பொதுவாகத் தலபுராணங்கள், தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனது பழமை, பெருமை, அவனை வழிபட்டு நலம் பெற்றவர்களுடைய வரலாறுகள், வழிபடும் முறை, தலத்தின் மூர்த்தி, தீர்த்த விசேடங்கள் முதலியனவற்றைக் கூறுவனவாக இருக்கும்…. தமிழ் மக்கள் இமயமும் காசியும் கங்கையும் தமக்கும் உரியன என்ற உணர்வைப் பெற்றார்கள். அவை தமக்கு உரியவை என்பது போல இங்குத் தில்லையும் காஞ்சியும் காவிரியும் குமரியும் இராமேசுவரமும் வடநாட்டு இந்துக்களுக்கும் உரியன என்ற விரிந்த மனம் பெற்றனர். தமிழர்களால் அவர்கள் புராண இலக்கியங்களின்வழி அறியப்பட்டு நேசிக்கப்படுவோரானார்கள். திருக்கயிலையில்தொடங்கித் தமிழகத்தில் நடந்து மீண்டும் திருக்கயிலையில்முடியும் கதைகளும்…
View More தலபுராணம் என்னும் கருவூலம் – 1தலபுராணம் என்னும் கருவூலம் – 1
முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி July 7, 2010
32 Comments
கருமகாண்டம்தொடர்குருநமச்சிவாயர்தல உரிமைஇந்து மதம்ஞானகாண்டம்தமிழகம்குருஞான சம்பந்தர்திருவிளையாடற் புராணம்கோயில்பரஞ்சோதி முனிவர்தில்லைவருணகுலாதித்தன் மடல்வடமொழிப் பற்றுசக்திவைதிகர்கள்உமாபதி சிவம்கூளப்பநாயக்கன் காதல்கொடுந்தமிழ் நாடுதமிழர்ஆதிசங்கரம்தலபுராணம்கூளப்பநாயக்கன் விறலிவிடு தூதுபாணிணிசிவன்சிவானந்தலகரிசைவசமயச் சார்புதிருமடங்கள்அகத்தியர்வழிபாடுசிவபத்திஅரசு ஆதரவின்மைஇந்துத்துவம்தம்பிரான் சுவாமிகள்இலக்கண வரம்பிலா மொழிபக்தி'சிவமஹிம்ந ஸ்தோத்திரம்சிற்றிலக்கியங்கள்சிவஞான முனிவர்தேவர்கள்சிதம்பரம்காமச்சுவைகச்சியப்ப முனிவர்இருடிகள்தமிழ்சொற்சுவைதிருக்கோயிற்புராணம்இருமொழிப் புலமைஇலக்கியச் சுவைதமிழ் இலக்கியம்புராண இலக்கியங்கள்