1942 இல் ரஷ்ய சர்வாதிகாரி ஸ்டாலின் இந்த குழந்தைகளை சைபீரியாவிலிருந்தும் வெளியேற்றினார். பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்த அனாதை. குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்க மறுத்துவிட்டனர். இதை அறிந்தார் ராஜா. தன்னுடைய சமஸ்தானத்தில் தனது செலவில் இந்த குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்தார். இந்த அரசர் எப்படிப்பட்டவர்? தீவிரமான, உண்மையான இந்துத்துவர். எனவே சோமநாத் ஆலய புனரமைப்பில் அவர் முதன்மை பொறுப்பில் இருந்தார்…
View More யூத குழந்தைகளைக் காப்பாற்றிய இந்திய அரசர்