேட்கத் தோன்றுகிறது. வியப்பில்லை. நல்ல கட்டுரை தொடருங்கள்!

  2. //ஆர்.பாலாஜி
    “மஹாபாரதத்தில் பீஷ்மர் அம்பா, அம்பிகா மற்றும் அம்பாலிகா என்ற மூன்று இளவரசிகளை கவர்ந்து கொண்டு செல்கிறார். (தனக்காக அல்ல, தன் நாட்டு இளவரசர்களுக்காக). அன்றைய சமூகத்தில் அது சரியான வழிமுறை.”

    What you have said is only half truth. Traditionally Hastinapura used to have marriage alliance with Kashi. But this time Kashi raja broke that rule and conducted swayamvaram. Bhishma was furious at this and hence challenged the kings present there to stop him from taking the princesses. Ambika and Ambalika didn’t object to the marriage. Amba was in love with Shalva king but didn’t inform Bhishma about the same when he was taking her to Hastinapura. Amba informed him only after reaching Hastinapura. Shocked by this Bhishma pleaded Shalva king to marry Amba. But Shalva king refused to marry as she was carried by Bhishma.

    So what I’m trying to say is that even in rakshasha form of marriage, bride’s consent was always obtained and never by force. Krishna did the same to Rukmini. This form of marriage is approved only for Kings and only when both bride and groom agree but there is a great opposition from the others.

    //சமயரீதியான எதிர்ப்பு – எந்த ஹிந்து மத குருவும் அந்த மனிதர் செய்ததை நியாய படுத்த மாட்டார்
    So it is not true that no Dharma Acarya will approve this. This example portrays a great Jnani like Bhishma as a goon who acted immorally.

    Let’s not judge purana itihasa characters with our limited budhdhi. Listen to Krishna Premi aka Anna’s Pracanam on Mahabharata

  3. //“ஜனநாயகத்தின் முதுகெலும்பு பேச்சு சுதந்திரம். ஒவ்வொரு மனிதனும் தன் மனதில் உள்ளதைக் கூற சமூகம் அனுமதிக்க வேண்டும். ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவரின் பேச்சு சுதந்திரத்தை மட்டு படுத்தினால் நமக்கு எதிராக யார் பேசினாலும் அதை தடுக்கும் அதிகாரத்தை நாம் அடைந்து விரைவில், ஒரு ஹிந்துவும் சர்வாதிகாரியாக மாறுவார்.//
    இங்கு பிரச்னையே நாத்திகர்களுக்கு மட்டும் தான் விரும்பிய வற்றை பேசவும் விரும்பியவாறு நமக்கு எதிராக செயல்படவும்,அடக்கி வைக்கவும்,நம் வழிபாட்டு முறைகளை அழிக்கவும் உரிமை இருப்பது போல் தெரிகிறது. அவர்கள் என்னோமோ செய்யட்டும் நாம் நம் வழியை பின்பற்றி வழிபாடு செய்வோம் என்றால் அதனை தடை செய்வதனை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்”? கடந்த தமிழ் புத்தாண்டு பஞ்சாங்கம் வசிக்க சென்றவர்களின் நிலை என்ன? அவர்களுக்கு உரிமை அவர்கள் கருத்தை சொல்ல இருக்கும் போது, இறைவனை வழிபடும் நமக்கு எப்போது, எப்படி,எங்கே வழிபட வேண்டும் என்பதை தீர்மானிக்க உரிமை இல்லையா? அதனை தடுப்பது அவர்களின் உரிமையா?கருத்து சுதந்திரமா? அல்லது நமது உரிமைகளுக்கு எதிரான அடக்கு முறையா?
    அவர்களின் பேச்சுரிமையை தாண்டி இப்போது நம்மை முதுகெலும்பை முறிக்கும் நிலைக்கு வந்து விட்டனர். பேச்சு சுதந்திரம் இன்றி கிடப்பது என்னவோ நாம் தான்.
    ஒவ்வொரு நாத்திகரும் தான் இப்போது சர்வாதிகாரியாக உள்ளனர்.

    //தமிழ்நாட்டில் உள்ள பொய் நாத்திகர்களில் (Psuedo-Atheist) ஒருவர்,

    “இராமன் ஒரு திருடன்”

    karunanidhi-1“இராமனும் சீதையும் அண்ணன்-தங்கை என்று துளசிதாஸின் இராமயணத்திலேயே எழுதப்பட்டுள்ளது” என்றெல்லாம் கூறி வருகிறார்//

    வெறும் வாதத்திற்கான கேள்விகள்.
    நமக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது என்றால் நாமும் அவர்களுடைய தலைவர்களை திருடர்கள் என்றும், அவ்ர்களுடிய கொள்கைகள் கீழ்த்தரமானவை என்றும். அவர்கள் அக்காவும் தம்பியும் திருமண உறவு கொள்கிறார்கள் (க்லடியாடோர் போல்) என்றும் நாம் ஒரு மேடை போட்டு கூற நமக்கு சுதந்திரம் கொடுப்பார்களா? எண்ணிக்கையில் குறைவாக உள்ள அவர்கள் நம்மை எப்படி பேசினால் எப்படி நடந்து கொள்வார்கள் ?

  4. Pingback: Indli.com
  5. Where is the evidence that only a tiny minority of the Muslims are involved in the terrorist activities? If majority are moderates as the author implies,then they were deaf and blind to the plight of Taslima Nasren/Rushdie when they were hounded by the Islamic clerics. Why were they silent when fatwa was issued against the Professor from Aligarh University who did not want Hindus to be treated as Kaffirs? Their silence on the plight of the Kasmiri panditis is deafening.Why are we Hindus having problems in celebrating Vinayaka Cahdurthi if majority of muslims are moderates? Not one of these moderates has got the guts to come out in the open and decalre that Hindus are brothers and not KAFFIRS.
    To me, the moderates are as guilty as the fanatics because of their silence. ” Moderate Muslim” is a misnomer and is a “politically correct” invention.

  6. A very balanced article, Sh.Balaji. Although I do not legitimise Abrahamic Fundamentalists, still you find a sort of straight forwardness and honesty among them. I say this in a comparative sense. I do not say what they say is correct. leaving besides correct and incorrect aspects, the Abrahmic Fundamentalists (Islamic as well as christian) openly say such things with out any hestitation what is not digestible to the society at large. And I compare here the nature of most dreaded peace destructice creatures in the modern world, i.e the secularists and the secular media. They are double edged sword. Unlike the Abrahamic Fundamentalists who are out and out honest, these secular creatures have no values. They are guided simply by two factors. Money and Fame. Even social institutions like Marriage, Family are nothing for these creatures. It is these creatures who charecterize the most dreaded terrorists as the most innocent on earth and the most innocent Hindus as the most dreaded on earth. I do not undermine the danger of Abrahamic Fundamentalists. But the threat posed by virtue less secularists and secular media is more potent and more dreaded than that of the likes of Osama Bin Laden and Pope Benedict. They portray villain as hero and vice versa. I pinpoint in many forums that it would be better sooner than latter the Hindu diaspora boldly decide to have their voice in print as well as visual media. A panchajanya or organiser is read by a few thousands whereas the truth of the day of Hindu Diaspora have to reach crores. And what reach the crores of Hindus are the lies and blatant lies of virtue less white church paid anti national secularists and secular media.

  7. I had put my comments around 4hrs ago. I’m not sure why it is still showing as under review. Is it a tactics to show that they believe in freedom of speech but at the same time delay the posting so that people may not read them?

  8. A very balanced article, Sh.Balaji. Although I do not legitimise Abrahamic Fundamentalists, still you find a sort of straight forwardness and honesty among them. I say this in a comparative sense. I do not say what they say is correct. leaving besides correct and incorrect aspects, the Abrahmic Fundamentalists (Islamic as well as christian) openly say such things with out any hestitation what is not digestible to the society at large. And I compare here the nature of most dreaded peace destructive creatures in the modern world, i.e the secularists and the secular media. They are double edged sword. Unlike the Abrahamic Fundamentalists who are out and out honest, these secular creatures have no values. They are guided simply by two factors. Money and Fame. Even social institutions like Marriage, Family are nothing for these creatures. It is these creatures who charecterize the most dreaded terrorists and the most innocent on earth and the most innocent Hindus as the most dreaded on earth. I do not undermine the danger of Abrahamic Fundamentalists. But the threat posed by virtue less secularists and secular media is more potent and more dreaded than that of the likes of Osama Bin Laden and Pope Benedict. They portray villain as hero and vice versa. I pinpoint in many forums that it would be better sooner than latter the Hindu diaspora boldly decide to have their voice in print as well as visual media. A panchajanya or organiser is read by a few thousands whereas the truth of the day of Hindu Diaspora have to reach crores. And what reach the crores of Hindus are the lies and blatant lies of virtue less white church paid anti national secularists and secular media.

  9. ஆசிரியருக்கு ஒரு கேள்வி:
    பெண்ணுரிமைக்கும் பர்தா அணிவதற்கும் என்ன தொடர்பு?

    கண்ணியமான ஆடை அணிந்து கொள்வதோ, அல்லது அணிய சொல்வதோ தவறு என்று எப்படி சொல்கிறீர்கள்? ஆடையை குறைத்தால் முன்னேற்றம் கிடைத்து விடுமா? அப்படி பார்த்தல் நம் திரைப்பட கவர்ச்சி நடிகைகள்தான் முன்னேறிய பெண் சமுதாயமாக இருக்க வேண்டும். இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சமநீதி உங்களுக்கு தெரியாதா? அல்லது மறைக்கின்றீர்களா?

  10. //இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சமநீதி உங்களுக்கு தெரியாதா? அல்லது மறைக்கின்றீர்களா?//

    தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன், ஆசிரியர் மறைத்த இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சமநீதி என்ன?

    //கண்ணியமான ஆடை அணிந்து கொள்வதோ, அல்லது அணிய சொல்வதோ தவறு என்று எப்படி சொல்கிறீர்கள்?//

    இஸ்லாமியர் அல்லாத மற்றவர்கள் அணிவதும் அல்லது அணிய சொல்வதும் கண்ணியமான ஆடைதான், அந்த மாதிரி உடை பர்தா அணிவது உங்கள் மரபு அதனால் பின்பற்றுகிறோம் என்று சொல்லுங்கள் . தயவு செய்து இஸ்லாமியர் அணிவது மட்டும்தான் கண்ணியமானது என்று நினைக்கும் வகையில் கூறாதீர்கள். நீங்களும் அந்த விதத்தில் கூரியிருக்கமாட்ட்டிர்கள் என்றே நினைக்கிறேன்.

    மற்ற மதத்தவர்கள் கூட யாரும் தன குடும்பத்தில் சினிமா நடிகை போல் உடை அணிய அனுமதிப்பது இல்லை.அப்படி அனுமதிக்கும் ஓரிருவரும் மதத்தின் பெயரால் அனுமதிக்கவில்லை.

    உங்கள் உடை முழுவதும் மறைப்பது, நடிகை உடை முழுவதும் காட்டுவது. எங்கள் உடை முகத்தை மட்டும் காட்டுவது.

  11. kumudan,
    ‘Let’s not judge purana itihasa characters with our limited budhdhi. Listen to Krishna Premi aka Anna’s Pracanam on Mahabharata’

    The author’s view is not about Judging, it is about showing example with the knowledge and exposure. In our Dharma all sort of questioning allowed, even he may be God. Infact whole dharma is based “questions & answers” only. if grows and evolves, flourishes by itself on the same ground.
    Just wanted to Highlight.

    ஆர்.பாலாஜி,

    உங்கள் பொறுமையான அணுகுமுறை வரவேற்க தக்கது!
    இந்திய முஸ்லிம்கள் பெரு வாரியாக இதை முழு மனசாக (குறைந்த பட்சம் படித்தவர்கள் ) உணர்வதற்கு இது முக்கிய மாக உதவும்,

    நன்றி

    சஹ்ரிதயன்

  12. Abdul,

    You object to sania mirza wearing a skirt & playing tennis but keep silent when mulsim actresses expoose in films.

    Why?

    I asked a muslim friend “why are women not allowed to pary in mosques”?. He simply said “Koran does not allow it”.

    If there are really moderate muslims (I don’t believe there are any), let them speak out openly against such atrocities. If they are silent, we take it that they accept what is being done.

    & please stop taking lives.

  13. இஸ்லாமில் ஒரு ஆணின் சாட்சி இரண்டு பெண்களின் சாட்சிக்கு சமம் என்று சொல்லப் பட்டுள்ளதே?
    அது சம நீதி அல்லவே

  14. ஜிஹாத் என்பதை தயவு செய்து ‘புனிதப் போர்’ என்று மொழி பெயர்க்காதீர்கள். அதி என்ன புனிதம் உள்ளது?
    புனிதம் என்ற வார்த்தையை அதற்கு உபயோகிப்பது பாவமாகும்.

  15. Dear Sister Smitha,

    Assalaamu Alaikum,

    May the peace and blessings of the Almighty be upon you and your family…aamin.

    //I asked a muslim friend “why are women not allowed to pary in mosques”?. He simply said “Koran does not allow it”//

    If somebody says something, it is our duty to find out what they said is correct or wrong…Now, if your friend said like that, did you ever searched for such verses in Qur’an?

    Atleast now, you try to find out a verse in Qur’an which says “Women are not allowed to pray in Mosques”…please…

    Thanks and take care,

    Your brother,
    Aashiq Ahamed A
    https://ethirkkural.blogspot.com/

  16. //இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள சமநீதி உங்களுக்கு தெரியாதா///

    அடேங்கப்பா – செம்ம நீதி – கொஞ்சம் பாப்போம்

    A woman is worth one-half a man. 2:282 (1 != 1/2)
    Have sex with your women whenever and as often as you like. 2:223
    You may not forcibly inherit women, unless they flagrantly lewd. 4:19
    Men are in charge of women, because Allah made men to be better than women. Refuse to have sex with women from whom you fear rebellion, and scourge them. 4:34
    Women are feeble and are unable to devise a plan. 4:98
    A man cannot treat his wives fairly. 4:129
    Lot offers his daughters to a mob of angel rapers. 11:78
    You don’t have to be modest around your wives or your slave girls “that your right hand possess.” 23:6
    A husband can accuse his wife of adultery with only one witness. 24:6
    But the single-minded slaves of Allah will enjoy a Garden filled with lovely-eyed virgins. 37:40-48
    Allah will reward believing men with “fair ones” (beautiful women) in heaven. 55:71-72
    You don’t have to be chaste around your wives or your slave girls. 70:29-30
    Lewd women are to be confined to their houses until death. 4:15
    Men and women are enemies! 7:24

  17. dear ashiq

    such a verse barring women to enter the mosque is not there in Quran

    however is there a practice for women to not go inside the mosque – i generally do not see women getting inside any mosque.

  18. அன்புள்ள ஆஷிக்,

    ஒவ்வொரு முஸ்லீமும் முழு இந்து மதத்தையும் படித்து முடித்துவிட்டா முஸ்லீமாக இருக்கிறார்கள்? பிறகு ஏன் ஒவ்வொருஇந்துவும் முழு குரானையும் படித்து முடித்துவிட்டு விமர்சிக்க வேண்டும் என்று கேட்கிறீர்கள்?

    நடைமுறையில் என்ன இருக்கிறது? அந்த நடைமுறையைத்தான் விமர்சிக்க வேண்டும். நடைமுறையில் இந்து மதத்தில் கீழ்ஜாதி மேல் ஜாதி இருக்கிறது. அது வேதத்தில் இல்லை. அதற்காக கீழ்ஜாதி மேல்ஜாதி விஷயத்தை விமர்சனம் செய்யக்கூடாதா?

    நடைமுறையில் முஸ்லீம் பெண்கள் அடக்குமுறைக்கு ஆளாகிறார்கள். இஸ்லாமிய பெரியவர்களும் படிப்பாளிகளுமே பெண்கள் ஆண்களுக்கு அடங்கி வாழவேண்டும், கீழ்ப்படியாத மனைவியை அடிக்க வேண்டும் (ஏன் கீழ்ப்படியாத கணவனை மனைவி அடிக்க கூடாது?) ஒரு ஆணின் சாட்சியத்தில் பாதிதான் பெண்ணின் சாட்சியத்துக்கு மதிப்பு. பெண்கள் மட்டுமே பர்தா அணிந்து போகவேண்டும். ஆண் நான்கு கல்யாணம் பண்னிக்கொள்ளலாம். பெண் ஒரு சமயத்தில் ஒரு கல்யாணம் தான் பண்ணிக்கொள்ளவேண்டும். ஒரு பெண் ஆணின் கட்டுப்பாட்டில்தான் எப்போதும் இருக்கவேண்டும். ஒரு பெண் சுதந்திரமாக யார் துணையுமின்றி பயணம் செய்யக்கூடாது. பெண்ணுக்கு இத்தா பீரியட் உண்டு. ஆணுக்கு இல்லை. ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் நான்கு பேர் சாட்சி சொன்னால்தான் தண்டனை. எவ்வளவு அடக்குமுறை நடைமுறைகள்! தெரிந்தோ தெரியாமலோ முஸ்லீமாக பிறந்துவிட்ட தமிழ பெண்கள் எவ்வளவு கொடுமைக்கு ஆளாகும்படி இந்த இந்திய அரசு அவர்களை கொடுமைப்படுத்துகிறது!

  19. Mr Aashiq Ahamed , let us come to the main point. Being a moderate muslim,are you prepared to declare openly in your mosque that Hindus are not Kaffirs and their belief system should be respected? I am expecting an answer and a further DOCUMENTED demonstration of it when you visit your mosque next time.
    If you do not answer to this simple question, I will take it that you are also a fundamental Islamist. No wallowing in rhetorics please.

  20. Why Koran cannot be from God? Mohammad never said he heard from God directly. He could not even verify it was an angel as he never knew what the angel looked like. In fact he thought it was a ghost and ran. His wife Khadija told him it could be an angel.
    Now what about the contents of Koran? see 24-33 and 33-50. In 33-50 of Koran you will see a term called “what the right hand posesses”. In Tamil it is called “வலக்கரம் சொந்தமாக்கிக்கொண்டது”. What is this mysterious term? It means what is captured in war! In war not only treasures are held, but people including women are held.
    These women can be muslims or nonmuslims. If they are muslims, they cannot be used as sex slaves! If they are nonmuslims they can be used as sex slaves. 33-50 clearly says a muslim man can have sex with such a woman! Not just his wives but these as well. They can be any number

    In Arabic the term is: ma malakat aymanukum

    In fact, this term occurs in many places in koran such as 23-6 and others

    in 24-33, koran clearly says allah will forgive the girl who is forced into prostitution by the muslim man! Allah says nothing about punishing this man!

    In other words, Koran says it is okay to capture nonmuslim women and use them as sex slaves.

    This is not from God at all. Only a very stupid person will think this is from God

  21. //பெரும்பாலான முஸ்லீம்கள் நல்லவர்களே! அதில் சந்தேகமே கிடையாது. குற்றச்சாட்டுகளை கூறுபவர்களும் இதை ஏற்று கொள்வார்கள்.//

    இதன் அளவுகோல் என்ன? கட்டுரைத் தலைப்பும் இக்கருட்டும் முரண்படுவதுபோல் தோன்றுகிறது. ஜாவீது அக்தர், ஷபனா ஆஜ்மீ போன்ற செக்யுலர் வேடமிடும் முகம்மதியர்கள் கூட சில பத்வா பிரச்சினைகளின் போது பதுங்கிவிடுவார்கள். அதையே தலைப்பும் மற்ற விஷயங்களும் தெரிவிக்கின்றன. வாளா இருப்பது போல் தோற்றமளிக்கும் முகம்மதியர்கள் நம்பிக்கைக்குரியவர்களா? அவ்வாறே ஆயினும் அவர்களை மீட்டெடுப்பது எவ்வாறு?

  22. பெரும்பான்மையான முஸ்லிம்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து பிரயோஜனம் இல்லை
    சிறுபான்மையான மத அடிப்படைவாதிகளை அவர்கள் கண்டிக்க வேண்டும்.எதிர்க்க வேண்டும்,கட்டுப் படுத்தவேண்டும்
    சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்
    பாகிஸ்தான்,சவுதி அரேபியா,ஆப்கானிஸ்தான்,மலேசியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அரசாங்கங்களே அடிப்படை வாதிகளின் கையில் உள்ளதே.அதற்கு என்ன செய்வது?
    ஆக ஒரு இடத்தில முஸ்லிம்கள் பெரும்பான்மையாக ஆனால் அங்கு இஸ்லாமிய ஆட்சிதான் வரும் என்பது நடப்பு.
    இந்த நிலைமை மாற வேண்டும்.

  23. //சஹ்ரிதயன்
    “The author’s view is not about Judging, it is about showing example with the knowledge and exposure. In our Dharma all sort of questioning allowed, even he may be God. Infact whole dharma is based “questions & answers” only. if grows and evolves, flourishes by itself on the same ground.”

    Look at the third point that author is making about the 3 kind of oppositions. He is definitely not raising any question here instead making his own assumption. Abduction of woman or for that matter anyone without his/her consent was never considered as a dharma in any of the yugams.

    About raising of questions: Yes this is very much the basis for the growth of our dharmam. But the questions should be raised to a Guru or to a learned one and not by assuming things.

  24. they declare that islam is against cinema but bollywood is full of muslim actors
    why?
    so ‘it is all about money ,honey’

  25. திரு. Kumudan அவர்களுக்கு,
    மறுமொழியை உடனடியாக தர நினைத்தேன். ஆனால் நான் படித்த
    மகாபாரதத்தின் இணைப்பை இணைய தளத்தில் தேட நேரமாகி விட்டது.

    பீஷ்மர் மூன்று இளவரசிகளை கவர்ந்தது பற்றிய என் புரிதல்.
    தயவு செய்து கீழ்வரும் லிங்கை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
    https://www.sacred-texts.com/hin/m01/m01103.htm
    மேலும் மகாபாரதத்தின் இந்த நிகழ்வில் பீஷ்மர் முனிவர்கள் அபிப்பிராய
    படுவதாக தெரிவிக்கும் கருத்தையும் கவனியுங்கள். மணப்பெண்ணின்
    சம்மதம் இல்லாமல் சில திருமணங்கள் நடந்திருக்கின்றன என்பது எனக்கு
    தெரிகிறது.

    இன்னும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? இன்னொரு
    லிங்கை தருகிறேன்.
    https://www.kamakoti.org/hindudharma/part18/chap5.htm
    8 விதமான திருமணங்களை மனு ஸ்மிருதி அறிவிக்கிறது. ஆனால் எது
    சிறந்தது என்றும் பெரியவர்கள் கூறுகிறார்கள். மறக்காமல் அதை
    நினைவில் கொள்ள வேண்டும்.

    மணப்பெண்ணின் சம்மதம் இல்லாமல் சில நேரங்களில் திருமணங்கள்
    பழங்குடியினரின் வாழ்க்கையில் தேவை என்பதை கவனியுங்கள்.
    தப்பித்தவறி கூட இம்முறை தற்காலத்தில் நடக்க வேண்டும் என்று நான்
    கூற வில்லை.

    என் கட்டுரையில் நான் கூற வந்தது இந்த செய்தியைதான். பழங்காலத்தில்
    நடைமுறையில் இருந்த சட்டங்கள் தற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட
    முடியாத பட்சத்தில் அவை ஒதுக்கப்பட வேண்டும் என்பதுதான். அவற்றிற்கு
    தேவையும் இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

    கடைசியாக பீஷ்மரை எள்ளளவும் நான் கீழ்த்தரமாக பேசவில்லை. என்
    வாழ்க்கையில் அதை செய்யவும் மாட்டேன்.

    நன்றி

  26. //Author
    “தயவு செய்து கீழ்வரும் லிங்கை படிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
    https://www.sacred-texts.com/hin/m01/m01103.htm
    மேலும் மகாபாரதத்தின் இந்த நிகழ்வில் பீஷ்மர் முனிவர்கள் அபிப்பிராய
    படுவதாக தெரிவிக்கும் கருத்தையும் கவனியுங்கள். மணப்பெண்ணின்
    சம்மதம் இல்லாமல் சில திருமணங்கள் நடந்திருக்கின்றன என்பது எனக்கு
    தெரிகிறது.”

    Generally I don’t rely on non-traditional people’s interpretation of our puranas for the simple reason that they are influenced by Mccaulay education. We need to look into Sridhara swamin’s bhashya to get the real truth. So the above link is insignificant to me. My belief that there is no sanction in dharma sastra for the 4 varnas for non-consent marriage is confirmed by your own reference to Mahaswamigal’s Deivathin Kural.

    Quote from Deivathin Kural: “In raksasa, though violence is done to the girl’s family, the marriage itself is not against her wish. Rukmini loved Krsna, did she not? In paisaca the girl’s wish does not count, nor is any money or material given to her parents. She is seized against her wish and her family antagonised.”

    So the corollary is that since Bhishma used rakshasa method and the girl’s consent is always obtained in this method goes to show that Bhishma is blemish-less. So this example is inappropriate to the context and definitely any dharma acarya will still approve this even in this time. I’m not a law expert. But I think that even in the modern law this is not a crime if the abduction has happened in consent with the girl and she is a major and she doesn’t file any police complaint.
    This also means that among the 4 varnas there never could have been a marriage which happened without girl’s consent but was approved by Rishis.

    HH says the Paisaca is only for tribals and also clearly explains the reason. It’s my personal belief that since they don’t fit into the 4 varnas the visesha dharmam as ordained in dharma sastram is not applicable to them.

    //கடைசியாக பீஷ்மரை எள்ளளவும் நான் கீழ்த்தரமாக பேசவில்லை. என்
    வாழ்க்கையில் அதை செய்யவும் மாட்டேன்.

    I respect your intention but the example you cited is not correct.

  27. கண்ணியத்துக்குரிய சகோதர சகோதரிகளுக்கு
    இறைவனுடைய அருளும் சாந்தியும் உண்டாவதாக…..
    இஸ்லாமிய மார்க்கம் பரிசுத்தமானது. இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் இஸ்லாத்தை சரியாக விளங்கிக் கொள்ளாத பலகீனமான மனித சமுதாயம் செய்யும் தவறுகளுக்கு மார்க்கம் பொறுப்பாக முடியாது.
    பெண்ணுரிமை :
    திருமணம் : பெண்ணின் முழு சம்மதத்துடன் மட்டுமே நிறைவேற்றமுடியும்.
    ம(ன)ணமுறிவு : பெண் ஆணை விரும்பாவிட்டால் குலா (ம(ன)ணவிலக்கு பெற முடியும் விரைவாக. எந்த நீதிமன்றத்தின் படியையும் வருடக் கணக்கில் ஏறி இறங்க வேண்டியதில்லை.
    இத்தா : ஒரு பெண்ணுக்கு பாதுகாப்பே அன்றி நிச்சயம் கெடுதல் இல்லை.
    பர்தா : ஒரு பெண்ணுக்கு அவள் கணவனையன்றி அவளது அங்க அவயங்களை பிறருக்கு வெளிக்காட்ட வேண்டிய அவசியம் 1% கூட இல்லை. முகம் மற்றும் மணிக்கட்டு தவிர அனைத்து பாகங்களும் மறைக்கப்பட வேண்டியவையே.

  28. பாலாஜி, அருமையாக எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  29. பீஷ்மரை வைத்து விவாதம் திசை திரும்ப வாய்ப்பு இருக்கு.
    மகாபாரதமே பீஷ்மரின் செய்கையை கேள்விக்கு உட்படுத்தி விட்டது. விருப்பமில்லை என்று மூவரில் ஒருவர் மறுத்ததும் அவளுக்கு அவள் வாழ்க்கையை தீர்மானிக்க ஹஸ்தினாபுரம் அனுமதித்தது. தலையைக் கொய்யவில்லை. அவள் காதலன் அதே ஷத்ரிய தர்மமத்தை காரணமாகக் காட்டி ஏற்க மறுக்கவும், பீஷ்மரின் சபதமும் அவளுக்கு நியாயம் நிராகரிக்க அவளுக்காக போராட ஒரு பரசுராமர் இருந்தார். இது எல்லாமும் தோல்வியை தழுவிய பின் பீஷ்மர் ஒரு பெண்ணுக்கு இழைத்த அநீதியாக அவளே அவரின் உயிருக்கும் எமனாக வருகிறாள். அதை பீஷ்மரும் மனம் உவந்து ஏற்கிறார். அதனால் தான் இன்றைக்கும் ஒருவருக்கான நியாயம் இன்னொருவருக்கு தீங்காக மாறுவது ஏற்றுக் கொள்ளப் படுவது இல்லை. அதற்கு இந்த பீஷ்மரின் கதை உதாரணம்.

    இப்போது ஒரு வரியில் சொல்லப் படும் ரூல்ஸ் காரண காரியங்கள் யோசிக்காமல் அப்படியே பின்பற்றப் படுவது போல் அல்ல அது. முழுமையாக கருத்தில் கொள்ள வேண்டும்.

  30. //பெரும்பான்மையான முஸ்லிம்கள் நல்லவர்களாக மட்டும் இருந்து பிரயோஜனம் இல்லை
    சிறுபான்மையான மத அடிப்படைவாதிகளை அவர்கள் கண்டிக்க வேண்டும்.//

    உண்மை தான்.

    https://wp.me/p12Xc3-11r காவி, வெள்ளை, பச்சை தீவிரவாதம்
    https://wp.me/p12Xc3-110 பிள்ளையார், பேராசிரியர், தஸ்லிமா,குரான், காஷ்மீர்

  31. ஜாபர்

    //இஸ்லாத்தை சரியாக விளங்கிக் கொள்ளாத பலகீனமான மனித சமுதாயம் செய்யும் தவறுகளுக்கு மார்க்கம் பொறுப்பாக முடியாது.
    //

    இது தவறான ஒரு கண்ணோட்டம் – இஸ்லாம் அநியாயங்களை அங்கீகரிக்கிறது – பலரும் அதை சரியாக புரிந்து கொண்ட பிறகே தைரியமாக தவறு செய்கிறார்கள் – இதை ஏற்கனவே இதற்க்கு முன் வந்த பகுதியில் பல முறை ஆதாரத்துடன் – சுரா என் உட்பட கொடுத்து நிரூபனம் செய்தாயிற்று – பரிசுத்தம் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்?

  32. அப்படி என்றால் ஏன் முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கிறார்கள்?

  33. இஸ்லாத்தின் கொலைக் கரங்கள் இன்னும், இன்றும் இந்தியாவில் ஓயவில்லை என்பதற்கும் கொலைகார காம்ரேடுகளும் காங்கிரஸ் காரர்களும் மம்தா போன்ற ரவுடிகளுடன் சேர்ந்துகொண்டும், செக்யுலரிசம் பேசிக்கொண்டும, கொலைப்பணியில் இருப்பதற்கு சான்று:
    Indianindian 17 minutes ago
    ON September 6, 2010, Deganga, only 35 kilometres away from Kolkata, experienced a one-sided armed attack in an area where only Hindus live. Attackers are none else than fanatic Muslims. Muslims constitute 69.51 per cent of the total population of the area. Although Deganga (under the district of North 24 Parganas, West Bengal) belongs to India, Hindus living here are in worst condition than Hindus living in Bangladesh. At least Hindus in Bangladesh are more secured and safe than Hindus of this area. Despite of being in minority Hindus in Bangladesh are organised and getting protection under the present government there. But here in Deganga Hindus are getting worst treatment from the so-called majority community i.e. Muslims because they command the area with 69.51 per cent population.
    In Deganga, political leaders of different parties including Trinamool Congress, Indian National Congress, Communist Party of India (Marxist), etc. as major political parties of the State are vying with one another as to appease the Muslims. If the Marxist Chief Minister of the State promises something for the Muslims, TMC leader Mamata Banerjee looses no time to declare something more for the Muslims. The minority community of the State i.e. Hindus are at a loss to see the worst type of appeasing mentality of the major parties just to win over the Muslim votes. Most unfortunate matter is that Mamata Banerjee has kept herself busy attending Iftar parties and never goes to Deganga to see the pathetic condition of the Hindus. Because they all treat Hindus as ‘taken for granted’.
    Although Mamata Banerjee is always very much receptive towards any problem faced by the people and she is always seen by the side of the suffering people, this time when Hindus were attacked by the fanatic Muslims, Mamata Banerjee was no where seen near the suffering people of Deganga. The people of Deganga put forward questions: “Why Didi, we are neglected by you? Are we not also equal voters? Do you not want our votes? Or you just neglect us because we are less in number in this particular area.” Actually Mamata Banerjee is being called as “Mamata Khatun” by the Hindus here.
    Under these circumstances what will be the fate of “Mamata wave” for change of government in this State in 2011? Who will then come to power?
    At least one political party of India -BJP has realised the seriousness of the incident and has taken the issue on national level. Shri LK Advani took special initiative to send an observer team under the leadership of Shri Chandan Mitra, MP. The team immediately rushed to the spot on September 9.
    On September 6, 2010, evening after iftar was over, Muslims assembled in the Deganga Mosque (Basirhat subdivision of North 24-Parganas) and proceeded towards Hindu areas, looted and ransacked many Hindu shops and Hindu temples, severely beat up many Hindus, torched four public buses. The life in the whole area from Berachanpa to Kadambagachi, all of a sudden became standstill.
    Shani (Saturn) Temple of Kartickpur and Kali Temple of Deganga Biplabi Colony has been desecrated and ransacked by the rioting Muslims.
    On September 6 at 11 am, the dispute started when some fanatic Muslims started to dig the passage of a Durga Temple in Chattal Pally village which is situated just beside the Deganga Police Station. This Durga Temple is at least 25 years old. In the past, Muslims tried many times sto stop the Durga Puja. Hindus resisted their ill effort.
    Chattal Pally and Deganga Police Station come under the district of North 24 Parganas and its Parliamentary constituency is Basirhat. In the Parliamentary elections of 2009, Hazi Nurul Islam of Trinamool Congress won this constituency defeating long time Communist Party MP Ajay Chakraborty (CPI). After this change of power, Hindus started facing all types of threat, humiliation, torture and their religious places got in danger.
    When Hindus objected to the digging of the Temple passage, Muslims gathered there in large number and started ransacking houses, plundering Hindu shops and torching public vehicles. Muslims claimed that the location of the Durga Puja pandal at Chattal Pally has blocked the gate of a burial ground. This was a baseless allegation. Because Durga Puja pandal is put on the same place, every year. Hindus informed the police. Police rushed to the place and they had to face the belligerent and fanatic Muslims. Officer-in-Charge of the Police Station, Arup Ghosh got injured, in the clash. Muslims left the place after threatening the Hindus that they would soon come back after taking Iftar.
    In the mean time more police force was deployed and Rapid Action Force (RAF) had taken position. According to the police Muslims used crude bombs and sharp weapons to attack the Hindus. Over 50 shops and 30 houses of the Hindus in the area were ransacked and four vehicles and two police vans were torched on September 7. On the same day three ministers, Asim Dasgupta, Ranjit Kundu and Mortaza Hussain visited the area. But fanatics never stopped till the RAF opened fire.
    For how long our media would go on suppressing facts on the false plea of peace and tranquillity? In democracy, suppression of facts is a crime. People have every right to know the facts and Media is duty-bound to provide people with correct information.

  34. என் நண்பர் ஒருவர் வளைகுடா நாடு ஒன்றில் மிக உயர்ந்த பதவியில் இருந்தார்
    அதனால் அவருக்கு முஸ்லிம் சுல்தான்கள் எல்லாம் பழக்கம்
    அவர்கள் செய்யும் தகிடுதத்தங்களை சொல்வார்
    மக்களை ஏமாற்ற தாங்கள் இஸ்லாம் படி நடப்பது போல் பவள நடிப்பார்களாம்
    ஆனால் மூடிய கதவுக்குப் பின் அக்கிரமம் செய்வார்களாம்
    ஹைதரபாத் வந்து ஏழை முஸ்லிம் சிறுமிகளை மணந்து கொண்டு சென்று கொஞ்ச நாள் கழித்து அடிமைகளாக வைத்துக் கொள்வார்களாம்
    ஒரு முறை அவர் புகைத்துக் கொண்டே டி வீ பார்த்துக் கொண்டிருந்தாராம்
    அப்போது ‘புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு’ என்று வந்ததாம்
    சிரித்துக்கொண்டே புகையை ஊ்தி’ ஒ,இவர்கள் ரொம்ப நல்லது செய்கிறார்கள்’ என்றாராம்
    ஆனால் இஸ்லாமைக் காட்டி மக்களை பயமுறுத்தி , தாங்கள் சுக போகம் அனுபவிக்கின்றனர்

  35. பர்தா : ஒரு பெண்ணுக்கு அவள் கணவனையன்றி அவளது அங்க அவயங்களை பிறருக்கு வெளிக்காட்ட வேண்டிய அவசியம் 1% கூட இல்லை. முகம் மற்றும் மணிக்கட்டு தவிர அனைத்து பாகங்களும் மறைக்கப்பட வேண்டியவையே.
    Mr.Jaffar Sadiq, you have not come out of the medivial age.And I presume, you are labelling yourself as a moderate Muslim.
    Mr Balaji, this the typical mindset of the moderate muslims.They want to follow stoneage tenets of Islam. Every religion need to evolve over time.Failure to do this will result in one becoming blindly fundamental in his beliefs without exerciising his god given senses.Mr Sadiq, I presume you are also in favour of stoning someone to death for adultry, as written in your holy book. If not , why not? You seem to favour burqa for women which we all know is a health hazard.Besides it is degrading in every sense, not only for the women, but also to the men because it clearly indicates that men are animals and cannot be trusted to control their sexual urges. I presume you will be happy if we have the whole Sharia law .

  36. சமீபத்தில் கேராளாவில் ஒரு கிறிஸ்தவப் பேராசிரியர் வினாத் தாள் தயாரிக்கும் போது முகம்மதுவை அவமானப் படுத்தி விட்டார் என்று முஸ்லிம் வெறியர்கள் அவரது கையை வெட்டினர்
    இது தான் உங்கள் இஸ்லாமா ?

    பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதவர்களிடம் வசூலிக்கப் படும் தண்டனை வரியான ‘ஜிசியா’ வை கொடுக்க மறுத்த ஒரு சீக்கியரின் தலையை முஸ்லிம்கள் வெட்டி ஒரு குருத்வாரா வுக்கு பார்சலில் அனுப்பினர்

    ஆப்கானிஸ்தானில் வேலை செய்து கொண்டிருந்த ஆந்திரவைச் சேர்ந்த சூர்யா நாராயண என்ற பொறியாளரின் தலையை தலிபான் முஸ்லிம்கள் வெட்டினர்
    காஷ்மீரில் முன்னோர் பரம்பரையில் காலம் காலமாக வாழ்ந்து வந்த நான்கு லட்சம் ஹிந்துக்களை இஸ்லாமிய வெறியர்கள் விரட்டி அடித்தனர்
    இது இஸ்லாமா?
    சரித்திர காலத்தில் நிறுவப்பட்ட பாமியன் புத்தர் சிலையை பீரங்கி வைத்து தகர்த்தனர் தலிபான்கள் .இது இஸ்லாமா?
    இராநில் ஒரு வயது முதிர்ந்த பெண் பாலியல் குற்றத்திற்காக கல்லால் அடித்து கொல்லப் பட்டார்
    ஆப்கானிஸ்தானில் ஒரு கர்ப்பிணிப் பெண் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப் பட்டு பலர் பார்ர்க்க சுட்டுக் கொல்லப் பட்டார்
    இதுதான் இஸ்லாமா?

  37. Remember Islam demands killing anyone who changes religion after accepting Islam. Most scholars accept this. Naik openly says this is correct

    Islam is truly barbaric. No one can deny this. I quoted verses before. It can never be from God. It is a hoax

    Islam ruins the mind of children who become murderous fanatics

  38. ///மிதவாத முஸ்லீம்கள் என்றால்… அதாவது… அட இதப்படிங்கப்பா மொதல்ல////
    ஸ் ஸ் ஸ் ஸ் அட போங்கப்பா இப்பவே கண்ணக்கட்டுதே.( பாதிதான் படிச்சேன்)

  39. I think it is futile to even assume that muslims will change.

    They will always remain mulsims, wherever they are.

    All this hindu muslim bhai bhai is mere rhetoric.

    1 very simple example : U greet Ur muslim as “salaam malai gum”. Just see whether he reprocates as “namaste”.

    He will not.

  40. ( வெளிப் பார்வைக்கு) மிதவாத முஸ்லீம்கள் என்ற வகையினர் எங்கு இருப்பார்களென்றால் முஸ்லீம்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில்.
    ஏனென்றால் அவர்களுக்கு வேறு வழி இல்லை
    அதுவும் பாரதம் போன்ற நாடுகளில் அவர்களுக்கு அந்த கட்டாயம் கூட இல்லை.
    நமது விலை போன அரசியல் வாதிகள்,ஊடகங்கள்,அறிவு ஜீவிகள் என்று முத்திரை குத்திக் கொள்பவர்கள் அவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதால் இங்கு அவர்கள்தீவிரவாதம் பேசினால் கூட கேட்பாரில்லை.
    பாகிஸ்தானில் ஹிந்துக்கள் கிட்டத்தட்ட ஒரு அழிந்து போன இனமாக ஆகிவிட்டதே , அங்கு இதைத் தட்டிக் கேட்க ஒரு மித வாத முஸ்லீம் கூடவா இல்லை?

  41. 7-11-2010 ஞாயிறு
    நவம்பர் ஐந்தாம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி நவம்பர் ஆறாம் நாள் சனிக்கிழமை அனைத்து பத்திரிக்கைகளுக்கும் விடுமுறை.எனவே ஞாயிறு நவம்பர் ஏழு காலை கடைத்தெருவுக்கு சென்று செய்தி தாள்கள் வாங்கி வந்தேன். வழியில் ஒரு ஓட்டலில் காப்பி சாப்பிட நுழைந்தேன். அங்கு என் நண்பர் ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவரை குசலம் விசாரித்து விட்டு , வேறு ஏதேனும் செய்தி உண்டா என்றேன். வேறு என்ன? சனிக்கிழமை காலை பேப்பரில் வழக்கமாக போடும் செய்தியை இந்தவார சனிக்கிழமை தீபாவளியை ஒட்டி லீவு என்பதால் ஞாயிற்று கிழமை பேப்பரில் போட்டிருக்கிறான் என்றார். என்ன செய்தி என்றேன்? உடனே தன் கையில் படித்துக்கொண்டிருந்த பேப்பரை என்னிடம் காண்பித்தார். அதில் பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தில் வழக்கம் போல ஷியா சன்னி முஸ்லிம்கள் மோதலில் ஒரு முஸ்லிம் தீவிரவாதி தற்கொலைப்படையாக மாறி , பெல்ட்டில் வெடிகுண்டுகளுடன் வெள்ளிக்கிழமை தொழுகையின் இறுதி சமயத்தில் வெடி வெடித்ததில் 71 பேர் உடனடி மரணம். காயமடைந்தவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனளிக்காமல் இன்னும் சிலர் தங்கள் இறுதி மூச்சை விட வாய்ப்பு உள்ளது.இது தான் அந்த செய்தி.

    நண்பர் சொன்னார். ஒவ்வொரு வாரமும் இதே போன்ற சன்னி- ஷியா மோதல்களினால் வெள்ளி க்கிழமை தொழுகையின்போது உயிர்ப்பலி ஏற்படுகிறது என்றார். இதுவரை இந்த வெள்ளிக்கிழமை தாக்குதல்களினால் மட்டுமே லட்சக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர் என்றார். ஒரே மத நூலை பின்பற்றுவோருக்கு இடையே ஏன் இதுபோல மோதல்கள் வருகின்றன ? அது அமைதியை விரும்பும் மதம் என்றுவேறு இங்கு சிலர் பிரச்சாரம் செய்கிறார்களே என்றேன்.

    அதற்கு நண்பர் சொன்னார் அவர்களது மத நூலில் ” கடவுள் நம்பிக்கையில்லாதவர்களை உடனே கொன்று விடு, உனக்கு சொர்க்கத்தில் குளிர்ந்த தண்ணீரும், திராட்சை ரசமும், இன்னும் பல வசதிகளையும் இறைவன் கொடுப்பார் ” என்று சொல்லப்பட்டுள்ளது. அதன் பிறகு ” உருவங்களின் மூலம் இறைவழிபாடு செய்கிற காபிர்களை, அவர்கள் நம் மதத்துக்கு மாறிவர சம்மதிக்காவிட்டால், கொன்றுவிடு.உனக்கு சொர்க்கத்தில் குளிர்ந்த தண்ணீரும், திராட்சை ரசமும், இன்னும் பல வசதிகளையும் இறைவன் கொடுப்பார்” என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்பிறகு ” வேத புத்தகம் வைத்துள்ள பிற மதத்தவர்களை, நம் மதத்திற்கு மாறிவர அவர்கள் சம்மதிக்காவிட்டால் அவர்களை கொன்று விடு. உனக்கு சொர்க்கத்தில் குளிர்ந்த தண்ணீரும், திராட்சை ரசமும், இன்னும் பல வசதிகளையும் இறைவன் கொடுப்பார் ” என்று சொல்லப்பட்டுள்ளது. அதன்பிறகு ” நம் மத வாழ்க்கை முறையை பின்பற்றி ஒரு ஊரில், அல்லது நாட்டில் வாழமுடியாவிட்டால், உற்றார் உறவினர் மற்றும் கணவன், மனைவி, குழந்தைகள் என்று அனைவரும் அந்த ஊர் அல்லது நாட்டை விட்டு வெளியேறி வேறு ஊர் அல்லது நாட்டுக்கு சென்று விடுங்கள். அப்படி வெளியேறும்போது உங்களுடன் வர உங்கள் கணவன், மனைவி, குழந்தைகள் சம்மதிக்கா விட்டால் அவர்களையும் கொன்றுவிடு .உனக்கு சொர்க்கத்தில் குளிர்ந்த தண்ணீரும், திராட்சை ரசமும், இன்னும் பல வசதிகளையும் இறைவன் கொடுப்பார் ” என்று சொல்லப்பட்டுள்ளது. எல்லோரையும் தங்கள் மதத்திற்கு கட்டாயமாக மாற்றிவிடவேண்டுமென்று அவர்கள் முயல்வதன் காரணம் இதுதான் போலிருக்கிறது என்றார்.

    அது சரி, ஷியா, சன்னி, அகமதியா என்று பல பிரிவினரும் ஒருவரை ஒருவர் தாக்குவதன் மர்மம் என்ன? என்றேன். வேறு ஒன்றும் இல்லை. கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் தான் உயர்வாக மதிக்கும் தன்னுடைய மதத்தை, வன்முறை, அச்சுறுத்தல், ஆகியவற்றின் மூலம் பிறர் மீது திணிக்கும் போக்கினால் தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவரவருக்கு அவரவர் வழி என்று இல்லாமல், எல்லோரும் ஒரே மதத்தினை பின்பற்றவேண்டுமென்று சிலர் தவறாக ஆசைப்படுவதால் இந்த இழிநிலை உருவாகியுள்ளது. இதையெல்லாம் செய்தித்தாள்களில் படிக்கும் சமயம், நம் மனதில் என்ன தோன்றுகிறது என்றால், கடவுள் நம்பிக்கை என்ற பெயரால் பிறரை பயமுறுத்தியும், கொலைகள் செய்தும் தங்கள் மதத்தை பிறரிடம் வலுக்கட்டாயமாக திணிக்க முயல்பவர்களால், மனித இனத்துக்கே மதங்கள் வேண்டாம், எல்லா மதங்களையும் கைவிட்டு விடுவோம் என்று மத வாதிகளை குப்பை தொட்டியில் தூக்கி வீசிவிடுவார்கள். அந்த நிலை வரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.” என்றார்.

  42. சகோதரர்களே,

    இஸ்லாம் பற்றி முறையாக படிக்காமல் பலரும் கருத்து சொல்கிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் ஆசிரியரும் இதையெல்லாம் வெளியிடுகிறார். தயவு செய்து இங்கே எழுதுபவர்கள் திருக்குர்ஆன் மற்றும் ஹதீதுகளை மட்டுமே வாழ்க்கை நெறியாகக் கொண்டு செயல்படுபவர்களிடம் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்.

    இஸ்லாம் மட்டுமே இறைவனால் நேரடியாக அருளப்பட்ட மார்க்கம். திருக்குர்ஆன் மட்டுமே இன்றும் இறைவனே நேரடியாக பாதுகாக்கும் புனிதநூல். இது மனமாச்சர்யம் இன்றி, தெளிவான சிந்தனையுடன் நேரடியாக திருக்குர்ஆனை படிப்பவர்களுக்கு விளங்கும்.

    இஸ்லாம் மனிதர்களை நேர்வழிப்படுத்துவதற்கும், உலகில் காம – விபச்சாரங்களை நீக்குவதற்கும், அதனினும் மேலாக இறைவனை மிகவும் கோபம் கொள்ளச்செய்ய வல்ல கொடும் பாவமான இணை வைத்தலில் இருந்தும், ஷைத்தானின் தூண்டுதலில் இருந்தும் மனிதர்களை பாதுகாத்து, அவர்களை சரியான மார்க்கத்தை பின்பற்ற வைத்து பின்பு சொர்க்கத்தை கொடுக்கவைக்க இறைவனே நேரடியாக அருளிய மார்க்கமாகும்.

    தயவு செய்து இதனை புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தை விமர்சிக்காதீர்கள், தவறாக இஸ்லாத்தை பின்பற்றுபவர்களை பார்த்து அதுதான் இஸ்லாம் என்று புரிந்துகொள்ளாதீர்கள்.

    இறைவனின் சாந்தியும், சமாதனமும் உங்கள் அனைவரின் மீதும் படரட்டும்,

    அப்துல் ஹகீம்

    [ஆசிரியருக்கு வேண்டுகோள் – இதை அப்படியே வெளியிடுங்கள். எடிட் செய்யாதீர்கள். நான் எவ்வித விவாதத்திற்கும் தயாராக இருக்கிறேன். அழகிய முறையில், ஆதாரங்களுடன் விவாதம் செய்வோம்]

  43. Dear Abdul Hakkim,
    Two persons are there .They are only quoting from Kur-on and Haditihs. one is pagadu he is tamil. And another one invinciable , the great Ali Sina who is Iraniyan obviously did not know Tamil.
    Please having arguments with these people.

    pagadu.blogspot.com

    main.faithfreedom.org

  44. @அப்துல் ஹகீம்,
    வாங்க மார்க்க சகோதரரே.. உங்களை மாதிரியான சகோக்களை தான் எதிர்பார்த்து இருக்கிறோம்.

    //திருக்குர்ஆன் மற்றும் ஹதீதுகளை மட்டுமே வாழ்க்கை நெறியாகக் கொண்டு செயல்படுபவர்களிடம் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் //
    இது தான் வேண்டும் குரானில் இருக்கும் எந்த வசனத்ததை/ எந்த ஹதிதுகளை பின்பற்றுபவர்களை கேட்டு எங்கள சந்தேகத்தை போக்கிக்கொள்ளவேண்டும்????.
    இந்த காலத்திலேயும் உங்களை மாதிரி ஆட்கள இருப்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது….

    வாருங்கள் விவாதிப்போம்.

  45. சகோதரர்களே சில முஸ்லீம்கள் தவரிழைத்தனர் என்பதறங்காக இஸ்லாம் தவறானது அல்ல. உங்களுடைய மதத்தினர் தவறு செய்யவில்லையா? அப்படி ஹிந்துக்கள் யாருமே எதுவித தவறுகளும் செய்யாது 100வீதம் வாழ்கின்றார்கள் என்றால் உண்மையில் உங்களுடைய கருத்து நியாயமானது……

  46. இஸ்லாம் மதத்தின் அடிப்படையே தவறாக உள்ளது. ஒரு மனிதன், ஒரே ஒரு மனிதன் மற்ற எல்லாரையும் விட உயர்ந்தவன் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அப்படி ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் அவன் எல்லாக் காலத்துக்கும் எல்லா இனத்துக்கும் பொருந்துகிற பாராட்டுக்குரிய பண்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். குறைந்த பட்சம் தன்னளவில் ஒழுக்கத்துடன், யாருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்ந்திருக்க வேண்டும். நபிகள் நாயகம் அப்படி வாழ்ந்தாரா? அவரது வரலாறு நல்வழியைக் காட்டவில்லை. சுயநலத்தையும் கொடூர குணத்தையும் உள்ளடக்கியது அவரது வாழ்க்கை. 8 வயதுச் சிறுமியைத் திருமணம் என்ற பெயரில் சீரழித்திருக்கிறார். பணத்துக்காக தனக்கு சின்னம்மா போன்ற ஒரு வயதான பெண்ணைத் திருமணம் செய்தார். பிறகு அந்த சோகத்தை மறக்க, தன மகனின் மனைவியான இளம் பெண்ணைக் கணவனிடமிருந்து பிரித்துத் தானே கட்டிக்கொண்டார். அவரும் அவர் மனைவியும் ஏகப்பட்ட அடிமைகளிடம் வேலை வாங்கியிருக்கின்றனர். போர்க்கைதிகளைக் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். அவர் இயற்றிய குரானிலும் உயர்ந்த கருத்துகள் அதிகம் இல்லை. ஒரு மனிதன், தாயையும் அவள் கூடப்பிறந்த சகோதரிகளையும் (அதாவது சின்னம்மா, பெரியம்மா போன்றோர்) தவிர மற்ற எந்தப் பெண்ணையும் மணந்து கொள்ளலாமாமே! இதை அப்படியே பின்பற்றி ஓர் இசுலாமிய அக்காவும் அவள் தம்பியும் திருமணம் முடித்து 4 பிள்ளைகள் பெற்ற கதையும் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்ட கதையும் மலேசியர்கள் அறிந்த கதைதான். இதற்கெல்லாம் என்ன விளக்கம் என்று கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். இதுவரை பதில் எதுவும் கிடைக்கவில்லை.

  47. அன்பு இஸ்லாமிய சகோதரர்களே இஸ்லாம் மட்டும்தான் இறைவன் அருளிய மார்க்கம் எண்டால் இஸ்லாம் சமயம் அறிமுகமாக முன்னரே பூமியில் மனித இனம் தோன்றிவிட்டது என்பது வரலாற்று உண்மை அப்படி இருக்க உங்கள் அல்லா ஏன் அந்த மனிதர்களை வழிபடுத்த விரும்பவில்லையா.மனிதர்கள் சுதந்திர உணர்வுடையவர்கள் அதனால் தான் சனாதன வேதாந்த சமயம் பல வழிகளை காட்டி உள்ளது மனிதர்கள் அனைவரும் ஒரே சிந்தனை அற்றவர்கள் என்பதை உணருங்கள் .மீண்டும்மீண்டும் முட்டல்தனமகே இஸ்லாம் ஒன்றே சரியான சமயம் என்று கூறாதீர்கள்.

  48. மிதவாத இஸ்லாம் என்று கூறுவது வட்டமான சதுரம், வெப்பமான குளிர், ஆழமான உயரம் என்று கூறுவதை போன்ற ஒரு oxymoron வார்த்தை. அது இல்லாத ஒன்றை முட்டாள்தனமாக கூறுவதற்கு ஒப்பானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *