ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை

AN_speech_mediaதிருப்பூரில் ஆகஸ்டு-15 அன்று அறம் அறக்கட்டளை நிகழ்த்திய கருத்தரங்கில் ஊடகங்கள் குறித்து அரவிந்தன் நீலகண்டன் உரை நிகழ்த்தினார். பல சிந்தனைக்குரிய கருத்துக்களை அந்த உரையினூடாக அவர் தெரிவித்தார்.

போபால் விஷவாயு விபத்து காலத்தில் இந்திய ராணுவ வீரர்களுடன் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய இயக்கம் ஆர் எஸ் எஸ் மட்டுமே. அப்போதைய செய்தித் தாள்களில் கூட அந்த விஷயம் வெளிவந்தது. ஆனால் அதற்கான எந்த சான்றுகளும் அந்த இயக்கத்திடம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு ஆவணப்படுத்துதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார். பின்னர் மேற்கத்திய எழுத்தாளர் ஒருவரால் போபால் விபத்து குறித்த விவரணங்கள் எவ்வாறு திரிக்கப் பட்டன என்பதையும் கூறினார்.

தமிழகத்தில் ஒடுக்கப் பட்டவர்களுக்கு ஈவேராவின் இயக்கம் எந்த விதத்திலும் உதவவில்லை; இந்தியாவிலேயே முதன் முதலில் உடுப்பி மாநகராட்சியில் மனிதக் கழிவை அகற்றுவதை தடைசெய்து சட்டம் இயற்றியது பாரதிய ஜனதா கட்சி தான் – இத்தகைய அரிய தகவல்களை எடுத்துரைத்தார்.

இன்றைக்கு இணையம், சமூக வலைத் தளங்கள் ஆகியவற்றீன் பரவலால் ஊடகம் மிகவும் ஜனநாயகப் படுத்தப் பட்டுள்ளது. இன்றைக்கு நாம் செய்திகளை அப்படியே படித்து நம்புபவர்களாக அல்ல, நாமே செய்திகளை உருவாக்குபவர்களாக இருக்கிறோம். இந்த வலிமையை தேச, சமூக முன்னேற்றத்திற்காக சரியான வழியில் பயன்படுத்த வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.

இந்த 20 நிமிட உரை முழுவதையும் கீழ்க்கண்ட வீடியோக்களில் காணலாம்.

பாகம் 1:


பாகம் 2
:

7 Replies to “ஊடகங்களும் மாற்றங்களும்: அ.நீ உரை”

  1. உடுப்பி நகராட்சி பற்றி அரவிந்தன் சொல்லும் செய்தி எனக்கு புதிது. ஈ.வே.ரா. பற்றி, இளையபெருமாள் வாய்மொழியாகச் சொன்னது பதிவு செய்யப்பட்டு ஒரு சிறிய புத்தகம் தலித் பிரசுரமாக வெளிவந்துள்ளது. திராவிட இயக்கத்தால், திராவிட இனத்தாரால் நமக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது. அவர்கள் நம்மை நேரடியாகவே அழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார். ஒருதலித் தலைவரால், ஈ.வே.ராவை பெரிய தலைவராக ஏற்று மதிப்பவரிடமிருந்து வரும் வாக்குமூலம் என்பது குறிப்படத்தக்காது. அவரது இந்த வாய்மொழி பதிவில் பா.மா.க பற்றி வன்னியர்பற்றி மிகவும் வேதனைப்பட்டு நிறைய சொல்லியிருக்கிறார். வேறோரிடத்தில், மனிதனே மனிதக் கழிவுகளை அகற்றும் அவலத்திலிருந்து மீட்கவேண்டும் என்று சொல்ல, ஈ.வே.ரா அதற்கு பதில் சொல்கிறார். “அதுக்கு நீங்களே சொல்லுங்கள் என்ன செய்யலாம்னு. வேறே யாரு செய்வாங்க, சொல்லுங்க” என்கிறார். “பறச்சி யெல்லாம் ரவிக்கை போட ஆரம்பிச்சா, துணிப்பஞ்சம் வந்துடாதா? என்று கேட்ட பகுத்தறிவுப் பகலவன் இவர் இவையெல்லாம் அங்கும் இங்கும் சிதறலாகக் கிடக்கின்றனவே ஒழிய ஏதும் விரிவான ஒன்றினைந்த பதிவாக எங்கும் ஒருங்கு படுத்தப்பட்டு பரவலாகக்ப் படவில்லை. எல்லா விஷயங்களிலும் நாம் இப்படித் தான் இருக்கிறோம்.

  2. ” இந்தியாவிலேயே முதன் முதலில் உடுப்பி மாநகராட்சியில் மனிதக் கழிவை அகற்றுவதை தடைசெய்து சட்டம் இயற்றியது பாரதிய ஜனதா கட்சி தான் – இத்தகைய அரிய தகவல்களை எடுத்துரைத்தார்.”-

    தமிழகத்தில் இதுபோன்ற உண்மை செய்திகளை பரப்ப ஊடகங்கள் என்று சொல்லப்படும் மீடியா தவறிவிட்டது. ஆனால் இந்த இன்டர்நெட் யுகத்தில் , உண்மைகளை மூடி மறைக்க இனியும் முடியாது. உயிருடன் இருக்கும் தமிழ் நடிகையை இறந்ததாக வதந்தி பரப்பத்தான் இன்றைய மீடியாக்களால் முடியும். ஆனால் அந்த நடிகை உயிருடன் தான் இருக்கிறார் என்ற உண்மை விரைவில் வெளியாகி , மீடியாவின் முகமூடி கிழிந்துவிடும்.

  3. அரவிந்தன்,

    உபியில் நிகழும் கலவரம் பற்றி எழுதுங்கள்.

    அங்கே முதலில் துவக்கியவர்கள் முஸ்லீம்களே. ஒரு ஜாட் பெண் (ஹிந்து சாதி நமது கள்ளர், வன்னியர் போன்றவர்கள் ) ஐ முஸ்லீம் இளைஞ்சர்கள் ஆபாசமாக நபிபாணியில் பேசவே தட்டிக் கேட்டார்கள் அப்பெண்ணின் சகோதர்கள். காவல் கிராமத்தில் முஸ்லீம்கள் பெருவாரியாக இருந்ததால் அவர்களை முஸ்லீம்கள் அடித்து கொன்றுவிட்டனர். அந்த இளைஞ்சர்கள் மூவர் என்றாலும் திருப்பி தாக்கியதில் காயமான ஒரு முஸ்லீமும் இறந்துவிட்டார் (அல்லாஹ் அவரை பொருத்திக் கொள்வானாக ). இதற்காக ஜாட்கள் மகா பஞ்சாயத்தை கூட்டினர். ஆனால் முஸ்லீம்கள் மசூதியில் திட்டம் போட்டு துப்பாக்கி, அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் திரும்பிச் சென்ற ஜாட் இந்துக்களை தாக்கவே, பெருமளவில் ஜாட் ஹிந்துக்கள் இறந்துவிட்டனர். இப்போது ஜாட்கள் இருக்கும் ஊர்களில் எல்லாம் முஸ்லீம்களை திருப்பி தாக்குகின்றனர். முஸ்லீம்கள் பெருவாரியாக இருக்கும் கிராமங்களில் ஜாட்கள் மற்றுமல்லாது எல்லா ஹிந்து காபிர்களையும் திருப்பி தாக்குகின்றனர். உபி அரசு முஸ்லீம்கள் வோட்டுக்காக அவர்களை ஆதரிக்கிறது. அதில் இருக்கும் ஒரு முஸ்லீம் அமைச்சர், ஜாட்களின் பன்சாயத்தால் தான் பிரச்சினை என்று தக்கியா செய்கிறார்.

  4. குஜராத் முதலமைச்சர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 26 ம் தேதி திருச்சி வரவிருக்கிறார்.
    அந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள, மற்றும் உதவி செய்ய விரும்புவோர் பதிவு செய்வதற்கான தகவல்கள் கீழே:
    Namaste Ji,

    Please promote our Online Registration Page regarding Shri. Narendra Modi ‘ji’s Trichy visit on 26th September.

    Your contribution highly regarded.

    Also anybody would like to become volunteer for this event please let me know

    In the Service of Nation,

    Manikandan SK
    State Executive – TN BJP IT Cell
    8056123814

    https://www.modiintamilnadu.com

    twitter.com/tamilnadubjp

    https://www.facebook.com/TamilnaduBJP

  5. அரவிந்தன் சிந்தனைக்கு!

    போபால் விஷவாயு மரணங்களும் ஓலங்களும் நடந்து 30 ஆண்டுகளுக்குமேலாக ஓடிவிட்டன.

    ஈவேரா வாழ்ந்த பின் மூன்று தலைமுறைகள் ஓடிவிட்டன. ஈவேரா இறந்து 45 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகிவிட்டன.

    வருடக்கணிப்பில் சிலதவறுகள் இருக்கலாமே தவிர, நான் சொல்லும் அடிப்படைக்கருத்து – அதாவது நெடுங்காலமாகி விட்டது என்பதில் தவறேதும் இருக்காது. இல்லையா?

    அரவிந்தன் என்று திருப்பூரில் பேசுகிறார்? இவ்வருடம் ஆகஸ்டில். அவர் சொல்லியதை புதிய கண்டுபிடிப்புக்கள் என்கிறார்கள். அவை புதியதோ பழையதோ, அவை வெளிவராமல் போனதற்கு ஊடகங்கள் மேல் பழிபோடுகிறார்கள். தமிழ்நாட்டில் சரி. இந்தியா முழுவதுமே அப்படியா?

    ஏன் இந்நீண்ட நெடுங்காலத்தில் உங்கள் சேவைகள் மறைக்கப்பட்டன? காரணங்களத் தேடுங்கள் ஸார். மீண்டும் அக்காரணங்கள் உங்களைத்தடை செய்யாமலிருக்க உதவுமே!

  6. முஸ்லீம்களின் நம்பகதன்மைளை பற்றி ஒரு இணையதள செய்தியின் தமிழ் பதிவு.ஒருநாட்டில் இஸ்லாமியர்கள் 1 சதவிகித எண்ணிக்கையில் இருக்கும்போது அவர்கள் அமைதியான சிறுபான்மையினர் போல் நடிப்பார்கள்.அமெரிக்கா – முஸ்லீம் 1 சதவிகிதம்ஆஸ்த்தேரிலியா – முஸ்லீம் 1.5 சதவிகிதம்கனடா – முஸ்லீம் 1.9 சதவிகிதம்சைனா – முஸ்லீம் 2 சதவிகிதம்இத்தாலி – முஸ்லீம் 1.5 சதவிகிதம்நார்வே – முஸ்லீம் 1.8 சதவிகிதம்இவர்கள் எண்ணிக்கை ஒரு நாட்டில் 2 முதல் 3 சதவிகிதம் என்று உயரும் பொழுது சிறியஅளவில் மதமாற்ற செயலில் ஈடுபடுவார்கள். குறிப்பாக சிறைகைதிகளையும் கலவரங்களளில் ஈடுபடும் ரௌடிகளையும் மற்ற சிறுபான்மை இனத்தவரையம் தூண்டி மதமாற்றம் செய்வார்கள்டென்மார்க் – முஸ்லீம் 2..1 சதவிகிதம்ஜெர்மனி – முஸ்லீம் 3.7 சதவிகிதம்இங்கிலாந்து – முஸ்லீம் 2.7 சதவிகிதம்ஸ்பெயின் – முஸ்லீம் 4 சதவிகிதம்தாய்லாண்டு – முஸ்லீம் 4.6 சதவிகிதம்5 சதவிகித எண்ணிக்கைளை எட்டும் பொழுது தனது எண்ணிக்கைக்கு மீறிய கெடுபிடிகளை முன்வைப்பார்கள். தங்களுக்கு தேவையான அசைவ உணவை அலால்முறைப்படியே தாயாரிக்கவேண்டும் எனகூறி எல்லா அசைவ உணவுதாயாரிக்கும் தொழில்களை ஆக்ரமிப்பார்கள்அவர்களது எண்ணிக்கை 60 சதவிகிதத்தை தாண்டும்போது மேலேசொன்னவை தீவிரமடைந்து மற்றமதத்தினரை கொலை செய்வது நாடுகடத்தவது ஷரியா சட்டத்தின் படி மற்றதத்தவரை வரி செலுத்த கட்டாயப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.அல்பேனியா – முஸ்லீம் 70 சதவிகிதம்மலேசியா – முஸ்லீம் 61 சதவிகிதம்கடார் – முஸ்லீம் 78 சதவிகிதம்சுடான் – முஸ்லீம் 70 சதவிகிதம்அவர்களது எண்ணிக்கை 80 சதவிகிதத்தை தாண்டிவிட்டால் மேலே சொன்ன அராஜகங்களை அரசே முன்நின்று நடத்தும்பங்களாதேசம் – முஸ்லீம் 83 சதவிகிதம்ஈஜிப்ட் – முஸ்லீம் 90 சதவிகிதம்காசா – முஸ்லீம் 98.7 சதவிகிதம்இந்தோநேஷியா- முஸ்லீம் 86.1 சதவிகிதம்ஈரான் – முஸ்லீம் 98 சதவிகிதம்ஈராக் – முஸ்லீம் 97 சதவிகிதம்ஜோர்டான் – முஸ்லீம் 92 சதவிகிதம்மாராகோ – முஸ்லீம் 98.7 சதவிகிதம்பாகிஸ்தான் – முஸ்லீம் 97 சதவிகிதம்பாலஸ்தீன் – முஸ்லீம் 99 சதவிகிதம்சிரியா – முஸ்லீம் 90 சதவிகிதம்டாஜ்கிஸ்தான் – முஸ்லீம் 90 சதவிகிதம்டர்க்கி – முஸ்லீம் 99.8 சதவிகிதம்அவர்களின் எண்ணிக்கை 100 சதவிகிதமாகும் போது ”டருல் இஸ்லாம்” முகலாய அமைதி இல்லம் உருவானதாக சொல்வார்கள். ஏன்எனில் எல்லோரும் இஸ்லாமியர்கள்ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *