இந்தியாவுக்கு எதிராக இந்தியன்-அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சிலின் செயல்பாடுகள்

ஜனவரி 26, 2022 அன்று—இந்தியாவின் 73வது குடியரசு தினத்தன்று—17 அமைப்புகளின் சர்வமதக் கூட்டணி, “இந்தியாவின் பன்மைத்துவ அரசியலமைப்பைப் பாதுகாப்பது” என்ற தலைப்பில் ஒரு சிறப்பு காங்கிரஸின் சுருக்கத்தை ஏற்பாடு செய்தது இதில் கலந்து கொண்டவர்கள் இந்தியாவின் இறையான்மைக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு ஆதரவாகவும் கருத்துக்களை முன் வைத்தார்கள். , இந்தியாவில் தற்போதைய மனித உரிமைகள் நிலை குறித்து , முன்னாள் குடியரசு துணை தலைவர் ஹமீத் அன்சாரி, பெங்களுர் பேராயர் பீட்டர் மச்சாடுா, ஸ்சுவரா பாஷ்கர் போன்றவர்கள் இந்தியாவின் இறையான்மைக்கு எதிரான கருத்துக்களை முன் வைத்துள்ளா்கள். இவர்களை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இந்தியாவின் இறையான்மையின் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்கள்.

ஜனவரி 26ந் தேதி நிகழ்ச்சிக்கு முன்பாகவே, இதை ஒட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. 14.1.2020 ந் தேதி IAMC organizes an event on the call for Genocide of Inidan muslims, 19.1.2022 – Interview of Gregory Stanton ( Genocide Watch ) by Karan Thapar for the ‘ the Wire “ 19.1.2022 – Stoke White Law Firm realeases a rport on war crimes on Kashmir is association with Pakistan backed Legal Forum for Kashmir 21.1.2022- Muslim Council Bureau recycles Kashmir Genocide Story based on Gregory Stanton Statements. 21.1.2022 – Indian influencers share MCB story on Kashmir Genocide இறுதியாக 26.1.2022 – Protesting India’s Pluralist Constitution இதில் இந்தியாவின் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். ஆகவே ஒரு விஷயத்தை வலியுறுத்த முன்னரே பல நிசழ்ச்சிகளை இந்தியன் அமெரிக்கன் கவுன்சில் நடத்தி ஒரு மாயையை உருவாக்கியது.

​இந்த காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்த இந்திய-அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் பற்றிய சில உண்மைகளையும் தெரிந்து  கொள்ள வேண்டும்.  , 2005 ஆம் ஆண்டில், குஜராத் முதல்வராக இருந்த திரு. மோடியை அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்று  வாதிட்ட முன்னணி சிவில் உரிமை அமைப்புகளில் இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் (IAMC) முன்னிலையில் இருந்தது. 2002ல் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்துத்துவா பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர் என்ற பொய்யை மெய்யாக்க நடந்த சம்பவத்தின் சூத்திரதார அமைப்பு  இந்திய அமெரிக்க முஸ்லீம் கவுன்சிலாகும்.  இவர்கள் அண்டை நாடான பாகிஸ்தான் பற்றியோ அல்லது இஸ்லாமிய நாடுகளில் அதிகரித்து வரும் சிறுபான்மையினத்தவர்கள் மீது நடத்திய தாக்குதல்கள் பற்றியோ விவாதிக்காமல்,   இந்திய அரசியலமைப்பில் வெளிப்படுத்தப்பட்டுள்ள மதச்சார்பற்ற, பன்மைத்துவ பார்வைக்கு அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள்  என தாங்களகவே கற்பனை செய்து கொண்டு அது பற்றி  விவாதித்தனர்.   


            இந்தியன் அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில் (ஐஏஎம்சி), அமெரிக்காவின் பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மை நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற வக்கீல் குழு  என பிரகடனப்படுத்திக் கொண்டாலும்,  குறிப்பாக 2014க்கு பின்னர்  ஒரு சிறு சம்பவத்தை கூட பெரிதாக்கி  மத சுதந்திரத்திற்கு இந்தியாவில் ஆபத்து என கூச்சல் போடும் அமைப்பு.  இந்த அமைப்பு  தனது சுட்டுரை  மற்றும்  இனைய தளத்தில்,  இடதுசாரிகளின் நிர்வகிக்கும் தி ஒயர் இணைய தளத்தில் வரும் செய்திகளை மட்டுமே மேற்கோள் காட்டி விமர்சனம் செய்கிறது. 


           இந்தியாவில் மத சுதந்திரம் குறித்து இஸ்லாமியக் குழுவுடன் ஆலோசிக்கும்போது, ​​தலிபான்கள் பற்றிய IAMC இன் அனுதாபக் கருத்துக்களைக் கொள்கை வகுப்பாளர்கள் நினைவில் கொள்வது  கிடையாது.   ஆப்கானிஸ்தானில்  பெண்களை அடிபணியச் செய்வதையும், இஸ்லாமியச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றவியல் தண்டனைகளை அமுல்படுத்துவதையும் பொறுத்துக் கொள்ளும்  IAMC அங்கு மதச் சுதந்திரத்திற்காக வாதிடுவதில்லை; மாறாக, இந்தியாவில் மதச் சுதந்திரத்திற்காக பாடுபடுவதாக ஒப்பாரி வைக்கிறது.   


           ICNA முன்னணிகள் பல்வேறு பெயர்களில் (அனைவருக்கும் நீதி; இந்தியாவைக் காப்பாற்று; சுதந்திர காஷ்மீர்) தங்களது பயங்கரவாத அமைப்புகளுடனான  தொடர்புகளை மறைக்கச் செயல்படுகின்றன,  IAMC சின்  இரண்டு முக்கிய நபர்களான ஷேக் உபைத் மற்றும் அப்துல் முஜாஹித் ஆகியோர் ஜமாத்-இ-இஸ்லாமியுடன் நெருங்கிய  தொடர்புகளையுடையவர்கள்.  ஷேக் உபைத் மற்றும் அப்துல் முஜாதித் உருவாக்கிய பல குழுக்கள்  2013-14 முதல் US லாபி நிறுவனமான Fidelis Govt Relations (FGR) ஐ வேலைக்கு அமர்த்தியுள்ளது. FGR ஆனது 2012 முதல் USCIRF ஆணையர் மேன்சாவுடன் தொடர்புடைய டெர்ரி ஆலன் என்பவரால் வழிநடத்தப்படுகிறது; இந்த மேன்சா தான் ஜனவரி 26-ல் நடந்த காணொலி காட்சியில்  இந்தியாவில்  சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார். 


            IAMC வின் பொறுப்பாளர்கள் பாதிக்கப்பட்ட மியான்மர் ரோஹிங்கியாக்கள் மற்றும் உய்குர் முஸ்லிம்களுக்கு உதவி புரிய அவர்களின் பெயரில் நிதி  ( ஜகாத் ) வசூலித்து, மேற்படி நிதியை  இந்தியாவுக்கு எதிராக லாபி செய்ய பயன்படுத்தினார்கள்.  எடுத்துக் காட்டாக . Umbrella front ‘Justice for All’  என்ற அமெரிக்காவின் ஃபேஸ்புக்   அமைப்புக்கு, இந்தியாவிற்கு எதிரான விளம்பரங்களுக்காக US$50,000 செலவழித்தது. இதே போன்ற இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பதிய விட மற்ற நாடுகளிலும் பதிய   IAMC யினாரால் செலவு  செய்யப்படுகின்றன.  கனடா, ஐரோப்பா மற்றும் ஆசியா  நாடுகளில் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, அவர்கள் கூகிள் மற்றும் யூடியூப்பில் விளம்பரங்களை இயக்குகிறார்கள். இந்த நோக்கத்திற்காக  இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில்  2013-2020 க்கு இடையில் FGRக்கு $3,22,000 (INR 2,41,00,000) செலுத்தியுள்ளது.

ஊடகங்களில்  இந்த பரப்புரை முயற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சிலுக்கு  அமைந்தது.   அதாவது . 2014 ஆம் ஆண்டு USCIRF அறிக்கையில்,  இந்தியாவின் வரைபடத்தை மாற்றி வெளியிட்டார்கள்.   அதாவது ஜம்மு காஷ்மீர் , லடாக் மற்றும் அருணாஞ்சல் ஆகியவற்றை இந்தியாவின்  வரைப்படத்திலிருந்து  நீக்கியது. 2020 அறிக்கையிலும்   மேற்படி பகுதிகளை நீக்கியே வரைபடத்தை  வெளியிட்டார்கள்.   ஆனால் 2021 அறிக்கையில் ஜம்மு காஷ்மீர் , லடாக் மற்றும் அருணாசல் பிரதேசம்  ஆகிய பகுதிகள் இந்திய  வரைபடத்தில்  மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது!  ஏன் என்றால்   மோடி அரசாங்கத்தின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக   சேர்க்கப்பட்டது.   


இது மட்டுமில்லாமல்  இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் தனது  டுவிட்டரில் பதிய விடுகின்ற  கருத்துக்கள்  பொய்யானமை என தெரிந்தும் பதிய விடுகிறார்கள்.  9.8.2021 ந் தேதி  A GROUP IN DELHI  –  IS CALLING  FOR  THE  SLAUGHTER  OF MUSLIMS    11.8.2021ந்தேதி  THIS DID NOT   HAPPEN IN  A  VACUUM    –  JUST LAST YEAR  SOME MINORS  HAVE KILLED  IN DELHI  BY  HINDUTUVA  MOBS   என்பதாக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வந்தார்கள்.   மேலும்  சி.ஏ.ஏ. கலவரத்தில் பலியான 52 பேர்களும் முஸ்லீம்கள் என டுவிட்டரில் பதிய விட்டார்கள்.  ஆனால் உண்மை என்னவென்றால் பலியானவர்களில் 30 பேர்கள் மட்டுமே முஸ்லிம் என்பதும்,  மற்றவர்கள் இந்துக்கள் என்பதும்,  அதில் பலியான ஒருவர் உளவு துறை அதிகாரி என்பது இரட்டடிப்பு செய்யப்பட்டது. 


              இந்தியாவுக்கு எதிராகவும்,  முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட சம்பவங்கள் சிலவற்றை பார்த்தால்,  இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சின் நோக்கம் தெளிவாக புரியும்.  2003-ல் நடந்த ஒரு செமினாரில்  அல்கொய்தா மற்றும் தாலிபான்களுக்கு உதவி செய்த குளோபல் ரிலீஃப் ஃபவுண்டேஷன், அல் ஹராமைன், கேர் இன்டர்நேஷனல் இன்க்  ஆகிய மூன்று  அமைப்புகளின் பொறுப்பாளர் அசிம் கஃபூர் கலந்து கொண்டார்.SIMI உடனான தொடர்பை மறுத்தாலும், IAMC தெளிவாக SIMI இன் முன்னாள் தாய் அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமி ஹிந்த் மீது அனுதாபம் கொண்டுள்ளது. JIH பல ஆண்டுகளாக நிதானமாக இருப்பதாகக் கூறினாலும், அது இஸ்லாமியக் கொள்கைகளின்படி “சமூகத்தின் மறுசீரமைப்பு மற்றும் மாநில உருவாக்கம்” ஆகியவற்றைத் தொடர்ந்து முயன்று வருகிறது.     IAMC ஆனது JIH செயல்பாடுகளை ஊக்குவிக்கும் கவர்ச்சியான செய்தி விளக்கங்கள் மற்றும் சமூக ஊடக இடுகைகளை உருவாக்குகிறது, மேலும் அதை இந்தியர்களுக்கு ஒரு “மீட்பர்” என்று குறிப்பிடுகிறது. 2017 ஆம் ஆண்டு ஐஏஎம்சியின் துணைத் தலைவரான சுஃபியா சலீம், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத ஜமாத்-இ-இஸ்லாமி கிளையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் இருந்து குறைந்தது 30 இடுகைகளைப் பகிர்ந்துள்ளார். 

இந்திய இறையாண்மைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள்

இந்தியாவில் சுதந்திரத்தையும், உரிமைகளையும் அனுபவிக்கும் சிலர்  இந்த நாட்டுக்கு எதிரான பிரச்சாரத்தில் அந்நிய சக்திகளுடன் கைகோர்த்து  செயல்படுவது ஏன் என்பது தெரியவில்லை.  குறிப்பாக முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி,  பெங்களுர் கிறிஸ்துவ பேராயர் பீட்டர் மச்சாடோ,  உள்ளிட்டோர்.  இவர்கள் ஜனவரி 26-ந் தேதி  இந்தியன் அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில் ஏற்பாடு செய்த காணொலி  மூலம் நடந்த நிகழ்ச்சியில்,  இந்திய இறையான்மைக்கு எதிராக கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்கள்.  இவர்களுடன்  புதுடெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக நடந்த வன்முறைப் போராட்டங்களில் பங்கேற்றதற்காக ஷீரோக்கள் என புகழப்பட்ட  பொதுநல ஆர்வலர்களாக காட்டிக் கொள்ளும் லதீடாஃபர்சான, அயென்ன ரேஷா ஆகிய இருவரும் கலந்து கொண்டார்கள்.        கலந்து கொண்ட முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி,  குடிமக்களை அவர்களின் அடிப்படை நம்பிக்கையில் அடிப்படையில் வேறுபடுத்தியும், சகிப்புத் தன்மையின்மை மற்றும் பாதுகாப்பில்லாத  நிலையை ஏற்படுத்தியும் நடைபெறும் சம்பவங்கள் நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.   பல ஆண்டு காலமாக கடைபிடித்து வரும் பொது தேசியவாத தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் , புதிய கர்பனையான கலாசார தேசியவாத நடைமுறைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன என பேசியுள்ளார்.   .  அதாவது  ஹிந்து தேசியவாதம் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். சிறுபான்மையின  இனமான கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள்  பாதிக்கப்படுவதாக  பொய்யான குற்றச்சாட்டுகளை முன் வைத்து  மோடிக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள்.  கிறிஸ்துவர்கள்  மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன  என பொய்யான செய்திகளையும், வதந்திகளையும் பரப்பும் வகையில் பேசினார்.


அவரவர் நம்பிக்கையின் அடிப்படையில் , குடிமக்களை வேறுபடுத்தி, சகிப்புத்தன்மையில்லாத சூழ்ழலுக்கு வழி வகுக்கிறார்கள்  என முன்னாள் குடியரசு துணைத் தலைவர்  திருவாய் மலர்ந்திருக்கிறார்.   குடியுரிமை திருத்த சட்ட மசோதா நிறைவேறிய பின்னர், முஸ்லிம்களை தூண்டி விட்டு, குளிர் காயும் ஈன பிறவிகளின்  குரலாகவே ஹமீத் அன்சாரியின் குரல் ஒலித்துள்ளது.   திருவாளர்  ஹமீத் அன்சாரியின் கவனத்திற்கு சில விஷயங்களை நினைவுப் படுத்த வேண்டும்.  அஸ்ஸாமில்  பங்காள தேஷ் நாட்டினர் சட்ட விரோதமாக நுழைந்தவர்களை கண்டறிந்து வெளியேற்றப்படும் என ஒப்பந்தம் கையெழுத்திட்ட காங்கிரஸ் பற்றிய கருத்துக்களை முன் வைப்பதில்லை.   அந்நிய நாடுகளிலிருந்து வெளியேறும் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்  என குரல் கொடுக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் கிடையாது.   சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லியில் நடந்த கலவரத்திற்கு நிதி உதவி செய்த இஸ்லாமிய நாடுகளைப் பற்றியோ, அல்லது அந்த நிதியை பயன்படுத்தி வன்முறை வெறியாட்டம் நடத்திய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய கருத்தையே வெளிப்படுத்தவில்லை.   


ஃபர்ஸானாவின் சமூக ஊடகங்களில் துப்பாக்கி ஏந்திய முஸ்லீம் பெண்களின் படங்கள் மற்றும் இஸ்லாத்தின் ஜிஹாதி வரலாறு பற்றிய சிலிர்ப்பான எச்சரிக்கைகள் உள்ளன, அதே நேரத்தில் ரேஷா 2015 இல் குற்றவாளியான பயங்கரவாதி யாகூப் மேமனை தூக்கிலிட்டதற்காக இந்தியாவை “பாசிச [sic] நாடு” என்று அழைத்தார்.  IAMC இன் சுதந்திர தின கொண்டாட்டத்தின் மற்றொரு விருந்தினர் பேச்சாளரான இந்திய ஆர்வலர் ஹர்ஷ் மாந்தர் போன்ற முஸ்லிமல்லாதவர்களும் IAMC நிகழ்வுகளை அலங்கரித்தவர்களில் அடங்குவர். 2008 மும்பை தாக்குதலில் பங்கேற்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி மற்றும் 2001 இந்திய நாடாளுமன்றத்தில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகமது சதிகாரருக்கு கருணை கோரி ஏராளமான கருணை மனுக்களில் ஹர்ஸ் மாந்தர்  கையெழுத்திட்டுள்ளார்.இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக கூச்சலிடும்  அமெரிக்க எம்.பி.கள்  மற்றும் இணைய தளங்கள் ஜனவரி 26-ல்  இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக  காணொலி நிகழ்ச்சி நடத்திய  இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட அமெரிக்க எம்.பிகளான எட் மார்க்கி, ஜிம் மெ்ககவர்ன், ஆண்டி லெவின், ஜேமி ரஸ்கின்  போன்றவர்கள்  கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்கள்.   கடந்த சில வருடங்களாகவே இணைய வழியாக இந்தியாவின் மீது வெறுப்புப் பேச்சுகள் மற்றும்  பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். முறையான ஆவணங்களை சரிபார்க்காமல்,  இந்தியாவில் இடதுசாரிகளின்  பேச்சைக் கேட்டுக் கொண்டு, அரசின் மீது பழிச் சுமத்துகின்ற செயல்களை செய்து வருகிறார்கள். 


          அமெரிக்க செனட்டர் எட் மார்கி (எம்ஏ), காங்கிரஸ் உறுப்பினர் ஜிம் மெக்கவர்ன் (எம்ஏ), காங்கிரஸ் உறுப்பினர் ஜேமி ரஸ்கின் (எம்ஏ), மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் ஆண்டி லெவின் (எம்ஐ) உள்ளிட்ட சர்வதேச சட்டமியற்றுபவர்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்தின் தொடர்ச்சியாக  கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக  எடுக்கும் துஷ்பிரயோகங்களுக்கு கண்டனம் தெரிவித்தனர். மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திரம் என்ற அமைப்பினர்.  

         இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு காங்கிரஸின் மாநாட்டில் பேசிய செனட்டர் மார்கி, “இந்திய அரசாங்கம் சிறுபான்மை மதங்களின் நடைமுறைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்கி  வருவதால், அது பாகுபாடு மற்றும் வன்முறை வேரூன்றக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறது. சமீபத்திய ஆண்டுகளில், ஆன்லைன் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் மற்றும் அழிக்கப்பட்ட மசூதிகள், எரிக்கப்பட்ட தேவாலயங்கள் மற்றும் வகுப்புவாத வன்முறைகள் உட்பட வெறுப்பூட்டும் செயல்கள் அதிகரித்திருப்பதைக் கண்டோம்.    என்று கூறியவர்கள், அதற்குறிய ஆதாரங்களை காட்டாமல், 2014க்கு  முன்னர் நடந்த சம்பவங்களை  சுட்டிக்காட்டி  வாதாடுகிறார்கள். 


     “அடிப்படை மனித உரிமைகள் எந்த இடத்திலும் தாக்குதலுக்கு உள்ளாகும் போது பேசுவது அமெரிக்காவின் கடமையாகும்,  ஆனால் அதைவிட முக்கியமானது, அமெரிக்காவின் முக்கிய பங்காளியான இந்தியாவில் அவை நடைபெறும் போது.”   தடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு  என்றார்கள்.    இந்தியா அமெரிக்காவிற்கு அடிமை நாடு கிடையாது என்பதை மறந்து விட்டு  ஒப்பாரி வைக்கிறார்கள்.   அமெரிக்காவின் நட்பு நாடுகளில் நடக்கும் மத ஒழிப்பு அரசியல் பற்றிய விவாதம் நடைபெறுவதில்லை.   சீனாவில்  உய்கார் முஸ்லிம்கள்  மற்றும்  மியான்மர் நாட்டில்  ரோஹிங்கியா முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டு அகதிகளாக பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளார்கள்.  அவர்களைப் பற்றிய அக்கரை  இவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.


             ஊடகவியலாளர்கள், ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற பொதுமக்கள் மீது கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்வதைக் கண்டித்து, காங்கிரஸ் உறுப்பினர் மெக்கோவர்ன் கூறினார், “இந்த வகையான தவறான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் அடையாளம் அல்ல. முழு மக்களுக்கும் எதிராக பாகுபாடு காட்டும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது அல்லது அந்த மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டக்கூடிய அழற்சி மொழி பயன்படுத்தப்படும்போது நாங்கள் அமைதியாக இருக்க முடியாது.   காஷ்மீரிலும்,  வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களிலும் நடக்கும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமானால்  சில சட்டங்கள் அவசியம் என்பது  அமெரிக்காவில் உள்ளவர்களுக்கு தெரியாது.  ஏன் என்றால்  கண்ட நேரத்தில் கண்ட இடத்தில் துப்பாகியால் சுட்டுக் கொள்ளும்  மன நிலை உள்ள அமெரிக்கர்களுக்கு தெரியாது.  
           

மற்ற பேச்சாளர்களில் நாடின் மேன்சா, சர்வதேச மத சுதந்திரத்திற்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கமிஷனின் (USCIRF) தலைவரும் அடங்குவர்; ஹமீத் அன்சாரி, இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி; அமீனா குரிப்-ஃபாக்கிம், மொரிஷியஸின் முன்னாள் ஜனாதிபதி; பேராயர் பீட்டர் மச்சாடோ, பெங்களூரு பேராயர்; கெர்ரி கென்னடி, ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமைகள் தலைவர்; மற்றும் கரோலின் நாஷ், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் யுஎஸ்ஏவின் ஆசியா வக்கீல் இயக்குனர். இந்த வக்கீல்கள் இந்தியாவின் வளர்ந்து வரும் இந்து மேலாதிக்க இயக்கத்தை கண்டனம் செய்தனர், இது இந்தியாவின் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிராக அதிகரித்த உடல் மற்றும் அமைப்பு ரீதியான வன்முறைக்கு வழிவகுத்தது என்றார்கள்.   ஆனால்  முஸ்லிம் பயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக இந்தியா பட்ட இன்னல் பற்றி எவரும் வாய் திறக்கவில்லை.  அமெரிக்காவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மூலம்  நிதி உதவி செய்து ,  இந்தியாவில் மத மாற்றம் நடைபெறும் ஈனத்தனமான செயலுக்கு வக்காலத்து வாங்கும்  செயலாகவே இந்த நிகழ்வை பார்க்க முடிகிறது.  


              “சமீபத்திய ஆண்டுகளில், குடிமை தேசியவாதத்தின் நன்கு நிறுவப்பட்ட கொள்கையை மறுக்கும் மற்றும் கலாச்சார தேசியவாதத்தின் புதிய மற்றும் கற்பனையான நடைமுறைக்கு இடையூறு செய்யும் போக்குகள் மற்றும் நடைமுறைகள் தோன்றுவதை நாங்கள் அனுபவித்துள்ளோம்” என்று டாக்டர் அன்சாரி கூறினார்.  ஏன் என்றால்,  குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும்  முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்திற்கு கோடிக் கணக்கில் நிதி உதவி செய்த இஸ்லாமிய நாடுகளை பற்றி குறிப்பிடாமலும்,  மேற்படி நிதியை பெற்று வன்முறையில் ஈடுபட்ட பாப்புலர் . ஃப்ரண்ட ஆஃப் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றவுடன் கூச்சல் தொடங்கியுள்ளது.  “இது குடிமக்களை அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் வேறுபடுத்தவும், சகிப்புத்தன்மையற்ற தன்மையை வெளிப்படுத்தவும், பிறரைத் தூண்டவும், அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மையை ஊக்குவிக்கவும் விரும்புகிறது.”    இந்தியாவில் நடைபெறும் நிகழ்வுகளை முழுமையாக தெரிந்து கொள்ளாமல்  விவாதம் செய்கின்ற ஈனத்தனமான செயல்களை  இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில்  தொடர்ந்து செய்து வருகிறது. 


             மத சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான மற்றும் மோசமான மீறல்களுக்காக இந்தியாவை குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடு (CPC) என்று முத்திரை குத்த USCIRF இன் முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தைப் பற்றி பேசுகையில், Maenza கூறினார், “இந்து தேசியவாதத்தின் மீது பச்சாதாபம் கொண்ட கும்பல்கள் தண்டனையின்றி செயல்பட்டன, சில சமயங்களில் அதிகாரிகளின் உதவியும் கூட. வழிபாட்டுத் தலங்களில் சிறுபான்மை மதத்தினரை குறிவைத்து போலீசார் தாக்குதல் நடத்தினர். அரசாங்க அதிகாரிகளால் தூண்டப்படும் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல்களால் மதவெறி வன்முறை செயல்படுத்தப்படுகிறது. மொத்த மனித உரிமைகள் மற்றும் மத சுதந்திர மீறல்களுக்கு எதிராக ஆவணப்படுத்தவோ அல்லது குரல் எழுப்பவோ சிவில் சமூகத்திற்கு சுதந்திரம் இல்லை. இந்த குற்றச்சாட்டு,  இந்தியாவில் புலம்பும் சிறுபான்மையினரும் அவர்களுக்கு ஆதரவாக களம் கானும்  இடதுசாரிகளும், பிரிவினைவாதிகளும் போடும் கூச்சலாகவே தெரிகிறது.    இந்தியாவில் உள்ள சிவில் அமைப்பு என்பது இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு அங்கம் என்பது தெரியாமல்  அரசின் மீது குற்றம் சுமத்துவதே தங்களின் தலையாய கடமையாக செயல் படும் ஒரு அமைப்பு தான்  இந்தியன் அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சில்.    


       நாஷ், கென்னடி மற்றும் பேராயர் மச்சாடோ அனைவரும் இந்த உணர்வுகளை எதிரொலித்தனர், இந்திய அரசாங்கம் சர்வதேச எச்சரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் மற்றும் எதேச்சாதிகாரத்தை நோக்கி அதன் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.   இந்தியாவில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிரான போஸ்டர் பிரச்சாரத்திற்கு 104 அமைப்புகள் ஒப்புதல் அளித்துள்ளன. தகவலைப் பரப்பவும், வெளியிடவும், பகிரவும் கேட்டுக்கொள்கிறோம்.   ஒப்புதல் கொடுத்த 104 அமைப்புகளும்  கிறிஸ்துவ, முஸ்லிம் அமைப்புகள்.   இந்து சன்னியாயை கொல்லும் பொது தெரியாத  மத உரிமை,  தற்போது தெரிகிறது.   மேற்கு வங்க மாநிலத்தில்  இந்துக்கள் மீது நடத்திய வன்முறை, அஸ்ஸாம் மாநிலத்தில்  சட்ட வி்ரோதமாக ஊடுருவிய பங்களா தேஷ் முஸ்லீம்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்களை பற்றி விவாதிப்பதில்லை.    


எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, கர்நாடக சட்டப்பேரவையில் மதமாற்றத் தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதை சட்டமாக்க மேலவையில் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. மதமாற்றத் தடைச் சட்டம் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள்,   தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பெண்களைப் பாதிக்கிறது.   இவர்களின் அயோக்கியத்தனமான செயல்களுக்கு தலித்துக்களையும், ஆதிவாசிகளையும் இணைத்து கொள்வது வேடிக்கையாக இருக்கிறது.  அப்பாவி தலித்துக்களை மத மாற்றம் செய்யும் இந்த மிஷனரிகளின் வேலை எப்படி பட்டது என்பது நன்கு தெரிந்த நிலையிலும் இந்த இழிச்செயல் தொடர்கிறது. 


             இந்நிலையில், கர்நாடகாவில் மதமாற்றத் தடை மசோதாவுக்கு எதிராக மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள அனைத்து மதமாற்றத் தடைச் சட்டங்களுக்கு எதிராகவும் தேசிய ஒற்றுமைக் கவலைகள் இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இந்தச் சட்டங்கள் மதச் சுதந்திரத்தை மீறுவது மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளையும் மீறுவதாகவும் அந்த அமைப்புகள் வாதிடுகின்றன. தேசிய ஒற்றுமை மன்றம் ஜனநாயகம், பன்மைத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட அனைவரையும் உங்கள் நெட்வொர்க்கில் பயன்படுத்தவும், பகிரவும் மற்றும் பரவலாகப் பரப்பவும் கேட்டுக்கொள்கிறது.    2014க்கு பின்னால்  மத மாற்றம் செய்வதற்காகவே அந்நிய நாடுகளிலிருந்து வரும் நிதிக்கு கட்டுபாடு விதித்தது தான் இவர்களின் புலம்பலுக்கு காரணமாக அமைந்துள்ளது.    மதம் மாற்ற முயன்ற போது, தற்கொலை செய்து கொண்ட மாணவி பற்றிய கவலைகள் இந்த ஈன பிறவிகளுக்கு கிடையாது.  


          “இந்திய அரசாங்கம் சிறுபான்மை மதங்களின் நடைமுறைகளைத் தொடர்ந்து குறிவைத்து வருவதால், அது பாகுபாடு மற்றும் வன்முறை வேரூன்றக்கூடிய சூழலை உருவாக்குகிறது. சமீபத்திய ஆண்டுகளில், வெறுப்பு பேச்சு மற்றும் வன்முறைச் செயல்கள் அதிகரித்து வருவதைக் காண்கிறோம். அழிக்கப்பட்ட மசூதிகள், எரிக்கப்பட்ட தேவாலயங்கள் மற்றும் வகுப்புவாத வன்முறை உட்பட ஆன்லைனில் வெறுக்கிறேன்” என்று செனட்டர் எட் மார்கி கூறினார்.    மேலும்  இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களை பரப்பவே பல்வேறு அமைப்புகள் கடந்த சில வருடங்களாகவே  உருவாக்கப்பட்டுள்ளன.  அது பற்றிய சில விவரங்கள் .


           ஹிந்துஸ் ஃபார் ஹியூமன் ரைட்ஸ், இந்தியன் அமெரிக்கன் முஸ்லீம் கவுன்சில், அம்னஸ்டி இன்டர்நேஷனல் யுஎஸ்ஏ, ஜெனோசைட் வாட்ச், 21வில்பர்ஃபோர்ஸ், சர்வதேச கிறிஸ்தவ கவலை, ஜூபிலி பிரச்சாரம், தலித் ஒற்றுமை மன்றம், நியூயார்க் ஸ்டேட் கவுன்சில் ஆஃப் சர்ச்சுகள், வட அமெரிக்காவின் இந்திய அமெரிக்க கிறிஸ்தவ அமைப்புகளின் கூட்டமைப்பு, இந்தியா சிவில் வாட்ச் சர்வதேச, இந்துத்துவா சித்தாந்தத்திற்கு எதிரான மாணவர்கள், பன்மைத்துவ மையம், அமெரிக்க முஸ்லீம் நிறுவனம், அமைதி மற்றும் நீதிக்கான சர்வதேச சங்கம், அமெரிக்க இந்திய முஸ்லிம்கள் சங்கம் மற்றும் மனிதநேய திட்டம் (ஆஸ்திரேலியா).   இன்னும் பல அமைப்புகள் உலா வருகின்றன.  மேற்படி அமைப்புகள்  2014க்கு பின்னர்  காளான்கள் போல் முளைத்துள்ளன.  இந்த அமைப்புகளுடன்  தங்களை  சமூக சீர்திருத்தவாதியாகவும், எழுத்தாளர்களாகவும் காட்டிக் கொள்ளும் சிலரும் இதில் அடங்குவார்கள்.  அவர்களில் சிலர்  ஜான் தயாள், எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் (இந்தியா)  Fr. செட்ரிக் பிரகாஷ், ஜேசுட் பாதிரியார் மற்றும் மனித உரிமை ஆர்வலர் (இந்தியா)  அர்ஜுன் சேத்தி, சிவில் உரிமை வழக்கறிஞர்   அமெரிக்கா)  Martha Nussbaum, சிகாகோ பல்கலைக்கழக சட்டப் பள்ளியில் (அமெரிக்கா) தத்துவவாதி மற்றும் பேராசிரியர்  சிவம் பட், இந்து பாதிரியார் (அமெரிக்கா)  Audrey Truschke, வரலாற்றாசிரியர் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) தெற்காசிய வரலாற்றின் இணைப் பேராசிரியர்  ரோஹித் சோப்ரா, சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தின் (அமெரிக்கா) தொடர்பியல் இணைப் பேராசிரியர்   வெண்டி டோனிகர், இந்திய வரலாற்றின் அறிஞர் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) பேராசிரியர்  தூதர் இஸ்லாம் சித்திக், அமெரிக்க முஸ்லிம் நிறுவனம் (அமெரிக்கா)   ருசிரா குப்தா, சிவப்பு ரோஜா பிரச்சாரம் (இந்தியா)    அபூர்வானந்த், அறிஞர் மற்றும் எழுத்தாளர் (இந்தியா)  ஆனந்த் பட்வர்தன், ஆவணப்படத் தயாரிப்பாளர் (இந்தியா)  நந்திதா ஹக்சர், மனித உரிமை வழக்கறிஞர் (இந்தியா) சஃபூரா சர்கார், மாணவர் ஆர்வலர் தலைவர், ஜாமியா மில்லியா இஸ்லாமியா (இந்தியா)  இந்தியாவில் கொடுமைகள், இந்துத்துவம், துன்புறுத்தல் மேற்படி அமைப்புகளும்,  குறிப்பிட்டுள்ள  பலரும் 2014க்கு பின்னால் தொடர்ந்து  இந்துக்கள் மீதும், அவர்களின் பண்பாடு  மற்றும் கலாச்சாரத்தின் மீதும்  வன்மத்தை விதைத்து வருவது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

 இந்தியாவில் உள்ள இடதுசாரிகளும், பிரிவினைவாதிகளும்,  உள்ளடக்கமாகும்.    2014க்கு முன்பு  அந்நிய சக்திகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த போது,  வாய் திறக்காத இவர்கள், மோடி ஆட்சிக்கு வந்த பின்னர்  வல்லரசு நாடுகள் கூட சற்றே அச்சம் ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கியதின் காரணமாகவே  இம் மாதிரியான செமினார்கள் நடத்தி, உலக அரங்கில்  இந்தியாவின் மீது அபாண்டமாக பழி சுமத்தும் செயலை செய்து வருகிறார்கள்.

12 Replies to “இந்தியாவுக்கு எதிராக இந்தியன்-அமெரிக்கன் முஸ்லிம் கவுன்சிலின் செயல்பாடுகள்”

  1. கல்யாணம் செய்து குழந்தைகள் பெற்ற பின் பிரம்மச்சாரி ஆய்வு என்ன வேண்டி கிடக்கிறது …?

    நாறியது காந்தி புகழ்..!!!

    மகாத்மா காந்தி பற்றி இந்த வாரம் வெளிவந்த இந்தியாடுடே பல விசயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி விட்டது..!!!

    இந்தியா டுடேயில் பென்னிப்பென் என்ற பெண் உதவியாளர் டைரியில் குறிப்பிட்டிருந்தவற்றை கட்டுரை ஆக்கியிருக்கிறார்கள்..!!!

    காந்தி தனக்கு பணிவிடை செய்ய நிறைய இளம்பெண்களை ஆசிரமத்தில் தங்க வைத்திருந்தார் அவர்களை ஷிப்ட் முறையில் இரண்டு இரண்டு பேராக தனது வலது இடது பக்கத்தில் ஒரே படுக்கையறையில் படுக்க வைத்துக்கொள்வார்….!!!

    அணைப்பார்.. சில்மிசம் செய்வார்..பெரும்பாலும் நிர்வாணமாகதான் தன் பக்கத்தில் படுக்க வைத்துக்கொள்வார்…!!! அவர்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்கின்றனரா என டெஸ்ட் செய்வாராம் இதற்கு பெயர்…பிரம்மச்சர்ய பரிசோதன என பெயரும் வைத்திருக்கிறார்…!!!

    தன்னை தினசரி ஒரு பெண் குளிப்பாட்ட வேண்டும் என சொல்லி இருக்கிறார்…குளிப்பாட்டும் அந்த பெண் உடையில்லாமல் இருக்க வேண்டும்…!!!

    அப்படி குளிப்பாட்டிய சுசீலா நாயர் காந்தி இறந்தபின் சுதந்திர இந்தியாவில் இரு முறை சுகாதார மந்திரியாக இருந்தார்….!!!!

    பிரம்மச்சர்ய டெஸ்டை பெண்களிடம் காட்டிய காந்தி ஆண்களிடம் காட்டவில்லை…!!!

    இவருக்கு இந்த பரிசோதனை செய்யதான் நேரம் இருந்தது இதனால்தான் சுதந்திரத்தை வாங்கி தருவதிலும் நேரம் கடத்தினார்…!!!

    பேச்சுவார்த்தை நடத்தி இருந்தா எப்போதோ சுதந்திரம் கிடைச்சிருக்கும்…!!!

    காந்தியின் பாலுணர்வு பரிசோதனையை .. கண்டித்து மொரார்ஜி தேசாயும்,வல்லபாய் பட்டேலும் உடனே இதை நிறுத்தும்படி காந்திக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள்..

    இது இன்னும் ஆவண கப்பகத்தில் இருக்கிறது..சரி இந்த தகவல்கள் எப்படி வெளிவந்தது..?

    காந்தி இரு பெண்களை தாங்கி நிற்கும் புகைப்படம் அடிக்கடி பார்த்திருப்போம்…!!!

    அந்த பெண்களில் ஒருவர்தான் மனுப்பெண்.

    அவரது…டைரி இப்போது இந்தியா டுடேவுக்கு கிடைத்திருக்கிறது.

    மொத்தம் 14 டைரி..எல்லாமே பாபுவின் லீலைகள் தான்….பாபு..? அதான் நம்ம மகாத்மா..!!!

    “கோட்ஸே சுட்டதில் தவறில்லை என்று தோன்றுகிறதா…?”

  2. Saravanan
    One should also read about Mohandas and his relationship with the German bodybuilder while he was a lawyer in Africa and his love letters to that bodybulder. Mohandas letters were auctioned by, I think Christie in London, and were bought by the GOI. And apparently destroyed. Mahatma? My left foot!

  3. தமிழகத்தில் கன்னியாகுமரி ஒரு வித்தியாசமான பகுதி, இன்றும் தேசியமும் தெய்வீகமும் வாழும் தமிழக பகுதியில் அதுவும் ஒன்று

    அந்த மண்ணில் நாடார்களுக்கு எதிரான கொடுமை 17ம் சில இருந்தன‌, அதற்கு காரணம் இந்து வர்ணாசிரம தர்மமோ இல்லை இந்துக்களின் சாதி அடக்குமுறையோ அல்ல

    அரசியல் ரீதியான குழப்பங்களே முதலில் இருந்தன‌

    அந்த முறுகல்கள் இருந்தபொழுதுதான் வெள்ளையன் ஆட்சி வந்தது, அதன் பின் வரிகொடுமைகள் இருந்தன, ஆனால் உண்மையில் அந்த வரிக்கு திருவாங்கூர் அரசும் காரணம் அல்ல, வெள்ளையன் கேரள மன்னர்களிடம் கேட்ட கப்பம் அப்படி

    அம்மன்னர்களுக்கு வேறு வழியுமில்லை

    உண்மையில் முலைவரி என்பது பெண்ணின் மார்பகத்துக்கான வரி என்பது , அதுவும் தாழ்த்தபட்ட பெண்களுக்கான வரி என்பதெல்லாம் வரலாற்று திரிபு, அந்த வரியின் வரலாறே வேறு

    அந்த வரி 17ம் நூற்றாண்டில்தான் அறிமுகமாகியிருந்தது அதன் பின்னணி எது என்றால் இதுதான்

    அந்த சேர்நாடு எனும் கேரளம் நெடுங்காலம் அந்நிய ஆட்சியில் சிக்காமல் இந்து ராஜ்ஜியமாக நீடித்தது, இந்தியா முழுக்க ஆண்ட ஆப்கானியர் கேரள பக்கம் செல்லவில்லை அதற்கு நில அமைப்பு முதல் பல காரணங்கள்

    இந்து நிலமாக தனித்து நின்ற அந்த இடத்தை கைபற்றலாம் என போர்த்துகீசியர் இட்ட திட்டத்தையும் தூக்கி எறிந்தது அந்த மண்

    இன்று பத்மநாபபுரம் கோவிலில் உள்ள தங்கமெல்லாம் தென்னகத்து தங்கமே, ஆப்கானிய கொள்ளைக்கு அஞ்சி அங்கு பாதுகாப்பாக வைக்கபட்ட தங்கமே, அந்த அளவு அது பாதுகாப்பான பிரதேசமாக இருந்தது

    இந்த அமைதிக்கும் 17ம் நூற்றாண்டின் இறுதியில் சிக்கல் ஏற்பட்டது அதை தொடங்கியவன் திப்பு சுல்தான், அவன் கோழிக்கோடு வரை தன் ராஜ்ஜியத்தை விரிவாக்க எண்ணி படைநகர்த்தினான்

    இந்நேரம்தான் தமிழகத்தில் கூலிக்கு படை அனுப்பிகொண்டிருந்தது பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனி, அது கட்டபொம்மனை எல்லாம் நவாபுக்காக சோலி முடித்து கொண்டிருந்த காலம் அது

    அந்த கிழக்கிந்திய கம்பெனியிடம் உதவி கோரினான் திருவிதாங்கூர் மன்னன் பாலரவிவர்மா

    திப்புவினை எதிர்க்க இங்கொரு களம் கிடைத்த மகிழ்வில் பிரிட்டானியரும் வந்தனர், கட்டபொம்மனை தோற்கடித்த தளபதி பாணர்மேனும் வந்திருந்தான், திப்பு விரட்டபட்டான்

    கேரளாவில் பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கியது இப்படித்தான்

    கந்துவட்டியில் சீனாவினையே மிஞ்சிய வரலாறு உடையது கிழக்கிந்திய கம்பெனி, அவர்கள் ஒரு நாட்டை பிடிக்க முடிவு செய்துவிட்டுத்தான் வரிகணக்கை சம்பிரதாயத்துக்கு சொல்வார்கள்

    அப்படி மிகபெரிய தொகையினை கிழக்கிந்திய கம்பெனி கோரியது திருவாங்கூர் மன்னனால் கட்ட முடியவில்லை

    சேரநாட்டில் ஒருவழக்கம் இருந்தது மற்ற நாட்களில் சம்பாதிக்கும் ஆண் வரிகட்டவேண்டும் அரசுக்கு நெருக்கடியான காலங்களில் வேலை செய்யும் பெண்ணும் வரிகட்ட வேண்டும்

    கேரளாவில் பெண் அதிகாரம் உண்டு. ஆணை விட பெண்ணுக்கு கூடுதல் அதிகாரம் உண்டு என்பதால் சரிக்கு சரியாக இதை வசூலித்தார்கள்

    அக்கால தமிழ்நாட்டில் முலை எனும் வார்த்தை வயதுவந்த பெரிய பெண்களை குறிக்கும் அடையாளமாக இருந்தது

    ஆண்டாள் கூட ஒரு பாடலில் நாங்கள் சிறுமி அல்ல முலைகொண்ட பெரியவர்கள் என சொல்லும் வரி உண்டு
    இதனால் பெரிய பெண்களுக்கான வரி முலைவரி என விதிக்கபட்டது, இது எல்லா குடும்பத்துக்கும் கட்டாயமாக்கபட்டது திருவாங்கூருக்கு ஏற்பட்ட நெருக்கடி அப்படி

    இதெல்லாம் பிராமணனோ திருவாங்கூர் அரசனோ சுருட்டி செல்லவில்லை, வெள்ளை கிறிஸ்தவனின் நெருக்கடி அப்படி இருந்தது

    இந்த 18ம் நூற்றாண்டில்தான் ஒரு சலுகையும் மிஷனரி கிறிஸ்தவனால் அறிவிக்கபட்டது

    அது கிறிஸ்தவத்துக்கு மாறும் குடும்பத்துக்கு இந்த வரி அவசியமில்லை என்பது, இது வரியின் கொடுமையினை இன்னும் தீவிரமாக்கியது

    தென் கேரளமான கன்னியாகுமரி பக்கம் இது ஒருபக்கம் மதமாற்றமும் இன்னொரு பக்கம் இந்துக்களுக்கு நெருக்கடியும் கொடுத்தது, மன்னனுக்கும் வேறு வழி தெரியவில்லை

    இதில் ஒருவிஷயம் கவனத்தில் கொள்ளவேண்டும், கேரள பெண்களின் மேலாடை வடிவம் இன்றுவரை வித்தியாசமானது அன்றும் அப்படித்தான் இருந்தது

    இதனால் மேலாடை அணிவது என்பது ஒன்றும் பெரிய சர்ச்சையாகவோ சிக்கலாகவோ இருக்கவில்லை தென்னக கிழவிகள் 1900 முன்பு இருந்த கோலத்தில்தான் அவர்களும் இருந்தார்கள்

    ஆனால் இந்த கொடும் வரியினை கட்டாத பெண்களுக்கு , வரியினை கட்டமுடியா பெண்களுக்கு பிரிட்டிஷ் தூண்டுதலில் சில தண்டனைகள் வழங்கபட்டன, அந்த தண்டனைகளைத்தான் இந்து கொடுமை என திரித்துவிட்டனர் சில இந்து எதிர்ப்பு சக்திகள்

    வெள்ளையன் ஒருபக்கம் வரியினை இட்டு இன்னொரு பக்கம் வேகமான மதமாற்றம் செய்தபொழுதுதான் போராட்டங்கள் வெடித்தன‌

    அதையும் இந்துக்கள் மேலேயே பழியினை போட்டு அதிதீவிரமாக வரி வசூலித்து மதமாற்றமும் செய்தது பிரிட்டிஷ் கோஷ்டி

    இந்நேரமேதான் அய்யா வைகுண்டர் போன்றோர் அவதரித்து இந்த கொடுமையினை களைந்து மதமாற்றத்தை நிறுத்தினர்

    அய்யா வைகுண்டரின் போராட்டம் உண்மையில் திருவாங்கூர் மன்னனுக்கு எதிராக அல்ல, மன்னனை கைகூலியாக பயன்படுத்திய மிஷனரிகளுக்கும் அவருக்குமானது

    இதனால்தான் மிஷனரிகளின் குறிப்புகளில்லாம் “இந்த வைகுண்டன் வந்ததில் இருந்து மதமாற்றம் செய்யமுடியவில்லை” என அவர்கள் ஆத்திரத்தோடு எழுதிவைத்த வரிகளெல்லாம் உண்டு

    அய்யா வைகுண்டர் வந்தபின் வேறுவழியின்றி மிஷனரி கூட்டம் பணிந்தது அவரின் தெய்வாம்சமும் அவர் காட்டியா அற்புதங்களும் தென்னகத்தில் மதமாற்றத்தை கட்டி போட்டன‌

    ஆனாலும் அவர் 1851ல் காலமான பின் மிஷனரிகள் மெல்ல வாலாட்டினார்கள், ஆனால் 1857ல் இந்தியா பிரிட்டன் அரசின் நேரடி கட்டுபாட்டுக்கு சென்றபின் கிழகிந்திய கம்பெனியின் அராஜாகம் ஒழிந்தது, அந்த முலைவரியும் நீங்கிற்று

    இதுதான் முலைவரி போராட்டத்தின் உண்மை வரலாறு

    இந்த வரலாற்றை திரித்து இந்துமதம் கேரள பெண்களுக்கு மார்பில் துணியிட மறுத்து கொடுமை செய்தது, அதை திராவிடமும் சமூக நீதியும்தான் மாற்றியது என மிக பெரிய பொய் இங்கு பதியபட்டுள்ளது

    இந்தியாவில் எங்கும் இல்லா வரி கேரளாவில் விதிக்கபட்டது பெண்களும் சமஸ்தானத்துக்கு வரிகட்ட வேண்டும் என்பதே தவிர வேறேதும் அல்ல,

    (இப்படியெல்லாம் கேரளாவில் முலைவரி என கட்டுகதை கட்டிய கூட்டம், வைக்கம் கொடுமை என நீலிகண்ணீர் விட்ட கூட்டம், 1921ல் மாப்பிள்ளைமார் கலவரம் என ஆயிரகணக்கான இந்துக்கள் கொல்லபட்டது பற்றி வாய் திறக்குமா என்றால் திறக்காது)

    அந்த அய்யா வைகுண்டர் ஏற்றிவைத்த அறிவு ஒளி தன்மான ஒளி பலரை உருவாக்கியது, பலர் அவர் ஒளியில் மானமும் அறிவும் பக்தியும் போராட்ட குணமும் கொண்டவர்களாக உருவாயினர்

    அவர்களில் ஒருவர்தான் தானுலிங்க நாடார், தானுலிங்கம் என்பது சுசீந்திர ஆலய கடவுளின் பெயர்
    கன்னியாகுமரி மாவட்டத்தின் பிரபல தலைவராக அவர் உருவானார், இன்னும் அழுத்தமாக சொன்னால் பசும்பொன் தேவரின் சாயலில் அவருக்கென ஒரு இடம் கன்னியாகுமரியில் இருந்தது

    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி விடுதலைபோரில் அவரின் பங்களிப்பு மறக்கமுடியாதது, மும்முறை திருவிதாங்கூர் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அவரின் காலத்திலே அந்த மாபெரும் போராட்டம் வெற்றியாய் முடிந்தது

    அந்த வெற்றி அவரை டெல்லிக்கும் அனுப்பியது

    காமராஜர் அவரை காங்கிரஸில் இழுத்து போட்டார், அக்காலத்தின் கன்னியாகுமரியின் விடுதலை ஆராவரம் நேருவுக்கும் காமராஜர் பின்னாலும் தயக்கமின்றி சென்றது

    அதன் பின்பே பலவிதமான வலைககள் கன்னியாகுமரியில் சூழபட்டிருப்பதை தானுலிங்க நாடாரால் உணரமுடிந்தது , காங்கிரஸின் கிறிஸ்தவ ரகசிய ஆதரவு அங்கு கண்ணுக்கு தெரியாமல் இருப்பதை அவரால் உணரமுடிந்தது

    அது விவேகானந்தர் பாறையில் கிறிஸ்தவர் சர்ச்சை செய்யும் பொழுதே தெரிந்தது மண்டைக்காடு கலவரத்தில் பகிரங்கமாக தெரிந்தது

    இவைதான் தானுலிங்க நாடாரை இந்து முண்ணணி தலைவராக ஆக்கியது, அந்த மண்டைகாடு கலவரம் சாதாரண நிகழ்வு அல்ல, குமரி மாவட்ட இந்துக்கள் மானத்துடனும் அறிவுடனும் சுயமரியாதையுடனும் பொங்கிய பெரும் போராட்டம், அது இந்தியாவினையே திரும்பி பார்க்க வைத்தது

    அப்பொழுது களத்துக்கே வந்த ராமசந்திரன் தானுலிங்கநாடாரை பேச்சுவார்த்தைகே அழைத்தார்

    இங்கு நடைபெறுவது அப்பட்டமான இந்துவிரோதம், இதில் பேச ஒன்றுமில்லை என சொல்லி பேச்சுவார்த்தையினை முறித்து தைரியமாக வெளியேறிய தானுலிங்கநாடாரை பார்த்து அதிர்ந்து நின்றார் ராமசந்திரன்

    தானுலிங்க நாடாரின் மானமிகு போராட்டத்தின் எழுச்சியே அங்கு பாஜக காலூன்ற வழி செய்து முதல் மாநில சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரை தமிழகம் காண வழி செய்தது

    தமிழக பாஜக கன்னியாகுமரி பக்கம் காலூன்ற அன்றே அஸ்திவாரமிட்டவர் தானுலிங்கம், ஒரு வகையில் அது காலத்தின் கட்டாயம் கூட‌

    அந்த மாவீரனுக்கு, குமரி மாவட்ட அத்வாணிக்கு இன்று பிறந்த நாள். நிச்சயம் பெரும் வரலாறும் உணர்ச்சியும் மிக்க அடையாளம் அவர், அவரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டியது பாஜகவினரின் கடமை

    நம்மை பொறுத்தவரை கன்னியாகுமரி மாவட்ட இந்து மக்களுக்கான உரிமைகளை மீட்க கடைசிவரை போராடியதிலும் இன்றும் பாஜக அங்கு பலமாக நிற்கவும் அவர் செய்த அளப்பறிய சேவைக்காக அ அவரை நினைவு கூர்வதில் பெருமையே

  4. கனடா ஒரு குடியேற்ற நாடு, அங்கு வெள்ளையர் அதிகாரம் என்றாலும் ஈழதமிழர், சீக்கியர் என எல்லா தரப்பு மக்களும் நிரம்ப உண்டு

    கனடா தொழில்வாய்ப்பு அதிகமுள்ள நாடு அல்ல ஆனால் எரிவாயு பெட்ரோல் வளம் கொண்ட நாடு , மக்கள் தொகை குறைவு என்பதால் குடியேற்ற தளர்வுகளும் உண்டு

    பலநாட்டு மக்கள் இருப்பதால் கனடா அடிக்கடி உலக அரசியலில் சலசலப்பை எற்படுத்தும், ஈழவிவகாரம் காலிஸ்தான் விவகாரங்களில் அது இந்தியாவுக்கு எதிராக கருத்துசொல்லும் அவசியம் உண்டு கனடாவில் இருக்கும் இந்த மக்களின் வாக்குவங்கியும் இதர விஷயங்களும் இதை வலியுறுத்தும் என்றாலும் அமெரிக்காவினை மீறி கனடா ஏதும் செய்யாது அல்லது செய்ய முடியாது

    அப்படிபட்ட கனடா சீக்கியர்களுக்கு ஏற்றபடி அடிக்கடி ஆடும், காலிஸ்தான் விவகாரத்தில் அது சீக்கிய பக்கமே இருந்தது, இப்பொழுதும் பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம் பெரிதாக்கபட்டபொழுது இந்திய அரசுக்கு எதிரான கருத்தையே சொல்லி சீக்கியர் மனதை குளிர்வித்து கொண்டிருந்தார்

    அதாவது விவசாய போராட்டத்தில் போராளிகளைத்தான் ஆதரித்தார்

    இப்பொழுது கனடாவில் கொரொனா தடுப்பூசி கட்டாயமாயிற்று, கனடா அமெரிக்காவுடன் தரை எல்லையினை பகிரும் நாடு என்பதால் ஏராளமான லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த எல்லையினை கடந்து சென்று திரும்பும்

    லாரி டிரைவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம். தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவார்கள் என கனடிய அரசு உத்தரவிட எகிறி குதித்தது “லாரிகள் சங்கம்”

    பெரும் எதிர்ப்பு வெடித்தது, தலைநகர் ஒட்டாவாவில் உள்ள முக்கிய சாலைகளில் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றர்கள் கனடாவின் சாலைகள் நிலைகுத்தி நிற்கின்றது

    மிக முக்கிய சாலையான ஒட்டாவா பாலத்தைப் போராட்டக்காரர்கள் முடக்கியதால் அமெரிக்கா ௭ கனடா இடையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கின்றது

    இதனால் இந்த‌ போராட்டத்தை ஒடுக்கும் விதமாக நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

    கனடாவில் அவசர சட்டம் 1970ல் கடைசியாக வந்தது அது கியூபெக் தீவிரவாதிகளின் வெடிகுண்டு மிரட்டல்கள் போது வந்தது , மக்களின் போராட்டத்துக்கு அவசர நிலை அறிவிக்கபட்டது கனடிய‌ வரலாற்றில் இதுதான் முதல்முறை

    இப்பொழுது வலுகட்டாயமாக லாரிகள் அகற்றபட்டு சாலைகள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றன, ஆனால் வலுகட்டாயமாக லாரி டிரைவர்களுக்கு ஊசி குத்தும் அறிவிப்பு இன்னும் வரவில்லை

    லாரி டிரைவர்கள் ஏன் தடுப்பூசி போட்டுகொள்ள மறுக்கின்றார்கள் என்றால் அதில் அவர்களின் அச்சமும் உண்டு எதிர்கட்சி அரசியலும் உண்டு அதீத சுதந்திர உணர்வும் உண்டு இன்னும் ஏகபட்ட குளறுபடிகள் உண்டு

    இது உங்கள் நலம் மட்டுமல்ல , கனடிய சமூக நலம். நீங்கள் ஊசி பெற்றுகொள்ளாவிட்டால் உங்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே ஆபத்து என கனடிய அரசு மன்றாடினாலும் மாற்றமில்லை

    இந்திய அரசு விவசாயிகள் என வந்த சீக்கியரிடம் இப்படி தேசநலன் பேசியபொழுது கனடிய பிரதமர் போராட்டகாரர்களைத்தான் ஆதரித்தார்

    இப்போது கனடிய பிரதமருக்கு எதிராக பெரும் கூட்டம் போராடும்பொழுது இந்தியா கனடிய போராளிகளை ஆதரிக்கவில்லை அதுதான் இந்தியா

    இனியாவது கனடா திருந்தும் என எதிர்பார்ப்போம்

  5. இலங்கையினை கைதூக்கிவிடும்பொருட்டு மேற்கொண்டு 40 ஆயிரம் டன் எரிபொருளை வழங்குகின்றது இந்தியா, இலங்கை இந்தியாவின் நிலையினை நியாயத்தை உணர்ந்து இந்தியாவின் நெருங்கிய நட்புநாடாக மாறுகின்றது

    முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு யானைகுட்டியினை கொடுத்து கச்சதீவை வாங்கி சென்றார் இலங்கையின் ஸ்ரிமாவோ பண்டாரநாயக, மேற்கொண்டு ஈழவிவகாரத்தை குழப்பி அடித்தார் ராஜிவ்

    பாஜக மிக நிதானமாக “சிங்கள தீவுக்கொரு பாலம் அமைப்போம்” என ஒன்றுபட்ட இலங்கையுடன் அமைதியான நல்லுறவினை இனிதே முன்னெடுத்து செல்கின்றது, பாஜகவின் அரசினை இலங்கையும் தயக்கமின்றி ஏற்றும் கொண்டது

    முன்பெல்லாம் இலங்கைக்கு கால்பிடி அரிசி கொடுத்தாலே குதிக்கும் சைமன், திருமா, வைகோ கோஷ்டிகளையெல்லாம் களத்தில் காணவே இல்லை, ஏன் என்றால் இப்பொழுது இலங்கை இருக்கும் நிலையில் இவர்கள் பேசினால் இலங்கை தமிழர்களே கள்ள தோணியில் வந்து இவர்களை போட்டு சாத்திவிடுவார்கள் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்

  6. மோடி சில சினங்களுக்கு முன்பு பஞ்சாபிய குரு ரவிதாஸரின் ஆலயத்துக்கு சென்று பாடி வழிபட்ட செய்தி தேசாபிமானிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

    சீக்கிய மதத்தை குருநாணக் நிறுவினாலும் அதற்கு முன்னோடியாக பல கருத்துக்களை மொழிந்தும் பாடியும் பெரும் ஆன்மீக எழுச்சியினை ஏற்படுத்தியவர் குரு ரவிதாஸ், அவரின் வரிகள் பல போதனை பல சீக்கியரின் கிரகந்த சாஹிப்பிலும் உண்டு

    இன்று பஞ்சாபியர் என்றாலே சீக்கியர் என பலர் தவறாக அறிந்திருக்கலாம் , உண்மையில் சீக்கியர்கள் என்பவர்கள் அக்காலத்தில் மொகலாய அரசை அகற்றி தீருவோம் என சில அடையாளங்களோடு ஆயுதமேந்தி களமிறங்கிய இந்துக்களின் கூட்டமே, அதன் வேர் இந்துமதமே, இன்றும் இந்துமத சாயல் அங்கு உண்டு

    சீக்கியருக்கும் இன்னும் இதர‌ பெரும்பான்மை பஞ்சாபியருக்கு சுவாமி ரவிதாஸ் எனும் இந்துஞானி மிக பிரசித்தியானவர், அவரின் ஆலயம் டெல்லியில் உண்டு அங்குதான் மோடி சென்று பாடியுள்ளார்

    மோடி செய்திருப்பது மிகபெரிய செய்தியினை மவுனமாக சொல்லும் காரியம்

    பஞ்சாப் விவசாயிகள் போராட்டம், பஞ்சாபியர் பிரச்சினை, பஞ்சாபியர் மோடியினை விரட்டினர் என செய்திகள் வந்த நிலையில் தான் யாருக்கும் எதிரி அல்ல பஞ்சாபியரும் எம்மவர்களே எம் இந்துமக்களே இந்தியாவின் குடிமக்களே என வலிய சென்று வழிபாட்டில் பங்கெடுத்துள்ளார்

    இது அவர் எல்லா மக்களையும் இந்திய மக்களாகவே பார்க்கின்றார்

    தனக்கு வாக்கு அளித்தவர்கள் அளிக்காதவர்கள் எனும் பேதம் அவருக்கு இல்லை, தமிழ்நாட்டு உடையில் அடிக்கடி வந்து தமிழ் பேசும் மோடி பஞ்சாபியர்களையும் இந்திய குடிமக்களாக அணைக்க தவறவில்லை

    விரைவில் அவர் பொற்கோவிலுக்கு மறுபடியும் செல்வார், அங்கும் வழிபாடு செய்வார் அது நடக்கும்

    இந்த இடத்தில் இந்தியாவினையும் மோடியினையும் ஒப்பிட்டு பார்க்கலாம்

    பஞ்சாபின் வளம் எவ்வளவு உன்னதமானதோ அந்த அளவு அங்கு பாகிஸ்தான் எல்லையில் போதையும் அதுசார்ந்த கொலைவெறி கூட்டமும் அதிகம்

    இது இந்தியாவுக்கு மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும் தலைவலி, பாகிஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் விளைவிப்பதும் அங்கே பல பிரதமர்கள் படுகொலை செய்யபடவும் காரணமே இந்த கடத்தல் கோஷ்டிதான், தென் அமெரிக்க நாட்டின் கடத்தல் போல இவை வலுவானவை

    இந்திரா அதில் நடவடிக்கை எடுக்கும்படிதான் சில நகர்வுகளை செய்தார் ஆனால் அது பஞ்சாபியர் பிரச்சினையாக உருவகபடுத்தபட்டது, இந்திராவின் பிடிவாதம் கூட கூட பஞ்சாபியரின் போராட்டமும் கூடிற்று அதற்கு பல்வேறு சக்திகள் துணைக்கு வந்து பெரும் சிக்கலாயிற்று

    இந்திரா சில சமரசங்களை செய்திருந்தால் அந்த ரத்தஆறு ஓடியிருக்காது, இந்திரா அம்மக்களை பகைவர்கள் போல் கருதி செய்த பல பிடிவாதமான காரியங்களே பொற்கோவிலையும் சிக்கலாக்கி இந்திரா உயிரையும் குடித்தது

    மோடி விவசாய சட்ட சீர்திருத்தம் என கொண்டுவந்தபொழுது பஞ்சாபியரை கடத்தல் கும்பலே தூண்டிவிட்டது, பஞ்சாபிய விவசாயிகள் ஏழைகளாக இருக்கும்வரைதான் அவை ஆட்டம்போடமுடியும் உரிய விலைகிடைத்துவிட்டால் இவர்கள் செல்வாக்கு இழந்துபோகும் என்பதால் வெறியாட்டம் ஆடின‌

    ஏகபட்ட கோடிகளை ஆயிரமாயிரமாக இறக்கி பஞ்சாபியரை தூண்டிவிட்டனர்

    இந்திராவுக்கு வைக்கபட்ட அதே பொறி மோடிக்கும் வைக்கபட்டது, அதே திட்டபடி பஞ்சாபியரை மோடியுடன் மோதவிட்டார்கள்

    ஆனால் இந்திராவுக்கு இல்லா ஒரு நல்ல குணம் மோடிக்கு உண்டு அது நாட்டின் அமைதிக்காக தன் நிலையில் இருந்து கவுரவம் பாராமல் இறங்கிவருவது

    சில மாதங்கள் பொறுமைகாத்த மோடி பஞ்சாபியரின் கோரிக்கையினை ஏற்று சட்டத்தை திரும்ப பெற்றார் அதில் தோற்றுவிட்டோம் என்றோ பின்வாங்கிவிட்டோம் என்றோ அவர் வருந்தவில்லை இதில் தன் கவுரவம் இமேஜ் எல்லாம் சரிந்துவிட்டதாக அவர் கருதவுமில்லை

    சொந்த மக்களிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் புரியவைக்கமுடியா விஷயத்தில் பின்வாங்கினால் நாட்டுக்கு நல்லது என முடிவெடுத்தார்

    இப்பொழுது அவரே தன் மக்களை தேடி அவர்கள் ஆலயத்துக்கு செல்கின்றார், பஞ்சாபியர் என்றும் தன் அபிமான இந்தியர்கள் என அங்கே பறைசாற்றுகின்றார்

    இனி மெல்ல மெல்ல பஞ்சாபில் மோடி அலை எழும் , அந்த மாமனிதனை புரிந்துகொண்ட அம்ரீந்தர்சிங்கை போல ஒவ்வொரு பஞ்சாபியரும் மெல்ல புரிந்து கொண்டிருகின்றார்கள்

    போதை கடத்தல் கும்பலும் மதமாற்ற கும்பலும் கள்ள கூட்டு கொண்டவை இவர்கள் கள்ளகாதலில்தான் தீவிரவாதம் போராளிகள் சமூக ஆர்வலர்கள் என ஏகபட்ட குழந்தைகள் பிறக்கும்

    அப்படி உருவான கோஷ்டிகள்தான் நாட்டின் பல இடங்களில் குழப்பம் விளைவிப்பவை, அதில் பஞ்சாபும் ஒன்று

    ஆழ ஊடுருவிவிட்ட இச்சிக்கலை எளிதில் தீர்க்கமுடியாது அம்மக்களை நன்முறையில் அம்மக்களை அணுகி மனதால் அவர்களை சிந்திக்க செய்தால்தான் சிக்கல் தீரும், மோடி அதை தொடங்கிவிட்டார்

    மோடியினை அந்த பஞ்சாபியர் முழுக்க‌ புரிந்து கொள்ளும்பொழுது போதை கடத்தல் கும்பல் தனித்துவிடபட்டு அவை கதை மொத்தமாக முடிக்கபடும்

    இந்திரா தன் பிடிவாதத்தால் ஏற்படுத்திய அழிவினை தன் மென்மையான விட்டுகொடுக்கும் போக்கினாலும் தனக்கே உரிய பொறுமையாலும் சாதிக்கின்றார் மோடி

    காரணம் அவர் உண்மையான இந்து, இந்த சனாதானதர்மம் எனும் அதிஉன்னத மதத்தை முழுமையாக ஏற்ற ஒரு சுத்தமான இந்து, அந்த இந்துவால் எந்த இந்தியனையும் வெறுக்கமுடியாது அனுசரித்து அணைத்து கொள்ளத்தான் முடியும்

    மோடி அதைத்தான் ஆத்மார்த்தமாக செய்து கொண்டிருக்கின்றார்

  7. பாரதிய ஜனதா கட்சி பற்றி அறிந்து கொள்ளுங்கள்

    கட்சி நிறுவுதல் : – 6 ஏப்ரல் 1980

    கட்சியின் தேர்தல் சின்னம் : – தாமரை மலர்

    பாஜகவின் முதல் தேசியத் தலைவர் – அடல் பிஹாரி வாஜ்பாய்

    பாஜகவின் தற்போதைய தேசியத் தலைவர் : – ஜகத் பிரகாஷ் நட்டா

    பாஜகவின் அடிப்படைக் கோட்பாடுகள் ;
    1. ஒருங்கிணைந்த மனிதநேயம்
    2. தேசியவாதம்
    3. ஜனநாயகம்
    4. தேசிய ஒருமைப்பாடு
    5. மதிப்பகூட்டபட்ட பொருளாதாரம்

    தற்போதைய கட்சி நிலை

    1. 120 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சி

    2. மத்தியில் அரசு,

    3. 22 மாநிலங்களில் சொந்த அல்லது கூட்டணி அரசு,

    4. 343 எம்.பி.க்கள்,

    5. நாடு முழுவதும் 4000 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்,

    பாரதிய ஜனதா கட்சி 1980 ல் நிறுவப்பட்டாலும், அதன் தாய் கழகம் 1951 ஆம் ஆண்டில் ஷியாமபிரசாத் முகர்ஜி தலைமையில் உருவாக்கப்பட்ட பாரதீய ஜனசங்கம் ஆகும். இதற்கு உந்துதல், பொதுச் செயலாளர் பி. தீண்தயால் உபாத்யாயாவின் அடிப்படைக் கருத்து, ஏகாத்ம மானவ வாதம் (அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும்) தேசியவாதத்தின் கொள்கைகளுடன் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    B J P : –

    நாட்டின் ஒரே ஜனநாயக செயல்முறை பின்பற்றும், மக்களை ஒன்றிணைத்து, தொழிலாளர் அடிப்படையிலான, அர்ப்பணிப்புள்ள கேடர் தளம், மற்றும் அரசியல் அமைப்பு.

    1925 இல் டாக்டர் ஹெட்கோவர் ஜி உருவாக்கிய ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்)தாய்யமைப்பு.

    இதன் ஸ்தாபகத் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் ஆவார், அது முதல் இப்போது வரை தேசிய பொது செயலாளர்களும் அவர்களது பதவிக்காலமும் பின்வருமாறு: –

    பொது செயலாளர்கள்

    பதவிக்காலம்

    1.அட்டல் பிஹாரி வாஜ்பாய் (1980 முதல் 1986 வரை)
    2. லால் கிருஷ்ணா அத்வானி (1986 முதல் 1991 வரை)
    3. முரளி மனோகர் ஜோஷி (1991 முதல் 1993 வரை)
    4. லால் கிருஷ்ணா அத்வானி (1993 முதல் 1998 வரை)
    5. குஷாபாவ் தாக்கரே (1998 முதல் 2000 வரை)
    6. பங்காரு லக்ஷ்மன் (2000 முதல் 2001 வரை)
    7. ஜனா கிருஷ்ணமூர்த்தி (2001 முதல் 2002 வரை)
    8. வெங்கையா நாயுடு (2002 முதல் 2004 வரை)
    9. லால் கிருஷ்ணா அத்வானி (2004 முதல் 2005 வரை)
    10. ராஜ்நாத் சிங் (2005 முதல் 2009 வரை)
    11. நிதின் கட்கரி (2009 முதல் 2013 வரை)
    12. ராஜ்நாத் சிங் (2013 முதல் 2014 வரை)
    13. அமித் ஷா (2014-2020)
    14. ஜகத் பிரகாஷ் நட்டா (2020 முதல் ……)

    பாஜக 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது, அப்போது இந்த கட்சி இவ்வளவு புகழ் மற்றும் வெற்றியை எட்டும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

    ஜனசங்கத்திலிருந்து பாஜக வரை.
    அடல் சகாப்தத்திலிருந்து மோடி சகாப்தம் வரை

    3 எம்.பி.க்கள் முதல் 303 எம்.பி.க்கள் வரை
    ஆண்டு-எம்.பி-கட்சிமக்களவை
    1952 3 ஜனசங் முதல்
    1957 4 ஜனசங் 2வது
    1962 14 ஜனசங் 3வது
    1967 35 ஜனசங் 4வது
    1971 21 ஜனசங் 5வது
    ஜனசங் 1977 இல் ஜனதா கட்சியுடன் இணைந்தது
    1977 6 வது
    1980 ஏழாவது
    1980 ல் பாஜக ஸ்தாபிக்கப்பட்ட பிறகு!
    1984 02 பாஜக VIII
    1989 86 பாஜக 9வது
    1991 119 பாஜக 10வது
    1996 161 பாஜக 11வது
    1998 182 பாஜக 12வது
    1999 182 பாஜக 13வது
    2004 138 பாஜக 14வது
    2009 116 பாஜக 15வது
    2014 282 பாஜக 16வது
    2019 303 பாஜக 17வது

    பாஜக ஒரு வித்தியாசமான கட்சி

    மற்ற அரசியல் கட்சிகளைப் போலல்லாமல் பாரதிய ஜனதா ஒரு சிறப்பு எண்ணம் கொண்ட கட்சி என்று கூறப்படும் போது, ​​அது வாய் வார்த்தைகாக அல்ல,

    உண்மையில், பாஜக ஒரு அரசியல் கட்சி மட்டுமல்ல, அர்ப்பணிப்பு சிந்தனை, அர்ப்பணிப்புள்ள பணியாளர்கள், சிறப்பு பணி நடை, பொது நலக் கொள்கைகள் கொண்ட ஒரு சித்தாந்தம் ஆகும்.

    பாஜகவை மற்ற கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், உண்மையில் பாரதீய ஜனதா என்பது ஒரு அரசியல் கட்சியாக ஒவ்வொரு அளவுகோல்களையும் பூர்த்தி செய்யும் ஒரே அரசியல் கட்சி என்பதைக் காணலாம்.

    நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வாரிசு அரசியலின் ரெஜிமென்டாக மாறியுள்ள நிலையில், ஒற்றுயின்மை மற்றும் வம்சாவாதம் இல்லதா மற்றும் சாமான்ய அதிகாரத்தை தருவது அவர்களின் ஒரே இலக்காக மாறியுள்ளது.

    இன்று, இந்திய அரசியல் ஊழல், கொடுங்கோன்மை, சாதி போராட்டம், வர்க்கப் போராட்டம், வகுப்புவாத போராட்டம், ஊழல் வாத அமைப்பு, குற்ற முறை மற்றும் ஒழுக்கமின்மை தாழ்வு மனப்பான்மைக்கு பலியாகியுள்ளது.

    அதே நேரத்தில், பாரதிய ஜனதா தனது அர்ப்பணிப்பு பணியாளர்கள் மற்றும் சித்தாந்தத்தின் அடிப்படையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அர்ப்பணிப்புள்ள ஆர்வலர்கள் , வாழ்வு முழுவதும் திருமணமாகாமல் இருந்து, ​​வீடு மற்றும் குடும்ப வாழ்க்கையை கைவிட்டு, ஒரு துறவியைப் போல வாழ்ந்து, தேசத்தை ஒரு தாயாக ஏற்றுக்கொண்டு, இந்தியர்கள் அனைவரும் தேசத்தின் மகன்கள் என ஏற்றுக்கொண்டு நாட்டை அன்னை இந்தியா என்று வணங்குகிறார்கள்.

    கட்சியின் தன்மையும் முகமும் மற்ற கட்சிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது, இந்திய கலாச்சார தேசியவாதம் அதன் அடிப்படை.

    நமது நாடு பாதுகாப்பு, அணுசக்தி கொள்கை மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒரு தன்னம்பிக்கை மற்றும் முழு சக்திவாய்ந்த நாடாக மாற வேண்டும். இந்த சிந்தனையின் சான்று.

    நம் தேசம் உலகில் ஒரு ஆன்மீக ஆசிரியராக இருந்தது, இந்தியாவின் இடமும் நற்பெயரும் மீண்டும் நிறுவப்பட வேண்டும், இதுதான் இந்த கட்சியின் சிந்தனை.

    நமது தேசம் கடந்த காலத்தில் தங்ககுருவி என்று அழைக்கப்பட்டது, இதன்படி, பாஜக ஒரு மிக வளமான தேசத்தின் கனவை வளர்த்துள்ளது.

    இந்தியா ஒரு வளமான தேசமாக மாற வேண்டும் என்று கட்சி விரும்புகிறது.

    இந்திய கலாச்சார விஷயங்களில் மட்டும் மதிப்புகளில் கட்சிக்கு ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியும் உள்ளது.

    இந்த மதிப்புகளை சேத படுத்தபடாமல் இருக்க அத்தகைய முயற்சி பாரதிய ஜனதா கட்சியின் முயற்சியாக இருக்கிறது.

    சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளும் சமம் எந்தவொரு பிரிவுக்கு தனிப்பட்ட ஆதரவு, மற்றும் வாக்கு வங்கி அரசியல் ஆகியவை கட்சிக்கு ஏற்கத்தக்கவை அல்ல.

    சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவின் மேம்பாடு கட்சியின் முக்கிய குறிக்கோள்.

    அந்தோடயாவின் சூத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதை நிறைவேற்றுவதில் கட்சி ஈடுபட்டுள்ளது.

    மத சாதி என்ற பெயரில் பாகுபாடு காண்பது எந்த வகையிலும் கட்சிக்கு ஏற்கத்தக்கதல்ல.

    வாருங்கள், மிக புகழ்பெற்ற,
    சுரண்டல் இல்லாத,
    தொடர்பு கொள்ளக்கூடிய, கலாச்சார ரீதியாக,
    நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நலன்புரி தேசத்தையும் சமூகத்தையும் மீண்டும் உருவாக்குவோம்.

    பாரதத்தாய் வாழ்க.

    ஜெய் பாஜக.

    ஜெய் ஹிந்த்

    வந்தே மாதரம்

    #JaiHind

  8. கிறிஸ்துவ மதமாற்றிகள் தமிழருக்கும் தமிழரின் தாய் மதத்துக்கும் எதிரான நச்சுக் கருத்துகளைப் பரப்ப திராவிடக் கட்சிகள் உதவுகின்றன. இந்த திராவிட-கிறிஸ்துவ உறவு இன்று தெய்வீகத் தமிழகத்தை நாசம் செய்துகொண்டிருக்கின்றது. இதற்கு ஒரு உதாரணம்தான் இந்த தெய்வநாயகம். இவர் ‘திராவிட ஆன்மீக இயக்கம்’ என்ற இயக்கத்தை ஆரம்பித்து அதன்மூலம் “ஆதி கிறிஸ்துவம்” என்கிற பெயரில் “தோமா கிறிஸ்துவ”த்தைத் தமிழகத்தில் நிலைநாட்ட முயற்சிக்கிறார். “உலகத் தமிழர் சமய மாநாடு” என்று ஒரு மாநாட்டை நடத்தி அதன்மூலம் ‘தமிழர் சமய வரலாறு’ என்கிற புரட்டு வரலாற்றை மேடையேற்றியிருக்கிறார்.

    மேலும், தோமா கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்காக தோமையர் பற்றிய திரைப்படம் ஒன்றை மயிலை பேராயர் ஒத்துழைப்புடன் தயாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்தத் தயாரிப்பிற்கு வாடிகனும் (Vatican) முழு ஒத்துழைப்புத் தருவதாகத் தெரிகிறது. இந்தத் திரைப்படத்தின் ஆரம்ப விழா வெகு விமரிசையாக தி.மு.க. அரசின் ஒத்துழைப்புடன் நடந்தேறியது. முதல்வர் கருணாநிதி தலைமையில் இவ்விழா நடந்தது. இவர்கள் தோமாவையும், திருவள்ளுவரையும் சமகாலத்தவராகக் காண்பித்துத் திருவள்ளுவருக்கு ஞானஸ்நானம் செய்விக்க முயல்கிறார்கள் என்பது தெரிந்தும், தமிழ் இலக்கியங்களைப் பற்றி பேரறிவு கொண்ட, குறளோவியம் பாடிய கலைஞர் இவ்விழாவில் கலந்து கொண்டது தமிழர்களை முதுகில் குத்தியதோடல்லாமல் தெய்வப்புலவர் திருவள்ளுவரை அவமானப் படுத்தியதும் ஆகும் என்பதில் சந்தேகமில்லை.

    திராவிட-கிறிஸ்துவ உறவு
    Kanimozhi and Jagath Casper Rajசென்னை சங்கமம் என்கிற பெயரில் அரங்கேற்றப்படும் கூத்துக்களும் இந்த உறவின் ஓர் அங்கமே. தமிழ் வருடப் பிறப்பை சித்திரை மாதத்திலிருந்து தை மாதம் என்கிற பெயரில், கிறிஸ்துவ முதல் மாதமாகிய ஜனவரி மாதத்துக்கு மாற்றி கிரிகோரியன் காலண்டர் (Gregorian Calendar) முறைக்கு மாற்றியதும் இந்த உறவின் விளைவே. கிரீன்வேஸ் சாலையை டி.ஜி.எஸ். தினகரன் சாலையாகப் பெயர் மாற்றியதும் இதன் தொடர்ச்சியே.

    பின்வரும் உண்மைகளைக் கூர்ந்து நோக்குங்கள்: தமிழகமெங்கும் கட்டாய மதமாற்றம் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்க அரசாங்கம் அதைச் சற்றும் கண்டு கொள்ளவில்லை. மதமாற்றம் செய்யும் சர்ச்சுகளுக்கும், மிஷனரிகளுக்கும், அமெரிக்க, ஐரோப்பிய, ஜெர்மானிய நாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் வெளிநாட்டுப் பணம் வருவதை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை. சர்ச்சுகளும், மிஷனரிகளும், சகட்டு மேனிக்கு நிலங்கள் வாங்கி வளைத்துப் போட இவ்வரசாங்கம் உதவுகிறது. (இது ஆங்கிலேயர் காலத்திலேயே தொடங்கிவிட்ட செயல்தான். ஆனால், நம்மை அடிமைகளாக்கி வதைத்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர் கிறிஸ்துவர்கள்தாம். அவர்கள் அதற்குத் துணை போனதில் எந்த வியப்பும் இல்லை.)

    இந்து ஆலயங்களின் வாயில்களில் இந்து மதத்தைத் தூற்றித் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப் படுகின்றன. தெய்வநாயகம் போன்றவர்கள் இந்து மதக் கடவுள்களையும், இந்து ஆன்மீக வழிபாட்டு முறைகளையும், இந்து கலாச்சாரத்தையும், கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக அசிங்கப் படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டுகொள்ளாமலும், அவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும் இந்த கிறிஸ்துவ-திராவிட விஷ உறவேயாகும். இந்துக்கள் இதுகுறித்துக் கொடுக்கும் புகார்களை போலீஸ் கண்டுகொள்வதில்லை.

    திட்டமிட்ட தமிழ் மொழிக் களவு
    இவ்வாறாகப் பல யுக்திகளின் மூலம் தொடருகின்ற இவ்விஷ உறவு உறுதி கொள்வதே தமிழ் மொழியின் பேரில்தான். தமிழ், தமிழர், தமிழ் சமயம் என்றெல்லாம் முழங்கி, மக்களை மூளைச்சலவை செய்து இந்து மதத்திலிருந்து அவர்களைப் பிரித்து, தமிழ் சமயம் வேறு இந்து மதம் வேறு என்று பாகுபடுத்தி, பின்னர் தமிழகத்தைக் கிறிஸ்துவ நாடாக மாற்றுவதே இவர்களின் தொலைநோக்குக் குறிக்கோளாகும். இந்த குறிக்கோளை புரிந்து கொண்டோமானால் இவர்களின் “தீவிர தமிழ்ப் பற்று” எப்பேர்ப்பட்ட இரட்டை வேடம் என்பது விளங்கும். ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்), ஜி யு போப், கால்டுவெல் போறவர்கள் ஏன் இங்கு வந்து குடியேறி தமிழ்ச் சேவை செய்வது போல் நம் ஆன்மீக கலாசார வாழ்க்கை முறைகளைக் கற்று பின்னர் அவற்றையே மதமாற்றம் செய்ய உபயோகித்துக் கொண்டார்கள் என்பது நமக்கு நன்றாகப் புரியவரும். கிறிஸ்தவ இலக்கியக் கழகம் (CLS) போன்ற அமைப்புகள் மூலம் பலதரப்பட்ட எழுத்தாளர்களையும் அழைத்து, அவர்களை விருந்துபசரித்து, விருதுகள் கொடுத்து, அவர்கள் மனதை ஆரம்பகாலந் தொட்டே மழுங்கடித்து விடுகின்றனர். இதில் விலைபோன எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் கிறிஸ்துவ மதமாற்ற முயற்சிகளைக் கண்டும் காணாமல் இருந்துவிடுகிறார்கள்.

    கிறிஸ்துவம்-தமிழ்-விடுதலைப் புலிகள்
    தமிழ்-கிறிஸ்துவ தேசத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கையையும் சேர்த்துக் கொள்வதால் பல பயன்கள் கிட்டும் என்பதற்காகவே இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் பக்கம் நின்று அவர்களுக்கு நிதி, ஆயுதம் மற்றும் பல உதவிகளைப் பாதிரிமார்கள் செய்து வருகின்றனர். தமிழகத்தைப் போலவே இலங்கையில் உள்ள தமிழர்களும் இந்து மதத்தைச் சார்ந்தவர்களே. ஆனால் கிறிஸ்துவ மிஷனரிகள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவும் உதவியும் அளிக்கும் போர்வையில் தமிழர்களைக் கிறிஸ்துவ மதமாற்றம் செய்து வருகிறார்கள். தற்போது விடுதலைப் புலிகளில் பாதிக்குமேல் கிறிஸ்துவர்களாக மாறி விட்டனர் என்று தெரிகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் கிறிஸ்துவராக இருந்தாலும் இருக்கலாம். தமிழகத்தில் உள்ள திராவிட இன வெறியர்களுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் பாலமாக இருந்து, “மொழி வெறி”யின் (Tamil Chauvinism) மூலம் இணைத்து வைப்பதே ஐரோப்பியக் கிறிஸ்துவ அமைப்புகளின் நோக்கம்.

    கிறிஸ்துவம்- தமிழ் ௭ சங்கமம்!
    இந்த “திராவிடம்-கிறிஸ்துவம்-தமிழ்” கூட்டமைப்பிற்குச் சிறந்த உதாரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் மிகவும் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் “தமிழ் மையம்” என்கிற அரசு சாரா அமைப்பு ஆகும். இந்தத் தமிழ் மையத்தை நிறுவியவர் ஜகத் காஸ்பர் ராஜ் என்கிற பாதிரியார். இவர் பல வருடங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து கொண்டு இலங்கைத் தமிழர்களுக்காக ரேடியோ நிகழ்ச்சிகள் நடத்தியவர். அப்போது விடுதலைப் புலிகளின் தொடர்பு கொண்டு அமெரிக்கா, கனடா, மற்றும் பல நாடுகளுக்குச் சென்று புலிகளுக்காக நிதி திரட்டியவர். இவர் ஆரம்பித்த தமிழ் மையத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கும் பங்கு உண்டு. இருவரும் சேர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக “சென்னை சங்கமம்” என்கிற பெயரில் தமிழகக் கிராமியக் கலைகளையும், இயல், இசை, நாடகங்களையும் நடன நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.

    இதற்கு முன்பு ஜகத் காஸ்பர், இசைமேதை இளையராஜாவின் உதவியுடன் மாணிக்கவாசகப் பெருமான் பாடியருளிய திருவாசகத்தை (ஆரட்டாரியோ) சிம்பொஃனி வடிவில் வெளியிட்டு அவ்வியாபாரத்தில் பெரும் தோல்வி அடைந்தார். பின்னர் அது சிம்பொஃனியே அல்ல, சர்ச்சுகளில் வாசிக்கப்படும் சாதாரண ஆக்டெராய்ட் இசை வகையைச் சார்ந்தது என்று சில இசை மேதைகளால் நிறுவப்பட்டது. இதை இளையராஜா அவர்களே ஒரு தமிழ் வார இதழின் நேர்காணலில் ஒத்துக் கொண்டுள்ளார்கள். ஆன்மீகத் தமிழாக இருந்தாலும் சரி, கலாசாரத் தமிழாக இருந்தாலும் சரி, அதை களவு செய்து அதற்கு ஒரு கிறிஸ்துவ வண்ணம் பூசி தமிழர்களை இந்து மதத்திலிருந்து பிரிப்பதே இவர்களது நோக்கம்.

    திருவாசகத்தைப் போலவே வேறு உதாரணங்களும் உண்டு. இவ்வாண்டு நடந்த சென்னை சங்கமம் ஆரம்ப விழாவில் “நடந்தாய் வாழி காவேரி” என்கிற அழகான தமிழ்ப் பாடலுக்கு ஐரோப்பிய உடை அணிந்த மகளிர் மேற்கத்திய முறையில் பாலே மாதிரியான நடனம் ஆடினர். இந்தச் சென்னை சங்கமம் மூலம் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் போன்ற இந்துமதம் சார்ந்த இசையையும், கலைகளையும் கூட கிறிஸ்துவ மயமாக்க முயல்கின்றனர். இந்தச் சென்னை சங்கமம் என்கிற கூத்தினால், கிராமப்புறக் கலைகளும், கலைஞர்களும் வளர்கிறார்களா என்பது தெரியவில்லை. அதே சமயம் கர்நாடக சங்கீதம், பரத நாட்டியம் ஆகியவையும் தங்கள் பாரம்பரியத்தை இழப்பதற்கான சூழல் இருக்கிறது.

    சில தமிழ் இந்து மடங்களின் அறியாமை
    இங்கே மற்றுமொரு துரதிர்ஷ்டவசமான உண்மை என்னவென்றால் ஓரிரண்டு தமிழ் ஆன்மீக மடங்களும் கூட இந்தத் திராவிட-கிறிஸ்துவக் கூட்டணியின் வலையில் விழுவது தான். வேதம், சமஸ்க்ருதம் ஆகியவற்றின் மேல் தேவை இல்லாத காழ்ப்புணர்ச்சி கொண்டு, தமிழும் சமஸ்க்ருதமும் இறைவனின் இரு கண்கள் என்கிற சாதாரண அடிப்படை ஆன்மீக உணர்வு கூட இல்லாமல், அவற்றுக்கு எதிராக இயங்கி வரும் இம்மடங்கள் நாளை தமக்கு நேர்ந்திருக்கும் ஆபத்தைப் பற்றிச் சிறிதும் சிந்திக்காமல் இந்தக் கூட்டணியில் கைகோர்த்துக் கொண்டுள்ளன. இம்மடங்களின் மூலம் மற்ற தமிழ் சைவ, வைணவ மடங்களையும் இந்து மதத்திலிருந்து பிரிக்கவே கிறிஸ்துவ மிஷனரிகளும் சர்ச்சுகளும், “திராவிட ஆன்மீகம்”, “தமிழ் சமயம்” போன்ற மேல்பூச்சுகளோடு உலவுகின்றன.

    நல்லவேளையாக பெரும்பான்மையான தமிழ் மடங்கள், வேத, புராண, உபநிடதங்களின் பெருமைகளை உணர்ந்து செயல் படுவதால் இவர்களுடைய நோக்கம் இதுவரை நிறைவேறாமல் இருக்கிறது. ஆனால், இவர்கள் ஒவ்வொரு மடத்தையும குறி வைத்து தங்களுடைய காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளனர்.

    உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன?
    எனவே, தமிழ் இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தத் தமிழ், தமிழருக்கு எதிரான முயற்சிகளை முறியடிக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. இந்த அபாயத்திலிருந்து தமிழகம் காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு உடனடியாகச் செய்ய வேண்டியவை:

    1. அனைத்துப் பீடாதிபதிகளும், மடாதிபதிகளும், ஆதீனங்களும் ஒன்று சேர வேண்டும். தாங்கள் ஒன்று சேர்வதோடு தங்களைப் பின்பற்றும் மக்களையும் அவர்கள் ஒன்றிணைக்க வேண்டும்.

    2. தமிழகமெங்கும் கிராமம் கிராமமாகச் சென்று மக்களுக்கு தரிசனம் தந்து, கிராமத்தில் உள்ள கோவில்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மக்களிடையே இந்து மதக் கோட்பாடுகளையும், ஆன்மீக, கலாசாரப் பெருமைகளை எடுத்துச் சொல்ல வேண்டும்.

    3. ஒவ்வொரு ஊரின் காவல் தெய்வங்கள், குடும்பங்களின் குல தெய்வங்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்லி ஒவ்வொரு வருடமும் ஊரே ஒன்றுகூடித் திருவிழா நடத்துவதால் ஏற்படும் பயன்கள் பற்றியும் அறிவுறுத்த வேண்டும்.

    4. தேச பக்தி, தெய்வ பக்தி, ஆகிய இரண்டுக்கும் உள்ள பிணைப்பைப் பற்றியும் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மற்ற மதங்கள் இந்தியாவை அடிமைப்படுத்துவதற்கான ஓரிடமாகவே பார்க்கின்றன என்பதைப் புரியவைக்க வேண்டும்.

    5. இந்த விழிப்புணர்ச்சி இயக்கத்தில் ஆன்மீக, கலாசார, சேவை அமைப்புகள் கைகோர்த்துச் செயல்பட வேண்டும்.

    6. இந்த இந்து பூமிக்கே உரிய ஆன்மீக அறிவும், கலாசார உணர்வையும் அகற்றிவிட்டால் எமது மொழிகள் தளருமேயன்றி வளராது என்பதைப் புரிய வைக்க வேண்டும். நம் தேசத்தின் மொழிகள் ஒன்றையொன்று அரவணைத்துச் சென்றால்தான் அனைத்து மொழிகளும் வளரும். ஒன்றைத் தாழ்த்தி மற்றொன்றை உயர்த்துபவர்கள் பேசும் சமத்துவம் போலியானது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்.

    இதைப் படிக்கும் நீங்கள் ஒரு குருமடத்தைச் சார்ந்தவரானால், அங்கே கிறிஸ்துவத்தின் கரங்கள் நீளவோட்டாமல் அங்கிருக்கும் ஆதீனகர்த்தர், நிர்வாகிகள் ஆகியோரை எச்சரிப்பது அவசியம். எல்லாக் கடவுளரும் எமக்கு ஏற்பே என்ற இந்துவின் பரந்த எண்ணமே அவனது வீழ்ச்சிக்குக் காரணமாகிவிடக் கூடாது.

    இந்துக்கள் இன்னமும் கண்ணை மூடிக்கொண்டு எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என்று நம்புவதை விடவேண்டும். தமிழர்களை, நமது மதத்தை, மொழியை, கலாச்சாரத்தை அன்னியப்படுத்திக் களங்கப்படுத்துவதன் மூலம் தமது மத ஆதிக்கத்தை இந்த மண்ணில் நிறுவ முயலும் சக்திகளின் வேடத்தை அம்பலப்படுத்த வேண்டும். சக இந்துக்களிடம் இவற்றைப்பற்றித் தொடர்ந்து பேசி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இதற்காக ஒரு விவேகானந்தன் வரவேண்டும் என்று காத்திராமல் நாமே அந்த விவேகத்துடன் செயல்பட்டால், நமக்கு ஆனந்தமும் வரும். நமது நாடு நம்மதாக இருக்கும்.

  9. சவுதி அரேபியாவின் ராணுவ கமாண்டர் பாகித் பின் அப்துல்லா இந்தியாவுக்கு வந்து இந்திய ராணுவ தளபதியுடன் ஆலோசனை செய்திருப்பது தெற்காசியாவில் பரபரப்பான நிகழ்வாக பார்க்கபடுகின்றது

    சவுதி அரேபியா வளைகுடாவில் மகாமுக்கியமான நாடு முன்பு இஸ்ரேலுடன் பெரும் முரண்பாடு காட்டிய அந்நாடு இப்பொழுது அவர்களுடன் ஒரு அமைதியினை பேணுகின்றார்கள்

    வளைகுடாவில் சவுதியின் மிகபெரிய எதிரி ஈரான், ஈரானும் அதன் அடிபொடியான ஏமானிய இயக்கம் மூலம் சவுதிமேல் அடிக்கடி தாக்குதல் நடத்தும் அதை அமெரிக்க ஆயுதங்களுடன் சவுதி முறியடிக்கும்

    இப்பொழுதெல்லாம் அரேபியாவினை விடுத்து உக்ரைன் தைவான் என அமெரிக்க கவனம் சென்றுவிட்டதால் சீனாவின் ஆதிக்கம் அரேபியா பக்கம் அதிகரிக்கின்றது

    இந்நிலையில்தான் சவுதியின் ராணுவ தளபதி இந்தியாவுக்கு வந்திருக்கின்றார்

    இது ஏன் கவனிக்கபடுகின்றது என்றால் சவுதியின் சில பாதுகாப்பு விவகாரங்களில் பாகிஸ்தானின் பங்களிப்பு உண்டு, பாகிஸ்தான் ராணுவம் சில உதவிகளை நல்ல சம்பளத்துக்கு அங்கு செய்துகொண்டிருக்கின்றது

    இந்நிலையில் சவுதி தளபதியின் இந்திய பயணம் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது, காரணமின்றி அவர் இந்தியா வந்திருக்க முடியாது

    காஷ்மீரில் சவுதியின் சில திட்டங்கள், தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியாவின் உதவிகள் இன்னும் பல விஷயங்களை பேச அவர் வந்திருக்கலாம் என்கின்றன செய்திகள்

    இந்தியாவில் சவுதியின் முதலீடு இப்பொழுது அதாவது மோடி காலத்தில் 100 பில்லியன் டாலரை எட்டியுள்ளது குறிப்பிடதக்கது இதில் காஷ்மீரிய முதலீடும் உண்டு

    இந்தியாவுக்கும் சவுதிக்குமான நெருக்கம் மோடி காலத்தில் அதிகரிக்கபட்டது, இந்தியா அரபு நாடுகளுக்கு பொதுவான நண்பனாக இருப்பதையே விரும்புகின்றது, இஸ்ரேல் ஈரான் சவுதி உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் பொதுவான நண்பனாக இருப்பதை உறுதியும் செய்தது, அந்நாடுகளும் அதை விரும்புகின்றன‌

    காஷ்மீரின் 370ம்பிரிவு ரத்து செய்யபட்டபொழுது பாகிஸ்தான் இஸ்லாமிய நாடுகளை ஓரணியில் திரட்ட முயன்றது ஆனால் மிகபெரிய இஸ்லாமிய நாடான சவுதி மவுனம் காத்தது, அதில் இருந்து இந்திய சவுதி உறவுகள் வளர்ந்தன‌

    அதே நேரம் சவுதி அராம்கோ நிறுவனம் தீவிரவாதிகளால் தாக்கபட்டபொழுது மிகபெரிய கண்டனத்தை தெரிவித்து நட்புக்கு துணை நின்றது இந்தியா

    இதே காலகட்டத்தில் 2020ல் இந்திய தளபதி நரவானே சவுதி சென்றார் அவருக்கு வரவேற்பு அளிக்கபட்டது ஆனால் பாகிஸ்தான் தளபதிக்கு அனுமதி கிடைக்கவில்லை

    இந்நிலையில்தான் வரலாற்றிலே முதன்முறையாக சவுதியின் ராணுவ தளபதி ஒருவர் டெல்லியில் கால் வைத்திருக்கின்றார்

    உலக அளவில் மிகபெரிய கூட்டணிகள் அமைகின்றன, பழையன கழிந்து புதிய புதிய கூட்டணிகள் உருவாகின்றன‌

    மோடி அதில் சாதுர்யமாக இந்தியாவினை எந்த கூட்டணியில் வைத்தால் நலமோ அங்கு சரியாக வைக்கின்றார்

    மோடி ஒரு இந்து வெறியர், மோடியும் அவரின் இந்துத்த்வா கட்சியும் ஆட்சிக்கு வந்தால் அரேபிய இஸ்லாமிய உலகம் இந்தியாவினை சும்மா விடாது என வெட்டி அச்சுறுத்தல் செய்த கோஷ்டியெல்லாம் தலையினை மறைத்து கொண்டிருக்கும் நேரமிது

    காசியிலும் கேதர்நாத்திலும் தான் ஒரு இந்து என கம்பீரமாக உலகுக்கு சொல்லும் மோடி, இஸ்லாமிய நாடுகளுடன் சகோதரத்துவம் பாராட்ட தயக்கமே இல்லை என்பதை இதோ சொல்லிகொண்டிருக்கின்றார்

    மோடி எனும் பெருமகனை ஐரோப்பா புரிந்து கொண்டது, போப் புரிந்து கொண்டார், அமெரிக்க வல்லரசும் , ரஷ்ய வல்லரசும் ஏன் சீனா கூட புரிந்துகொண்டது, பாகிஸ்தானும் புரிந்து கொண்டது, ஆப்கானிய தாலிபன்களே மோடியின் நிலைப்பாட்டுக்கு வரவேற்பு தெரிவிக்கின்றனர்

    அரேபிய நாடுகளும் பாஜகவினையும் மோடியின் நிலைப்பாட்டையும் இந்திய தேசியம் என புரிந்து கொண்டன‌

    ஆனால் தமிழக உபிக்களுக்கும் இன்னும் சில ட்ரவிடிய ஸ்டோக்குகளுக்கு மட்டும் மோடியினை இன்னும் புரிந்து கொள்ளமுடியவில்லை

    காரணம் அவரை புரிந்து கொள்ள இரண்டு விஷயங்கள் அவசியம், முதலாவது சொந்தமாக அறிவு இருக்க வேண்டும் கூட நாட்டுபற்றும் வேண்டும், இரண்டாவது சொந்த உழைப்பில் வாழவேண்டும்

    இந்த இரண்டும் இல்லா கூட்டம் மோடியினை புரிந்து கொள்வது சிரமம், இந்த உலகில் 600 கோடி மக்கள் இருக்க்கின்றார்கள், அவர்களில் மோடியினை புரிந்து கொள்ளாதது சில லட்சம்பேர்தான், துரதிருஷ்டமாக அவர்கள் தமிழகத்தில் பிறந்து தொலைத்துவிட்டார்கள்

    (எப்பொழுதும் ராணுவம் வெளியிடும் செய்திகளில் சில குறியீடுகள் மிக சிறந்த செய்தியினை சொல்லும்

    இப்பொழுது சவுதி தளபதியினை இந்திய தளபதி சந்திக்கும் படத்தின் பின்னால் இருப்பதை பாருங்கள், அது வங்கதேசத்தில் பாகிஸ்தானை முறியடித்து அதன் தளபதியினை பிடித்து தோல்வி ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிய படம் இருக்கின்றது

    ஆக இந்திய ராணுவம் என்ன சொல்லவருகின்றது என்பதை நீங்கள் ஊகிப்பது ஒன்றும் சிரமமாய் இருக்காது)

  10. இந்தியாவுக்கு கொடுத்த விலையினை விட இந்தோனேஷியாவுக்கு ரபேல் விமானங்கள் விலையினை பிரான்ஸ் குறைத்து கொடுக்கின்றது அப்படியானால் மோடி அரசு ஏன் அதிகபணம் கொடுத்தது என ஒருசில அரைபயித்திய கும்பல்கள் உளறிகொண்டிருக்கின்றன‌

    அவைகள் பரிதாபத்துகுரியவை ஒருவனின் தாடியும் இன்னொருவினின் பச்சை பொய்களையும் தவிர அவற்றுக்கு ஒன்றுமே தெரிவதில்லை

    என்ன நடக்கின்றது இந்தோனேஷியாவில்

    சீனாவுடனான மேலைநாடுகளின் முறுகலை அடுத்து சீன கப்பல்களின் நடமாட்ட பாதைகள் கண் வைக்கபடுகின்றன‌

    சீன கப்பல் இப்பொழுது மேற்கே வர ஒரே ஒரு வழிதான் உண்டு அது மலாக்கா நீரிணை, அதன் அருகில் இந்தியாவின் அந்தமான் , சிங்கப்பூர் என பல இடங்கள் மேல்நாடுகளுக்கு தோதானவை, இதை தவிர தாய்லாந்தை வெட்டி ஒரு கால்வாய் அமைக்கும் சீன திட்டத்தை அமெரிக்கா முறியடித்தது

    இவை போக சீனா மேற்கு நோக்கிவர ஒரே வழி இந்தோனேஷிய தீவுகளின் வழியாக வருவது

    இது மிகபெரிய சுற்றுபாதை என்றாலும் மலாக்கா நீரிணை தவிர அது ஒன்றுதான் வழி, இந்தோனேஷியாவின் சுமார் 15 ஆயிரம் தீவுகளுக்கு இடையில் நுழைந்து வருவது ஒன்றுதான் சீனாவுக்கு வழி

    இல்லை பனாமா கால்வாய் வழியாக அமெரிக்காவினை சுற்றியெல்லாம் இந்தியாவுக்கு ஐரோப்பாவுக்கு வரவேண்டும் அது மிக மிக பெரிய சவால்

    இதை உணர்ந்துதான் இந்தோனேஷியாவினை தன் கையில் எடுக்க முயன்று பல திட்டங்களை அறிவித்து அந்நாட்டை பாகிஸ்தான் இலங்கை போல ஆக்க முயன்றது சீனா

    ஆனால் இங்கே அட்டகாசமான திட்டத்தோடு வந்தது பிரான்ஸ்

    பிரான்ஸுக்கும் ஏகபட்ட தீவுகள் இன்றும் அவர்கள் நாடாக பசிபிக் கடலில் உண்டு அவை பிரான்ஸின் நிலபகுதி என்பதால் அவற்றை காக்கும் அவசியம் பிரான்ஸுக்கு உண்டு

    இந்நிலையில்தான் குவாட் அமைப்பு உருவாக்கபட்டது அதில் இந்தியா அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா நாடுகள் இடம்பெற்றன பிரான்சுக்கு இடமில்லை

    பிரான்ஸ் இன்னொரு கூட்டணியினை அமைக்க முயன்றது அது இந்தோனேஷியா இந்தியா போன்ற நாடுகளை கொண்டு அதை அமைக்கும் முயற்சியில் பெரும் வெற்றியும் பெற்றது

    இப்பொழுது முக்கியமான கடல்பாதையில் இருக்கும் நாடு என்பதற்காக மேலை நாடுகள் இந்தோனேஷியாவினை திடீரென தத்தெடுத்து கொண்டு அள்ளி அள்ளி கொடுக்கின்றன‌

    ஜெயலலிதாவுக்கு கிடைத்த வளர்ப்புமகன் போல ஒரு யோகம் இந்தோனேஷியாவுக்கும் கிடைத்துவிட்டது, காரணம் அதன் அமைவிடம்

    இதனால் பல நாடுகள் அள்ளி அள்ளி கொடுகின்றன

    முன்பு சீனாவும் ரஷ்யாவும் இந்தோனேஷியாவின் ராணுவ தளவாட நாடாய் இருந்தன இப்பொழுது “அதையெல்லாம் வீசு இதோ புதுசு” என அள்ளிகொடுக்கின்றன மேலைநாடுகள்

    ஆம், இந்தோனேஷியா புதுகோலம் பூணுகின்றது

    இதில் ரபேல் விமானத்தை பிரான்ஸ் சும்மாவே கொடுக்கும் , 15 ஆயிரம் தீவுகளை கொண்ட இந்தோனேஷியாவில் 70 சதவீத தீவுகள் ஆளில்லாதவை, அங்கு சில ராணுவ நிலைகளை அமைத்தால் சீனாவுக்கு கேட் போடலாம்

    இதனாலேதான் இந்தோனேஷியாவுக்கு யோகம் அடித்ததே தவிர வேறொன்றுமில்லை

    இந்தியா பிரான்ஸ்ஸிடம் ரபேல் விமான ஒப்பந்தம் செய்த காலங்களில் இந்த சீன சிக்கல் இல்லை இதனால் இந்தியா பிரான்ஸ் கேட்ட விலையினை கொடுக்கத்தான் வேண்டும்

    எனினும் இப்பொழுது பிரான்ஸுடன் அணுசக்தி நீர்மூழ்கி உள்ளிட்ட பல விஷயங்களை இந்தியா செய்கின்றது

    இந்தோனேஷியாவுக்கு ரபேல்விலை குறைவு மோடிமேல் சந்தேகம் என்போர் நேற்று ஈராக்குக்கும் பிரான்சுக்கும் நடந்த ரபேல் வியாபாரம் பற்றி பேசமாட்டார்கள்

    அங்கே இந்தியா வாங்கிய விலையினை விட கூடுதல் விலையாக ஒரு விமானம் 240மில்லியன் டாலர் என 14 விமானங்களுகு ஒப்பந்தம் செய்திருக்கின்றது பிரான்ஸின் டசால்ட் நிறுவனம்

    அதையெல்லாம் ஒருவனும் சொல்வதேஇல்லை

    இந்தோனேஷியாவுக்கு இப்பொழுது சீன தயவில் அவர்கள் ஜாதகத்தில் இரண்டு சுக்கிரனும் சில பல குருக்களும் புகுந்துவிட்டார்கள், அதன் பலனாக பல விஷயங்கள் கொட்டத்தான் செய்யும் அதை இந்தியாவின் கடந்த கால செயல்பாடுகளோடு ஒப்பிடுவது முழு மடதனம்

    அந்த மடதனத்தின் இன்னொரு பெயர் தமிழகத்தில் சில முகங்கள்

  11. _பிராமணர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு, பதவிக்கு வருவதற்கு முயற்சி செய்கிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் மந்திரி பதவிக்கு வருவதற்கு முயற்சிக்கிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் சாராய ஆலை நடத்துகிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் விபச்சாரம் செய்கிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் அரபி அடிமைகளை போல சொந்த மகளையே அல்லது 6 வயது குழந்தையை திருமணம் செய்கிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் டாஸ்மார்க்கில் குடித்துவிட்டு ரோட்டில் சாக்கடையில் விழுந்து கிடக்கிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் செயின் அறுப்பு குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?_

    *இல்லை*

    ஒரு இறைவன் என்ற பெயரில் அவர்கள் தங்கள் கடவுளை ஏற்காத மக்களை குண்டு வைத்து கொல்கிறார்களா?

    *இல்லை.*

    ஏதாவது பிராமணர்கள் சதி செய்து மற்றவர்களை கொன்று அரசர் ஆனதாக வரலாறு இருக்கிறதா?

    *இல்லை*

    _பிராமணர்கள் கொலை, கொள்ளை கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுகிறார்களா?_

    *இல்லை*

    பிராமணர்கள் ஜாதிக் கலவரத்தில் ஈடுபடுகிறார்களா?

    *இல்லை*

    மாநில அரசாங்கத்திற்கு எதிராக, தங்களுக்கு ஆதாயம் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் என்றாவது போராட்டம் நடத்தி இருக்கிறார்களா?

    *இல்லை*

    பிராமணர்களால் எதாவது ஜாதிக் கலவரங்கள் தமிழ்நாட்டில் வந்ததாக வரலாற்று குறிப்பு இருக்கிறதா?

    *இல்லை*

    இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் பிராமணரல்லாதவர்கள் பாரதத்திற்காக நோபல் பரிசு பெற்று இருக்கிறார்களா?

    *இல்லை*

    பின் எதற்காக இந்த அத்தனை குற்றங்களையும் செய்யும் திருடர்கள், மதவெறியர்கள், கடத்தல்காரர்கள், அந்நிய நாட்டு அடிமைகள், கேடுகெட்ட அரசியல் ஓநாய்கள், தேச துரோகிகள், கொலைகாரர்கள், குற்றவாளிகள் ஓன்று சேர்ந்து….

    அடுத்தவர்களை எதிர்பார்த்து கோவிலில் தட்டில் விழும் பிச்சைக் காசுக்காக தங்கள் குடும்ப நலனையும் சுகத்தையும் துறந்து தியாகம் செய்து வாழும் பிராமணர்களை எதிர்க்கிறார்கள்?

    *காரணம் இது தான்.*

    பிராமணர்கள் மிகுந்த தியாக மனப்பான்மையோடு, ஒழுக்கத்தோடு, உறுதியோடு *இந்த மண்ணிற்கு உரிய அடையாளங்களான ஆன்மீகத்தை, திருக்கோவில்களை, கலாச்சாரத்தை, பண்பாட்டை, மொழிகளை (சமஸ்கிருதம் & தமிழ்) காப்பாற்றி வருவதினால் தான்.* பிராமணர்களை அழிப்பதன் மூலம் பழம்பெரும் இந்த நாட்டை அழித்து விடலாம் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள் மேற்கூறிய கயவர்கள்.

    *உண்மையை உணர்வோம். எதிர்மறை எண்ணங்களை களைவோம். பிராமணர்களை ஆதரிப்போம். பிராமணர்கள் செழிப்பது தர்மம் செழிப்பதற்கு சமம்… நாடு வாழ்வதற்கு சமம். உண்மையான இறைவனை அறிவதற்கு சமம்.*

  12. பிராமணர்களை எதற்காக எதிர்க்கிறார்கள்?*

    _பிராமணர்கள், கடவுளின் பெயரால் அப்பாவிப் பெண்களை ஏமாற்றி லவ் ஜிகாத் செய்து கல்யாணம் செய்கிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் ஊருக்கு ஒன்றாக 4 பெண்களை கல்யாணம் செய்கிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள், மணல் கடத்தல் செய்கிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் நில அபகரிப்பு செய்கிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் அடுத்தவனின் மனைவி அல்லது மகளின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ஓடுகிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் அரபி அடிமைகளை போல மலக்குடலில் தங்கம் கடத்துகிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் கஞ்சா கடத்துகிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் திராவிடிய அரசியல்வாதிகளை போல ஊழல் செய்கிறார்களா?_

    *இல்லை*

    _பிராமணர்கள் வாடிகன் அடிமைகளை போல என் மதத்திற்கு வா என்று அடுத்தவனின் கையை பிடித்து இழுக்கிறார்களா ?_

    *இல்லை*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *