முற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்

டகங்கள் தொடர்ச்சியாக இந்துத்துவ வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது அனைவருக்கும் தெரிந்தது தான். பெரும்பாலானவர்கள் நினைப்பது போல தங்களுடைய மதச்சார்பின்மை தன்மையை காட்டிக்கொள்ளவும், நடு நிலை, முற்போக்கு வேஷங்களுக்கு ஆதரவாக இந்துத்துவ தலைவர்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்வது. இந்து மூல நூல்களை அவதூறாக சொல்வது, இந்துத்துவ இயக்கங்கள், ஆன்மீக தலைவர்கள் பற்றிய ஆபாச அவதூறுகளை அள்ளி விடுவது. ஆதாரம் இல்லாத பொய்யான ஆபாச செய்திகளை இந்துத்துவ இயக்கத்தவர்களோடு தொடர்பு படுத்தி செய்தி வெளியிடுவது. போலியான செய்திகளை ஆதாரமின்றி வெளியிடுவது உள்ளிட்ட கருத்து வேசித்தனத்தில் ஊடகத்தில் ஊடுருவியிருக்கும் நச்சுக்கள் செய்தி வெளியிட்டு வெறுப்பை வளர்த்து கொண்டு இருக்கின்றன. இது போன்ற ஈன செயல்களை முற்போக்கு முத்திரைக்காகவும், மதசார்பின்மை மன நோய் காரணமாகவுமே செய்கிறார்கள் என்று பலர் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அதன் பின்னால் இருப்பது பிரமாண்டமான மத மாற்ற வியாபாரத்தின் கரங்கள்.

hindu-enemiesகாட்சி ஊடகத்திலும், அச்சு ஊடகத்திலும் வெறுப்பு பிரச்சாரம் மத மாற்ற வியாபாரத்திற்காகவும், தேச பிரிவினைக்காக மட்டுமே செய்யப்படுகின்றது. நமது தேசம் ஒரே தேசமாக இருப்பது அயல் நாடுகளுக்கு திருப்தியாக இல்லை.  நமது தேசத்தின் செல்வ வளமும் அறிவும் முன்னர் முகலாயர்களை, ஐரோப்பியர்களை, ஆங்கிலேயர்களை வசீகரித்தது. அடிமையானோம். இப்போது அமெரிக்க அரபு நாடுகள்,  சீனா உள்ளிட்ட நாடுகள் நம் மனித வளத்தின் காரணமாகவும் இயற்கை வளங்கள் காரணங்களாகவும், 120 கோடி பேர் இருக்கும் சந்தைக்காகவும்,  நம்மை குறி வைக்கிறார்கள். மிகப்பெரிய மதங்களாக தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் வல்லாதிக்க அரசியல் மதங்களான இஸ்லாமும், கிறிஸ்த்தவமும் தங்களின் புவி சார் அரசியலுக்காக நம்மை அடிமைப்படுத்த   நினைக்கின்றன. இவர்களின் அரசியல் கணக்கீடுகளுக்காக எண்ணற்ற பாரத மனித உயிர்கள் பலியிடப் படுகின்றன.  பெருமளவு ஊழல் ஊக்குவிக்க ப்படுகிறது. கலாச்சார சீரழிவுகள் மூலம் பண்பாட்டை அழிக்கவும், அரசியல் நிலைப்பாடுகளை தீர்மானிக்கவும் பலமான மைய விலக்கு விசையாக பல சக்திகள் செயல் படுகின்றன. அரசியல் சக்திகள், சந்தை, அந்நிய நாட்டு அரசியல், சர்வதேச அழுத்தங்கள், அந்நிய மதங்கள், பிரிவினைவாத சக்திகள், கம்யூனிஸ மாவோயிஸ பயங்கரவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், தொடர் குண்டுவெடிப்புகள், தொண்டு நிறுவனங்கள், கருத்து வேசைத்தனம் புரியும் ஊடகங்கள் இவை எல்லாம் மதமாற்ற வியாபாரத்தின் ஆக்டோபஸ் கரங்களின் பல நிலைகள். இதன் மையம் ஆபத்தாக கண்களுக்கு கீழ் மறைந்து கொண்டு பெரும் விசையோடு இயங்கிக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக, சென்ற வாரத்தில் மிக அதிகமாக பார்க்கப் பட்டும், விமர்சிக்கப் பட்டும் வந்த சில செய்திகளையும் அதன் பின்னால் உள்ள சதி வலையையும் பாருங்கள்.

1. கற்புக்கரசி கண்ணகியின் வழி நிற்கும் கனிமொழி கருணா உதிர்த்த முத்து. பகவத்கீதை ஒரு கொலைவெறியை தூண்டும் நூல் என 2008லேயே பேசியவர் மங்கையர்க்கரசி என ஒரு திராவிட அடிமை பேசியதை இதழ்கள் முன்னுரிமை தந்து பிரசுரித்தன.

2. கலைஞானியாக தன்னை எண்ணிக்கொள்ளும் Kaமல ஹாசன் ராமனுஜர் பற்றி உதிர்த்த முத்துக்கள். அவரின் அருந்தவ புதல்வி என் தகப்பனார் இதழோடு இதழ் சேர்த்து முத்தம் கொடுக்கலாம் நான் கொடுக்க கூடாதா? என்று பெண்ணுரிமை பேசி கொடுத்துள்ள பேட்டி.

3. புதிய தலைமுறை, கலைஞர் டிவி உள்ளிட்டவை வெளியிட்ட தொலைக்காட்சிகளில் கர்நாடக பாஜகவினர் பார்த்த ஆபாச நடனம் என்ற பெயரில் வெளியிட்ட பொய் செய்தி.

4. சிறுபான்மையினர் என்றால் வாங்கிய கடனை கட்ட வேண்டாம் என பரமேஸ்வரன் எனும் காங்கிரஸ் கயவனின் பேச்சு.

5. சிறுபான்மையினரை சிறையில் வைத்திருக்க வேண்டாம். கொலை செய்ததற்காகவோ, கற்பழித்தற்காகவோ சிறையில் அடைப்பது தவறு என சுற்றறிக்கை அனுப்பிய சுஷில் குமார் ஷிண்டே யின் செயல்

6. ரகுராம் ராஜன் எனும் அமெரிக்க பிரஜையின் போலி வளர்ச்சி பற்றிய அறிக்கை.

7. மோடியின் அரசியல் என்ற பெயரில் ஆனந்த விகடன் வெளிப்படுத்திய வக்கிரம்

8. குண்டு வைத்து விட்டு சிறையில் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பெற்றோர்களுக்கு அரசாங்க பென்ஷன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி இந்து நாளிதழ் வெளியிடும் செய்தி.

9. நரேந்திர மோதியை தரம் தாழ்ந்து விமர்சித்து விளம்பரம் தேடும் யூ.ஆர்.அனந்த மூர்த்தி, ஞாநி, அ.மார்க்சு, சாகுல் அமீது இவர்களுக்கு கிடைக்கும் பணம், இன்ன பிற வசதிகள்.

நம்மை பொறுத்த வரை இவையெல்லாம் தொடர்பே இல்லாத வேறு வேறு தனித்தனி தகவல்கள் என நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் இவை அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒரு சர்வதேச சதி வலைப்பின்னலின் வேறு வேறு கண்ணிகள் என்பதே உண்மை. Kaமல ஹாசனின் மகள் கொடுக்கும் லிப் லாக் ஆதரவு பேட்டிக்கும், புதிய தலைமுறை வெளியிடும் ஆபாச அவதூறுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

*********

அக்டோபர் 4ம் தேதி புதிய தலைமுறை சேனல் பார்த்துகொண்டிருந்தவர்கள், அதிர்ச்சி அடையும் வகையில் ஒரு ஆபாச நடனத்தை தொலைக்காட்சியில் காண்பிக்கிறார்கள். பின்னர் ஒரு செய்தி சொல்கிறார்கள் கர்நாடகத்தை சேர்ந்த பாஜக பொறுப்பாளர்கள் கூடி அமர்ந்து நிர்வாண நடனத்தை ரசித்து கொண்டிருக்கிறார்கள் என்று.. இது திரும்ப திரும்ப ஒளிபரப்பப் பட்டுக்கொண்டே இருக்கிறது. பின்னர் கலைஞர் செய்தியும் இந்த செய்தியை திரும்ப திரும்ப ஒளிபரப்புகிறது. அடுத்த நாள் பார்த்தால் தினகரனில் செய்தி வெளிவருகிறது. பின்னர் விசாரித்தால் அந்த வீடியோவானது பாகிஸ்தானில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் நடந்த தனிப்பட்ட விருந்தில் கலந்து கொண்டவர்கள் பற்றிய வீடியோவை எடுத்து போலியாக மார்ஃபிங் முறையில் மாற்றி பாஜக மீது சேற்றை வாரி இறைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இரு நிறுவனங்களும் செயல்பட்டிருப்பது அம்பலமானது. அந்த வீடியோ 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதியே ஒளியேற்றப் பட்டிருக்கிறது. Checkuponly என்ற பெயரில் பாகிஸ்தான் முஜரா என்ற லேபிளில் அது வலையேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவை பாஜக எம் எல் ஏ பார்த்தார் என துணிந்து பொய்யாக பிரச்சாரம் செய்தது புதிய தலைமுறை செய்தி சேனலும், கலைஞர் தொலைக்காட்சியும். அது பொய் என்று சொல்லி அறிவுறுத்திய பின்னரும் மறுப்போ, மன்னிப்போ தெரிவிக்காமல் எந்த பொறுப்பும், குற்ற உணர்வும் இல்லாமல் வாயை மூடிக்கொண்டு உக்கார்ந்திருக்கின்றன.

Tamil-TV-fraud-against-BJP

இது தொடர்பாக நம் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது. புதிய தலைமுறைக்கு உங்களுடைய கண்டனத்தை தெரிவியுங்கள்.

புதிய தலைமுறை நிர்வாகிகளுக்கு,

கடந்த 04.10.2013 அன்று கர்நாடக பாஜாகவை அரசியல் கட்சி தலைவரை அவமானப்படுத்த கூடிய வகையில் தங்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

இது குறித்து மேற்படி எனது கர்நாடாக பாஜாக கட்சியின் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது  இது தவறான செய்தி என்றும் இது பல வருடங்களுக்கு முன்னாள் வெளியான அந்நிய நாட்டில் வெளியான ஒரு வீடியோ செய்தி என்பதை அறிந்தேன். இந்த பொய்யான செய்தி குறித்து பல வலைதள ஆவணங்கள் மூலமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரு செய்தி வெளியிடப்படும் பொழுது, குறிப்பாக தனிப்பட்ட மக்களை பற்றிய செய்திகளை வெளியிடும் பொழுது அதன் உண்மை தன்மையை ஆராயந்து வெளியிடுவது பத்திரிக்கை துறையின் கடமை. தங்கள் வெளியிட்டுள்ள செய்தி ஒரு கட்சியை அவமானப்படுத்த கூடிய விசயமாக மட்டும் இன்றி, தனி மனித தாக்குதலாகவும் கருத இடம் அளிக்கும் வகையில் உள்ளது.

தங்களுடைய இந்த பொய்யான செய்தி சம்மந்தப்பட்ட நபருக்கு மன உளைச்சல் மட்டும் இன்றி அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அது மட்டும் இன்றி மாற்று கட்சிகளுடன் தவறான முறையில் பணத்திற்காக இது போன்ற செயலை தங்கள் தொலைக்காட்சி செய்து உள்ளதோ என்ற ஐயத்தையும் எற்படுத்த தங்கள் செய்தி துறை வழிவகை செய்துள்ளது,

உடனடியாக தங்களுடைய தவறான செய்திக்கு பகிரங்க மன்னிப்பை சம்மந்தப்பட்ட நபருக்கும் பாஜாக கட்சிக்கும் தெரிவிக்க வேண்டும். இது தொடர்பான செய்தியை இரவு 7 மணி முதல் 10 மணி வரையிலான செய்திகளில் தொடர்ந்து தெரியப்படுத்துவதோடு மட்டும் அல்லாமல், இது தொடர்பான செய்தியை தொடர்ச்சியாக குறுஞ்ச்செய்தியாக பத்து நாட்களுக்கு வெளியிட வேண்டும்.

அவ்வாறு தாங்கல் தெரிவிக்காத பட்சத்தில் கட்சிக்கு களங்கள் ஏற்படுத்த கூடிய வகையில் தவறான செய்தியை ஒளிபரப்பியதற்காகவும்,

திட்டமிட்ட பொய் பிரச்சாரம் செய்தல், தனி மனித சுதந்திரத்திற்கு குந்தகம் ஏற்படுத்த கூடிய வகையில் செயல்படல், கடும் மன உளைச்சளுக்கு காரணமாதல் உள்ளிட்ட காரணங்களுக்காக சம்மந்தப்பட்ட நபர் மூலம் குற்றவியல் வழக்கு தொடரப்படும் என்பதையும் தங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

உண்மையான ஆபாச பட லிங்க் இங்கே.

புதிய தலைமுறையின் பச்சமுத்து பாஜக கூட்டணிக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர். ஆனால் அவரின் காலடியிலேயே ஊடுருவி போலியாக அவதூறுகளை அவர்களின் காசிலேயே சில சக்திகள் செய்கின்றன.

shruti-hassan-latest-pictures-39-24இதோடு ஸ்ருதி எனும் kaமல ஹாசனின் மகள் ஒரு கேள்வி கேட்டதாக பத்திரிக்கையில் செய்தி வெளியிடப் பட்டுள்ளது. இதழோடு இதழ் பொருத்தி முத்தம் கொடுப்பதை பற்றி என் தந்தையிடம் கேட்பீர்களா? என் தந்தை செய்தால் தப்பில்லை நான் செய்தால் தப்பா? என்ற அறிவு பூர்வமான கேள்வியை பெண்ணியத்தோடு கேட்டிருக்கிறார். மேலும் சமீபத்தில் அரை நிர்வாணமாகவும் ஆபாசமாகவும் மேக்ஸிம் எனும் ஆபாச இதழுக்கு புகைப்படங்களை அனுமதித்து இருந்தார். அரை நிர்வாணமாகவும், முழு நிர்வாணமாகவும் என் தந்தை தோன்றியிருக்கிறார். நான் அப்படி தோன்றுவது தவறா? என்றும் புரட்சிகரமாக கேட்டிருக்கிறார். இதை பத்திரிக்கைகள் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டு புளகாங்கிதத்தோடு அந்த அம்மையார் உள்ளாடையோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தங்களின் மன வக்கிரத்தை சமூகத்திற்கும் கடத்தி பொதுமைப்படுத்த முனைகின்றன.

இந்த இரண்டு செய்திகளுக்கும் பின்னால் உள்ள அரசியல் என்பது நம் பண்பாட்டை சீர்குலைக்கவும், இந்துத்துவ ஆன்மீக சக்திகள் துவங்கி அரசியல் இயக்கத்தவர்கள் வரை அனைவரையும் மலினப்படுத்தி அதற்கான ஆதரவு தளத்தை குறைப்பது தான்.

பார்பி பொம்மைகளை கிறிஸ்த்தவ இயக்கங்கள் எப்படி குழந்தைகளிடம் பரப்பி ஐரோப்பாவில் இருந்த கொஞ்ச நஞ்ச நாகரீக பண்பாட்டு கூறுகளையும் அழித்தது என்பதை பற்றி லட்சக் கணக்கில் இணையத்தில் கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன. பார்பி பொம்மைகள் குட்டை பாவடையுடனும், தங்கள் அங்கங்களை மற்றவர்களுக்கு காட்டும் வகையிலும் இருக்குமாறு செய்து, சிறுவர், சிறுமிகளை முதலில் அது போன்ற ஆபாச உடைகளை அணியச்செய்து அவர்களின் வெட்கத்தை சிறிது சிறிதாக குறைத்தது மேற்கத்திய கிறிஸ்தவம். பின்னர் வளரிளம் பெண்களை அப்படியான ஆபாச உடைகளை அணியச்செய்ய ஊக்குவித்து ஒரு தலைமுறைக்கு பிறகு ஆபாசமாக உடையணிவது நம் பிறப்புரிமை என்பது போல நம்ப ச்செய்து விட்டது கிறிஸ்தவம். அவர்களின் பண்பாட்டை அழித்ததன் மூலம் எளிதாக கிறிஸ்தவ அடித் தளத்திற்குள்ளேயே அவர்களை நிலை நிறுத்தி கொள்ள பெரிய சதியை திட்டமிட்டு அரங்கேற்றியது.

சினிமா நடிகைகள், பிரபலங்கள் பற்றிய ஆபாச செய்திகள், கலாச்சார விரோத நடவடிக்கைகள் – இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பரப்பிக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இவற்றைத் தொடர்ந்து படித்து கொண்டிருக்கும், பார்த்து கொண்டிருக்கும் பொது மனம், இது போன்ற சீரழிவுகளே வரவேற்பை பெறக்கூடியது என்பது போன்ற பொது சிந்தனையால் வார்க்கப்ப்ட்டு அதை ஆதரிக்கும் மன நிலைக்கு வந்து விடுகிறது. உதாரணமாக, மேற்கத்திய இயந்தி ரமயமாக்கலின் காரணமாக, அதிகரித்த உற்பத்தியை விற்பனையாக்கி லாபம் சம்பாரிப்பதற்காக குடும்பங்களை சீர்குலைத்த கதை அனைவரும் அறிந்ததே.

கூட்டுக் குடும்பமாக இருந்தால், நுகர்வு பகிரப்பட்டு, குறைவான செலவில் வாழ்க்கை நடத்த வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பை அழித்து, தனிப்பட்ட வாழ்க்கை முறையை ஊக்குவித்து, நுகர்வை பெருக்கி, குடும்ப அமைப்பை சிதைத்து விட்டார்கள் – எல்லாம் தங்கள் சந்தை லாப நோக்கங்களுக்காக. குடும்பங்களின் சிதைவால் ஏற்பட்டுள்ள சமூக பிரச்சினைகளை தீர்க்க இயலாமல் பெரும் நாடுகள் திணறிக் கொண்டிருப்பதை பாருங்கள். ஐரோப்பாவிலும், ரோம், காந்தாரம், முதல் எகிப்து  வரை தங்கள் பண்பாட்டை மறந்து பாலைவன மதங்களை தழுவிக்கொண்ட நாடுகளின் பேரழிவுகளை பாருங்கள். அவர்கள் கலாச்சார அனாதைகளாக இன்று நிற்பதை பாருங்கள். இப்படியான ஒரு பண்பாட்டு, கலாச்சார சீரழிவில் பாரதத்தை தள்ளி மக்களை பாலைவன அரசியல் அடிமைகளாக மாற்றுவதற்காக பெரும் முயற்சி நடை பெற்று கொண்டிருக்கிறது. அதன் வேறு வேறு கண்ணிகள் தான் இவை என்பதை நாம் எப்போது உணர இருக்கிறோம்?

*********

amen_the-autobiography-of-a-nunநித்தியானந்தா விவகாரம் முதல் ஆஷாராம் பாபு, காஞ்சி சங்கராச்சாரியர் உள்ளிட்ட விவகாரங்களில் ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு எப்படி அவதூறு செய்தார்கள் என்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் தினமும் கற்பழித்துக் கொண்டும், அனாதை ஆசிரமம் என்ற பெயரில் இளம் பெண்களை அயல் நாட்டு ஆண்களுக்கும், பாதிரிகளுக்கும் விருந்தாக்கி கொண்டிருக்கும் கிறிஸ்தவ “தொண்டு “ என்ற பெயரில் விபச்சாரம் செய்து கொண்டிருக்கும் சக்திகளை வெளிக்காட்ட ஒரு முயற்சியும் இருப்பதில்லை என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். திருச்சியில் பாதிரியார் ஜோசப்பின் காம லீலைகளை அங்கு அவரிடம் பாலியல் அடிமையாக சேவையாற்றிக் கொண்டிருந்த அருட்சகோதரிகள் கதை கதையாக மூன்றாம் தர நாளிதழ்களில் 30 வார தொடராக எழுதினார்கள். ஆனால் ஆபாசத்திற்காகவும், அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதற்காகவும் பத்திரிக்கை நடத்தும் ஆனந்த விகடனோ, அதன் “டைம் பாஸோ” எந்த பாலியல் பலாத்காரம் செய்தும், அருட்சகோதரிகளை பாலியல் அடிமையாக வைத்து கொண்டு இன்பம் துய்த்ததை 200 பக்கத்திற்கு எழுதவில்லை.

jayendra_saraswati_20051107காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திரர் தலித் மக்களின் முன்னேற்றத்திற்காக அவரின் ஜன கல்யாண் அமைப்பின் மூலம் செய்யும் எந்த சேவையை பற்றியும் ஒரு வார்த்தை கூட சொல்லாத இந்த ஊடகங்கள், காஞ்சி சங்கராச்சாரியின் பாலியல் லீலைகள் என்று தலைப்பிட்டு பொய்யாக செய்தியை திரித்து அவதூறு சேற்றை வாரி இறைத்தன. பாதிரிகள், மற்றும் கன்னியாஸ்திரிகள் என்ற பெயரில் உலாவிக் கொண்டிருக்கும் பாலியல் வேட்டை மிருகங்களை அம்பலப் படுத்தி அருட்சகோதரி ஜெஸ்மி ‘ஆமென்’ என்ற புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். ஏற்கனவே 50,000 பிரதிகள் விற்றது அந்தப் புத்தகம். ஆனால் அந்த நூலை பெருமளவு விற்க விடாமல் லாபி செய்து தடுக்க முனையும் சக்திகளை என்ன செய்வது? இது எத்தனை பேருக்கு தெரியும்? இதை எதனால் செய்கிறார்கள் என்றால் நம் ஆன்மீக பெரியவர்களை பாலியல் ரீதியிலான அவதூறுகளில் சிக்க வைத்து பிரச்சாரம் செய்வதன் மூலம் ஆன்மீக பெருக்கை அணை போட்டு தடுக்கலாம். அரை நிர்வாணத்தை பெருக்குவதாலும், அது நாகரீகத்தின் அடையாளம் என்று சொல்லி நிரூபிப்பதன் மூலம் கலாச்சார பிடிமானத்தை வலுவிழக்க செய்யலாம். இப்படி வலுவிழந்த கலாச்சார பிண்ணனி கொண்டவர்களையும், மன முதிர்ச்சி இல்லாத குழப்பத்தில் உள்ளவர்களையும் மனம் மாற்றி, மதமாற்ற அறுவடைக்கு தயாராக்கும் பணியை செய்வதற்காக ஊடகங்களில் இதை போன்ற கருத்து வேசைகள் ஊடுருவ வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு பெருமளவு பணமும், பரிசுப் பொருட்களும், பன்னாட்டு ஹோட்டல்களில் தங்குமிடமும், வெளிநாட்டு பயணமும், ஊடகங்களில் போதுமான கவனமும் கொடுக்கப் படுகின்றன.

இப்போது நீங்கள் ஞாநி, அ.முத்துகிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன் என்ற புனைபெயர் கொண்ட சாகுல் அமீது இவர்களை எடுத்து கொள்ளுங்கள். ஞாநி என்ற பெயரில் எழுதும் சங்கரனுக்கு வேறு பெரிய வருமானங்கள் இருப்பதாக தெரியவில்லை. கல்கி இதழில் ஒரு வாரம் எழுதப்படும் கட்டுரைக்கு 750 ரூபாய் வரை கிடைக்கும். மீறினால் 1500 ரூபாய் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அவர் ஒரு விலாவரியான ஐரோப்பிய டூரை 50 நாள்களுக்கு மிகவும் ஆடம்பர வசதியோடு செய்து விட்டு வந்திருக்கிறார். அதற்கு பிரதிபலனாக வந்த உடனேயே மோதி மீது விஷத்தை கக்கியும், பாஜக மீது சேற்றை வாரி இறைத்தும் முற்போக்கு முகமூடியோடு உளறிய மேம்போக்கான பிதற்றல் “தி இந்து” என்ற பெயரில்  நடைபெறும்  மானுட விரோத இதழில் வெளிவந்தது. அ. முத்துகிருஷ்ணன் இதே போலத்தான் பல ஆண்டுகளாக விதர்பாவின் விவசாயிகள் தற்கொலையை ஆராய்வதாக சொல்லி வருபவர். பாலஸ்தீனம், சவூதி அரேபியா, லிபியா உள்ளிட்ட நாடுகளுக்கு அடிக்கடி இன்பச்சுற்றுலா சென்று வருபவர். லிபியா, பாலஸ்தீனத்திற்கு இன்பச்சுற்றுலாவா என அதிர்ச்சி அடையாதீர்கள். சிரியாவிற்கும் நம் சகோதரர் சென்று வந்திருக்கிறார் என நினைக்கிறேன். இங்கெல்லாம் சென்று வந்து கண்ணீரும் கம்பலையுமாக  அங்குள்ள தீவிரவாதிகள், குண்டு வைப்பவர்கள், குழந்தைகளை கொலை செய்பவர்களை பற்றி கட்டுரைகள் எழுதுவார். கல்லும் கரைந்து போகும் அளவுக்கு அதில் அவர்களின் தியாகத்தை போற்றி புகழ்வார். சமூக சேவை மட்டுமே செய்து கொண்டிருக்கும் அ.மு வின் பாஸ்போர்ட் காப்பியை நீங்கள் பார்த்தால் தான் தெரியும் இப்படியான கருத்துகளுக்கு கிடைக்கும் விலை பற்றி உங்களுக்கு தெரியும்.

சாகுல் அமீது என்ற நிஜப் பெயர் போலி முற்போக்குவாத, ஜிகாதி ஆதரவு கருத்துக்களை வெளியிடுவதற்கும், மோதி, பாஜக உள்ளிட்ட இந்து அறிவியக்கத்தை கண்டிப்பதற்கும், வெறியோடு அவர்களை வைதும், திட்டியும் மன நோயாளி போல மானங்கெட பேசுவதற்கும் தடையாக இருப்பதால், மனுஷ்ய புத்திரன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டு விஷம் கக்குவார் ஒருவர். நக்கீரன் போன்ற முன்னணி ஆபாச இதழ்களில், அதாவது வாரம் ஒரு பெண்ணை ஆபாச படமாக சித்தரித்து புகைப்படங்கள் வெளியிட்டும், கள்ள காதல் கட்டுரைகள் இட்டும் சரோஜாதேவி இதழின் நவீன வடிவமாக திகழும் அத்தனை இதழ்களிலும் இவர் கட்டுரை தவறாமல் இடம் பெறும். கல்யாணம் ஆன கற்புக்கரசி கனிமொழிக்கு காதல் கடிதம் கொடுத்தேன் என்பது முதல் கவிதாயினி தாமரைக்காக கட்டி புரண்டு சண்டையிடுவது வரை வெட்கமில்லாமல் வெளியில் சொல்லும் சாகுல் அமீது, பாஜகவினரின் பாலியல் இச்சைகள் பற்றி பொங்கி எழுந்து பேட்டி கொடுப்பாராம்! இவரது ஜிகாதி ஆதரவு கருத்துக்களுக்காகவும், கேவலமாக இந்து இயக்கத்தவர்களை விமர்சிப்பதற்கும் வெகுமதியாக 82 லட்சத்திற்கு இந்த சாகுல் அமீதின் உயிர்மை பதிப்பகத்திற்கு அரசு செலவில் நூலக ஆர்டர் கொடுக்கப்பட்டு பெருமைப்படுத்தப் படுகிறார். காலை முதல் இரவு வரை 42 டாக் ஷோவிலும் முடியை கோதி விட்டு கொண்டு ஆவேசமாக கருத்து நடிப்பை வெட்கமில்லாமல் தத்ரூபமாக நடிப்பார்.

ஞாநி என்று தன்னையே சொல்லிக்கொள்ளும் சங்கரனோ, சிந்தனையாளராக முன்னிறுத்தி கொள்ளும் அ.முத்துகிருஷ்ணனோ, சாகுல் அமீதோ, இது வரை உருப்படியாக சுயமாக எந்த கருத்தையும், தத்துவத்தையும் மன நேர்மையோடு சொன்னதில்லை. இவர்கள் எல்லாம் சிந்தனையாளர்கள் என்றால் சிந்தனையாளர் சமூகத்திற்கே அசிங்கம். இவர்களின் அத்தனை கருத்துக்களும் விலைக்கு வாங்கப்பட்டும், விலை பேசப்பட்டும் மட்டுமே வருபவை. இதன் பின்னால் உள்ள அரசியல் மிகவும் ஆபத்தானது. பசுத்தோலில் ஒளிந்திருக்கும் ஓநாய் போல கருத்தாளர் தோல் போர்த்திய அந்நிய கைக்கூலிகள் இவர்கள். ஆனந்த விகடன் என்ற பெயரில் ஆபாசத்தை முதலீடாக்கி விற்று கொண்டிருக்கும் இதழில் அவர்கள் செய்யும் வியாபாரத்தை பார்க்கலாம். சமஸ், கவின்மலர், பாரதிதம்பி ஆகிய பெயர்களில் இந்துத்துவ சிந்தனைகளை கிண்டல் செய்தும்,பாஜக உள்ளிட்ட தேசிய சக்திகளை கேவலப்படுத்தியும் தொடர்ச்சியாக மனித உரிமை போராளிகள் போல போலி குரலெழுப்புபவர்கள் இருக்கிறார்கள். நல்லவனை போல் வரும்  நயவஞ்சகத் தனமாக பல கட்டுரைகளை தொடர்ந்து வெளியிடுவார்கள். மாவோயிஸ்டுகள், ஜிகாதிகள் ஆகியோர் மக்களை காக்க வந்த மீட்பர்கள் என்றும், இந்திய ராணுவமும், இந்தியாவிலுள்ள ஜன நாயக சக்திகள் அனைத்தும் கேவலமானவை, கீழ்த்தரமானவை என்றும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த கருத்து பயங்கரவாதத்திற்கு பிரதிபலனாக பல லாபங்களை பெற்றுக் கொண்டும் இருக்கிறார்கள்.

anti_modi_propagandaசமீபத்தில் நரேந்திர மோதியின் திருச்சி விஜயம் பற்றிய ஒரு கட்டுரையை ஆனந்த விகடன் வெளியிட்டிருந்தது. வானதி சீனிவாசன் (தமிழக பாஜக தலைவர்) பேட்டி என்று சொல்லி விட்டு, அதனுடன் மருதையன் என்ற மாவோயிஸ பயங்கரவாதியின் கருத்தையும் சேர்த்து பிரசுரித்து கருத்து மோசடி செய்தார் பாரதி தம்பி என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு நபர். அந்தக் கட்டுரையுடன் நையாண்டியாக ஹாசிப் கான் என்பவர் வரைந்த கார்ட்டூனை வக்கிரத்தோடு வெளியிட்டு சந்தோஷப் பட்டு கொண்டது இந்த கும்பல். “வளர்ச்சி பற்றி சொன்னவை வானதி சீனிவாசனின் *கருத்துக்கள்*, பொய்யாக சில ஒப்பீடுகளை சொல்லி அதற்கு எதிராகத் தரப்பட்டவை *புள்ளி விபரங்கள்*” என்று நச்சை சன்னமாக விதைத்து சென்றுள்ளது இக்கட்டுரை. மாற்று கருத்து சொல்லவே கூடாதா? அதை நீங்கள் விமர்சிப்பீர்களா? என்றால் நிச்சயம் இல்லை. மாற்று கருத்து என்ற பெயரில் ஏமாற்று வித்தைகளை அரங்கேற்றினா,ல் அதுவும் இப்படியான கருத்துக்களை உருவாக்கம் செய்வதற்கு காசு வாங்கிக்கொண்டு வியாபாரம் செய்தால், அவர்களை வேறு எப்படி அழைப்பது?

*********

இப்படியான கருத்துருவாக்க வேலையை, இந்து மதம் மீதும், இந்து ஆன்மீகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் மீதும் முதலில் உருவாக்க வேண்டியது. பின்னர், மாற்று மதம் பற்றிய இட்டுக் கட்டப்பட்ட பொய்களை மெதுவாக நுழைத்து, அவர்களை பற்றிய நல்ல பிம்பத்தை உருவாக்குவது, பின்னர் பெருமளவு பிரச்சாரம் மூலமும், ஆட்கள் மூலமாகவும் மதமாற்று மூளை சலவையை செய்வது.

இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் கர்ப்பப் பையை ஆக்ரமித்து தங்கள் மதத்திற்கான அடியாட்களை விதைத்து உருவாக்கி, அவர்களை கொலை காரர்களாகவும், அடிப்படைவாத வெறியர்களாகவும், கயவர்களாகவும் வளர்ப்பது. அந்த இளம் பெண்களை விபச்சாரத்தில் தள்ளுவது அல்லது பிச்சை எடுக்க செய்வது. அல்லது அவர்களின் பிறந்த வீட்டிற்கு அனுப்பி விடுவது. இல்லை தொடர்ச்சியாக பாலியல் அடிமையாக வைத்திருப்பது. குழந்தைகளை பெற்று தரும் இயந்திரமாக மாற்றுவது.

இப்படியான ஆர்கனைஸ்ட் கிரைம்கள் மதமாற்ற வியாபாரத்தில் கோலோச்சி கொண்டிருக்கிறது.

இந்த மதமாற்ற வியாபாரத்தால் இவர்களுக்கு என்ன லாபம் என்ன நன்மை என்பதை பற்றியும் தமிழகத்தில் அரங்கேறி வரும் மதமாற்ற விபசாரத்தின் உள் கூறுகளைப் பற்றியும் அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

மதமாற்ற வியாபாரத்தின் உள் அடுக்குகளில் வேசைத்தனம் புரிந்து விட்டு திருந்தி தாய் மதம் திரும்பிய இரண்டு அருட்சகோதரிகளின் பேட்டிகள். லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்டு மனம் திருந்தினாலும் வாழ வழியற்று வீணாகி போன சில இளம் சகோதரிகளின் கண்ணீர் கதைகள். கருத்தை விதைத்து இந்துத்துவ வெறுப்பு பிரச்சரம் செய்பவர்களின் பொருளாதார லாபங்கள். இன்ன பிற விபரங்களை ஆதாரங்களோடு சமர்ப்பிக்கிறேன்.

(தொடரும்)

74 Replies to “முற்போக்கு முகமூடி + இந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்”

  1. இல்லை நான் கேட்க்கிறேன் இந்த கேடு கெட்ட மார்க்சீய சிந்தனையில் நேர்மை உண்மை என்பதெல்லாம் இல்லை என தெரிந்தும் கூடவா நாம் ஆதங்க படுகிறோம்?அவர்கள் பாணியில் ஒன்றை பற்றி கருத்தை ஊடகங்களில் முன் நிறுத்து பொழுது அதன் மூலமாக சமூக போக்கை எதிர் திசையில் தள்ளி செல்லும் மாற்றதிற்க்கான புரட்ச்சிக்கு எந்த அளவுக்கு வழி வகுக்கும் எனவே பார்ப்பார்கள்.. அதனால் பொய் பித்தலாட்டம் இதெல்லாம் அவர்களுக்கு கணக்கு இல்லை.. திருபு வாதம்,அவர்கள் ஆதிக்க சக்திகள் என கருதுகிற மையங்கள் மீது சொன்ன பொய்யை திரும்ப திரும்ப சொல்வதும்,. வெகு ஜன நம்பிக்கை என்பது ஆதிக்க சக்திகள் சதி வலை என்கிற புரிதலின் அடிப்படையிலும் தான் இருக்கின்றன. நம்மால் செய்ய கூடிய ஒன்று உள்ளது மார்க்சீய மனநிலையில் journalism and reporting எவ்வாறு இருக்கும் என்பதை மார்க்சீய அடிப்படை கொள்கைகள் கொண்டே ஓவ்வொரு முறையும் நமக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது திரும்ப திரும்ப சொல்லி கொண்டே இருக்க வேண்டும் வெறும் யூகங்கள் அடிப்படையில் அபான்ட பழி சுமத்தி அது ஐய-வாதம் என முன் நிறுத்த வேண்டும்.அவர்கள் வன்முறை கொள்கைகளை அவர்கள் நூல் கொண்டு படித்து காட்டி கொண்டே இருக்க வேண்டும்..பொதுவாக t.v விவாத மேடை நிகச்சி போன்றவற்றில் தலைப்பை ஒட்டி எந்த பேச்சும் எங்கும் விவாதம் வைத்து கொள்ள கூடாது.. நீங்கள் தான் அங்கு ‌‌agenda set செய்ய வேண்டும்,.. உதாரனத்திற்க்கு தீக்கதிர் ஆள் வந்தா எதாவது தொடர்பே இல்லாத பழியை அவர் கோபப்படும் படி சொல்லுங்க.. ஆவேச பட்டா.. இது மார்க்சீய அறச்சினமா இல்லை இயலமையால் வந்த பீதியா என தயங்காமல் கேட்க வேண்டும்.. பிறகு எதையும் சந்தேகப்படுவது சரி அல்லவா.. குற்றம் சாட்டப்பட்ட நீங்கள் தான் குற்றவாளி இல்லை என நிரூபிக்க வேண்டும் என கூற வேண்டும்.. .. நடு நிலையாளற் தடுத்தால் தலைப்பை ஒட்டி பேச்சும் இருப்பதில்லை நடு நிலையும் இருப்பதில்லை பொய் பித்தலாட்டம் திருபு வாதம் நேர்மையினமை அயோக்கிய த்தன காழ்ப்புண்றச்சி கொண்டு அனைவரும் செய்வதை விட நான் என்ன செய்தேன் என பதில் கேள்வி கேட்க்க வேண்டும்.. விவாதம் வேண்டுமானால் தலைப்பை விட்டு ஆதாரமற்று பேசுவதை தடுக்க தனக்கு உரிமை வேண்டும் என கேட்க வேண்டும்.make them react to questions that cause greatest inconvenience..keep repeating that people who follow dead political/ social/econmical violent ideolgy has no right to open their mouth in a civilised gathering.Give them random examples from world and national history.

  2. Mizoram Oppn attacks CM over temple visit

    AIZAWL: Mizoram chief minister Lal Thanhawla’s reported visit to a Hindu temple sometime ago is kicking up a ruckus in Mizoram with the principal opposition party Mizo National Front (MNF) organising a protest rally in the state capital Aizawl on Thursday.

    However, it is not certain when the chief minister had entered the temple but there has been speculation that Lal Thanhawla and his wife had participated in a Hindu ceremony and a photo of that event was reportedly circulated by people in social media.

    On Thursday, the MNF organised a protest rally christened as ‘Milem biak duhlohna kawngzawh’ or ‘Rally against Worshiping of Idols’ in Aizawl. Thousands attended the protest rally. The MNF alleged that the CM had attended a puja and took part in Hindu practices.

    Former Chief Minister Zoramthanga explained that, “we organized this protest rally as he (the CM) violated God’s commandments in the Bible,” Zoramthanga said.

    Zoramthanga quoted verses in the Old Testament warning against the worship of other gods. The MNF president then said the CM had violated these commandments when he and his wife broke a coconut and smeared colour on their foreheads.

    Meanwhile, an explosion ripped through a temple inside the premises of the 26th battalion Assam Rifles here early on Thursday morning. The explosion shattered several windows, the police said. No one has been arrested so far. (NNN)

    Read more at https://www.theshillongtimes.com/2013/05/24/mizoram-oppn-attacks-cm-over-temple-visit/#elV7WUdzCueciY5k.99

  3. //மாற்று கருத்து // என்றெல்லாம் இவர்களுக்கு எந்த மரியாதையும் வேண்டாம். முதலில் இந்திய கலாசாரத்தின் ஆழ்ந்து ஆராதிக்கப்பட்ட எதையும் இவர்கள் “கருத்து” என்ற அளவிலே ஏற்று கொள்ளாதபோது, அவர்கள் எந்த அடிப்படை நம்பிக்கைக்குரிய கல்வியும் பெற்றிருக்கவில்லை. நாம் பெற்ற குமாஸ்தாகளை முதலில் சரி செய்ய வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.

  4. உங்கள் கருத்து உண்மை எனது முகனூல் பாருங்கள் விரைவில் மதமாற்றம் ஒரு மாபாவம் என்கின்ற எனது புத்தகம் வெளிவர உள்ளது உங்களுடைய ஆதரவை வேண்டுகிறேன்

    Facebook: thulaak kol / hindhu sevakan / ilainger sangam

  5. கடந்த ஆண்டு டிசம்பர் 16 அன்று தில்லி-ல் ஓடும் பேருந்தில் மருத்துவ கல்லூரி மாணவியை 6 பேர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய சம்பவம் நடந்த போது தனது திருவாயை மலர்ந்தருளினார் அஸ்ராம் பாபு. அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணும், குற்றவாளிக்கு நிகராக நடந்த தவறுக்கு பொறுப்பு என்றும், அவள் அவர்களை சகோதரன் என்று விளித்திருந்தாலும், விட்டுவிடுமாறு கெஞ்சியிருந்தாலும் தவறு நடந்திருக்காது என்றும், ஒரு கையைத் தட்டி மட்டும் ஓசை வராது என்றும் அப்போது அவர் கூறி பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்களை வாங்கிக் கட்டிக் கொண்டார். இதற்காக இவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு முசாபர்பூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுவதிலிருந்து திங்கட்கிழமைதான் விலக்கு அளிக்கப்பட்டது.

    தற்போது இவரே நேரடியாக பாலியல் வல்லுறவு வழக்கில் சிக்கிக் கொண்டுள்ளார். தில்லி வழக்குக்கு சொன்ன கருத்தை அவர் இப்போதும் சொல்லக் கூடும். அதாவது பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு வகையில் குற்றவாளி என்று சொல்லக் கூடும். எல்லா மத, ஆன்மீக வாதிகளும் பெண்களை பாலியல் வன்முறை செய்வதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

    இத்தகைய சாமியார்களை வைத்துத்தான் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவோம் என்று சங்க பரிவாரங்கள் உறுதி பூண்டிருக்கின்றன. நாமும் இவர்களை ஒழிப்பதற்கு உறுதி பூணுவோம்.

  6. பாபா ராம்தேவ், அமிர்தானந்த மாயி, பால் தினகரன், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், சாயிபாபா என ஒரு பெரிய கூட்டமே கார்ப்பரேட் சாமியார் என்ற பெயரில் நில மோசடி, பண மோசடி, கிரிமினல் குற்றங்கள், ஹவாலா, வரி ஏய்ப்பு என பல்வேறு வகையான மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர். தங்களை மறைத்துக் கொள்ள ஆன்மீகம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள் போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு த்ரி-இன்-ஒன் மோசடி வேலைகளை சிறப்பாகவே செய்து வருகின்றனர். இப்படி கார்ப்பரேட் சாமியார்கள் என்ற பெயரில் நடமாடும் கார்ப்பேரேட் பெருச்சாளிகளை ஒழிக்காமல் மக்களின் போராட்டங்களை கட்டியெழுப்புவது சிரமம்.

  7. ஆபாச செய்திகளை rss இயக்கத்தவர்களோடு தொடர்பு படுத்தி செய்தி வெளியிடுவது. போலியான செய்திகளை ஆதாரமின்றி வெளியிடுவது உள்ளிட்ட கருத்து வேசித்தனத்தில் ஊடகத்தில் ஊடுருவியிருக்கும் நச்சுக்கள் செய்தி வெளியிட்டு வெறுப்பை வளர்த்து கொண்டு இருக்கின்றன. இது போன்ற ஈன செயல்களை முற்போக்கு முத்திரைக்காகவும், மதசார்பின்மை மன நோய் காரணமாகவுமே செய்கிறார்கள்

  8. அன்புள்ள சேவகன் ,
    மக்களின் போராட்டங்களை கட்டி யெழுப்புகிறேன் பேர்வழி என்ற பெயரில் தொடர்ச்சியாக மக்களை சுரண்டும், கம்யூனிஸ்ட்களை விட நீங்கள் போலியாக குற்றம் சுமத்தும் கார்ப்பரேட் சாமியார்கள் எவ்வள்வோ தேவலாம்.அதிலும் நீங்கள் குறிப்பிடும், சாய்பாபா தான் ஆந்திராவிலிருந்து 500 கீலோமீட்டருக்கு மேல் குழாய் அமைத்து 10,000 கோடியில் தமிழகத்திற்கு நீர் கொண்டு வந்தார். அமிர்தானந்தா மாயி மீது விஷம் கக்குகிறீர்கள் அவர்களின் சேவா காரியங்களால் பயனடைந்தவர்கள் எத்தனை பேர் என்று உங்களுக்கு தெரியுமா? சுனாமி மறு சீரமைப்பு வேலைகளில் அமிந்தானந்த மயி மடத்தின் உடனடியான களப்பணிகளாலேயே மறுவாழ்வு70% சாத்தியமானது.அரசாங்கத்தாலோ அனனைவரும் நினைத்து கொண்டிருக்கும் கிறிஸ்த்தவ மிஷனரிகளாலோ அல்ல.பாபா ராம்தேவ், ரவிசங்கர் சுவாமி உள்ளிட்டவர்கள் செய்யும் சேவா காரியங்களை உங்களை போன்ற போலிகள் கிளப்பும் புழுதியில் சில காலம் மறைந்து போகலாம்.ஆனால் அது எப்போதும் நிலையாக இருக்கும். பொய் சில காலம் கழித்து பல்லிளிக்கும். அவதூறு செய்து யாரையும் கேவலப்படுத்தலாம் என்பது போன்ற உங்கள் பழுதுபட்ட நோக்கங்களை மூட்டை கட்டி வைத்து கொள்ளுங்கள். உங்கள் பதிலில் உள்ள வக்கிரத்தை எதிர்பார்த்து தான் படித்தேன். பாலில் கலந்துள்ள விஷம் போல உண்மையான சேவை செய்யும் இந்து துறவிகள், மடத்தோடு கீழ்த்தரமான பால்தினகரன் உள்ளிட்டவர்களை ஒப்பிடுகிறீர்களே. இந்து துறவிகள் என்ன பால் தினகரன் போல ஃப்ராடுத்தனம் செய்து குடும்பத்திற்கா சொத்து சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள்?

  9. சேவகன் அவர்களே,
    தில்லி மாணவியின் பாலியல் பலாத்காரத்தில் ஆஸாராம் பாபு சொன்னதை திரித்தும் போலியாக பல வார்த்தைகளை சேர்த்தும் தான் பத்திரிக்கைகள் சொன்னன. இந்த ஹஃப்ஃபிங்டன் போஸ்ட் நாளிதழின் செய்தியை பாருங்கள் உண்மை உங்களுக்கு மனமிருந்தால் புரியும்.https://www.huffingtonpost.co.uk/2013/08/23/asaram-bapu-delhi-gang-rape-victim-investigated-rape-girl-16_n_3803008.html. ஆஸாராம் பாபு மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் தான் இருக்கின்றன.இன்னும் தீர்ப்பு வழங்கப்பட வில்லை. ஆனால் குற்றம் சாட்டி, தண்டிக்கப்பட்ட பாதிரிமார்கள், அருட்சகோதரிகள், வஹாபிய முல்லாக்கள், சிறுவர்களை வலிகொடுத்த இஸ்லாமியர்களை பற்றியெல்லாம் நீங்கள் வாயை மூடிக்கொண்டு கள்ள மெளனம் காப்பது ஏன்?. ஒரு இந்து துறவி என்று வந்தால் அவரை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் அசிங்கம் செய்யலாம். அதற்கு விளம்பரமும், பணமும் கிடைக்கும் என்பதால் விபச்சாரத்தை ஒத்த அந்த காரியங்களை அதிகமாக செய்யலாம் என்பது தானே பொது பெயர்களில் ஒளிந்து கொண்டிருக்கும் கம்யூனிஸ, இஸ்லாமிய வெறியர்களின் நோக்கம். கார்ப்பரேட் சாமியார்களை ஒழிக்க வேண்டும் என்று கோருகிறீர்களே,இங்குள்ள ஜிகாதி மசூதிகளை ,குண்டுவைப்பவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அமைப்புகளை சுட்டுத்தள்ளவும், இடித்து தள்ளவும் கோரிக்கை விடுப்பீர்களா?

  10. சேவகன் , என்ற பெயரிலும் ஹிந்து பாபா என்ற பெயரிலும் ஒளிந்து கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து அவதூறுகளை பரப்ப எங்களை உபயோகப்படுத்தி கொள்ள முனையும் வஹாபிய அடிப்படைவாதியான உங்களை கண்டுபிடிப்பது அவ்வளவு ஒன்றும் கடினமானதல்ல.உங்களுடைய வஹாபிய கருத்துக்களை பரப்ப இந்து சேவைகளின் பேயரில் ஒளிந்து கொண்டு எழுத வெக்கமில்லை.இப்படியான பொதுவான பெயரிலோ, இந்து சேவகன் என்ற பெயரிலோ ஒளிந்து கொண்டு நச்சை விதைத்து விட்டு சென்று விடுவது, இதன் பலனை வஹாபிய உண்மை முகத்தோடு வந்து அறுவடை செய்து விட்டு போவது என்று இருக்கிறீர்கள்.இந்து சேவை அமைப்புகளை குற்றம் சொல்வதற்கு முன் உங்கள் ஜிகாதி, வஹாபிய இயக்கங்கள் நடத்திய பேரழிவு அவலங்களை நினைத்து பாருங்கள் மனசாட்சியோடு, பின்னர் குற்றம் சொல்லவே மாட்டீர்கள். மனசாட்சி உள்ள மனிதராக இருந்தால்…

  11. சேவகன் என்ற பெயரில் ஒளியும் பேடித்தனம் இங்கு எழுதும் சில முகம்மதியர்களுக்கு இயல்பானது. ஒரு வேளை சேவகன் என்பது தம் மத்தியக் கிழக்கு நாடுகளில் அவர்கள் படும் பாட்டைச் சொல்கிறதோ என்னவோ. அரபியர்கள் தம் நாடுகளுக்கு வேலை தேடி பணம் தேடி வருபவர்களிடம் காட்டும் செருக்கும்,, ஆணவமும், அது யாராக இருந்தாலும் சரி, முஸ்லீம்களாகவே இருக்கட்டும். வேலை தேடிச்செல்லும் முஸ்லீம்களும் சொல்ல வெட்கப்படச் செய்பவை. பங்களா தேஷிலிருந்து வந்த ஒரு கார் ட்ரைவரை ஏதோ அடிமை போல அடித்துத் துவைக்கும், திட்டி காலால் உதைத்தும் கொடுமைப் படுத்துவது ஒரு ஷேக் தான். பணம் உள்ள எந்த அரபியனும் ஷேக் தானே.

    இந்தியாவிலும் இன்னும் பல அண்டை நாடுகளைலும் இருக்கும் முஸ்லிம்கள் யாரும் சௌதியில் பிறந்தவர்கள் இல்லை. இங்கு படையெடுத்து வந்த முஸ்லீம்களுக்கு வன்முறையில் பிறந்த வர்கள். அல்லது பணத்துக்கு, அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு மதம் மாறியவர்களின் சந்ததிகள். ஒரு காலத்தில் இவர்கள் ஹிந்துக்களாக இருந்த பரம்பரையினர். இவரகளுக்கு ஏன் ஒரு காலத்திய சொந்தங்களான ஹிந்துக்களைக் கண்டால் இந்த இளப்பம், வெறுப்பு.? மதம் மாறினால் உடனே தம் சுய கௌரவத்தையும் புத்தியையும் இழந்து விடுகிறார்களோ.

    சுய விருப்பத்தால் மதம் மாறுவது வேறு. அப்படி மதம் மாறிய முஸ்லீம் சேவகன் மாதிரியோ அவர் போன்று முகமூடி அணிந்தவர்கள் போலவோ இருக்கமாட்டார்கள். சுய விருப்பம் சுய கௌரவத்தை இழப்பதல்ல.

  12. கட்டுரை ஆசிரியர் வீர. ராஜமாணிக்கம் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

    ஆனந்த விகடன் நக்சலைட் பத்திரிகையாகி எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன.

    சங்கராச்சர்யர் செய்த நல்ல செயல்களை பதிவு செய்யாதது மட்டுமல்ல. வரலாற்றில் பதிவான விவரங்களைக் கூட திரிசமம் செய்தே வெளியிடும் ஆ.வி. நேதாஜி எழுதிய “இளைஞன் கனவு” புத்தகத்தில் அவர் சில சமஸ்க்ருத ஸ்லோகங்களைக் குறிப்பிட்டு எப்படி வேதங்கள் அவர் சிந்தனையை மெருகூட்டின, எப்படி விவேகானந்தர் எழுச்சியூட்டினார் என்று எழுதியிருப்பார். ஆனால் ஆனந்த விகடன் நேதாஜி பற்றிய தொடரை 2009 ல் வெளியிட்ட போது, அவர் ‘ஹிந்து சாமியார்கள் ஏமாற்றுகிறார்கள்’ என்று வெறுத்துபபோய்தான் கம்யூனிச முறையான போராட்டத்தை தேர்ந்தெடுத்தார்.. என்பது போன்று அயோக்கியத்தனமாக எழுதியது. அதாவது ஒரு ஹிந்து நேர்மையான வீரனாக இருக்கவே முடியாதாம்.. வீரனாக ஹிந்துத்துவத்தை வெறுக்க வேண்டுமாம்..

    2009ல் ‘அவள் விகடனி’ல் இளம்பெண்கள் மதுவிடுதிகளில் பார்டெண்டர் வேலைக்கு செல்வது நல்லது என்று பாரில் வேலை செய்யும் பெண்களின் போட்டோவோடு கட்டுரை வேறு எழுதியது. என்னே தமிழ்ப் பண்பாடு..

    இதையெல்லாம் ஸ்மரணை இல்லாமல் சகித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற ஆட்களைத்தான் சொல்ல வேண்டும்.

  13. சேவகன் என்ற பெயரில் புர்காவில் ஒளிந்து கொண்டு கருத்துப்பகிரும் பேடியின் முகத்திரையை கிழித்து எறிந்ததற்கு நன்றிகள் ஸ்ரீ வீரராஜமாணிக்கம்.

    அன்பர்கள் சில்சாம், ரேபேக்கா, ஜெனாப் சுவனப்ரியன் போன்று மாற்று மதத்தைச் சார்ந்த எத்தனையோ அன்பர்கள் தமிழ் ஹிந்து தளத்தில் தங்கள் மாற்றுக்கருத்துக்களை பகிர்ந்து வந்துள்ளார்கள். தமிழ் ஹிந்து தளம் என்றும் மாற்றுக்கருத்தை மாற்று மதத்தவர்களின் கருத்தை பதிக்கிறது. ஆனாலும் முகமூடிகளின் முகத்திரைகள் கிழித்தெறியப்படுவது நன்றே.

    தன் பெயரிலேயே பொய்மையைப் பறைசாற்றுபவர்கள் நேர்மையான வாதப்ரதிவாதங்களில் என்றும் என்றென்றும் பங்கெடுக்கலாகாது. தன் கருத்துக்கள் செல்லாக்காசாக ஆனால், வேறு முகமூடி அணிந்து அதே வாந்தியை வேறுவிதமாகக் கக்குவார்கள்.

  14. \\\ பார்பி பொம்மைகளை கிறிஸ்த்தவ இயக்கங்கள் எப்படி குழந்தைகளிடம் பரப்பி ஐரோப்பாவில் இருந்த கொஞ்ச நஞ்ச நாகரீக பண்பாட்டு கூறுகளையும் அழித்தது என்பதை பற்றி லட்சக் கணக்கில் இணையத்தில் கட்டுரைகள் காணக் கிடைக்கின்றன. \\

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் பெண்கள் அணிந்த ஸ்கர்ட்டின் அளவு முற்காலத்தில் எப்படி முழுப்பாவாடையாக இருந்தது – பின்னர் காலப்போக்கில் எப்படி அது சிறிது சிறிதாக அளவு குறைந்து வந்தது என்பதை படங்களுடன் ஏதோ சஞ்சிகையில் பார்த்தது நினைவுக்கு வருகிறது.

    ஆனால் பார்பி பொம்மைகளை மேற்குலகில் க்றைஸ்தவ இயக்கங்கள் பரப்பி மேற்கத்திய பண்பாடுகள் (??????) அழிக்கக் காரணமாக இருந்தன என்பது விளங்கவில்லை.

  15. புயலை எழுப்பும் புதிய பைபிள்.

    இந்தியாவில் கிறித்துவத்தைப் பரப்ப ஏசுவை கண்ணணாகவும் பைபிளை கீதையாகவும் ஆக்கும் முயற்ச்சிகளில் தோல்வியும் தளர்ச்சியும் அடையப் பெற்று இப்பொழுது நடப்பில் ஏசு ” அல்லா ” ஆக ஆக்கப்பட்டு “பைபிள்” “ஈஸா குர் ஆன் ” ஆக ஆக்கப்படும் முயற்ச்சி உலக முழுவதிலும் மலிந்து வருகிற‌து..

    இதை இணைய தளங்களிலும் கண்கூடாக காண‌லாம்

    கிறித்துவத்தைப் பரப்ப ஹிந்துகளிடம் ஏசு=“கிருஷ்ணன்” !!பைபிள்=”கீதை” !! என்றும் முஸ்லிம்களிடம் “அல்லா ” = “கர்த்தர்” “இயேசு” “பைபிள் =”ஈஸா குர் ஆன் “ என்றும் த‌ங்க‌ள் ம‌த‌த்தை பற்றி சரியாக‌ அறிந்திராத பாம‌ர‌ ஹிந்து முஸ்லீம்க‌ளை மூளைச்ச‌ல‌வை செய்து கிறிஸ்துவ‌ர்க‌ளாக‌ ம‌த‌ மாற்ற‌ம் செய்து வ‌ருகிறார்க‌ள்.

    கிறிஸ்துவ‌ த‌லைமை பீட‌மான‌ வ‌ட்டிக‌னிலிருந்தே போப்பாண்டவரின் ஆசியோடு மாற்று பைபிளை த‌யாரித்து இந்துக்க‌ளை ம‌த‌ம் மாற்ற‌ ஆவ‌ண‌ செய்து வ‌ருகின்றார்க‌ள் என்றால் புரிந்து கொள்ளுங்க‌ள்.

    PICTURE FROM KUMUDAM REPORTER 31.02.2008
    புயலை எழுப்பும் புதிய பைபிள்.கொந்தளிக்கும் கிறிஸ்துவ அமைப்புகள்.

    சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை

    கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது போப்பாண்டவரின் ஆசியோடு வெளியிடப்பட்டிருக்கும் புதிய பைபிள் ஒன்று.

    இந்த ஒரு புத்தகத்தால் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களிடையே மதக் கலவரம் ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருப்பதாக, அவர்கள் அபயக் குரல் எழுப்புவது ஒட்டுமொத்த அதிர்வலையைக் கிளப்பியிருக்கிறது.

    புதிய பைபிள் சர்ச்சையைக் கிளப்பியிருக்கும் கத்தோலிக்க விசுவாசிகள் கூட்டமைப்பின் தலைவர் ரபேலை சந்தித்துப் பேசினோம்.

    “இந்து, முஸ்லிம் மதங்களில் உள்ள நல்ல கருத்துக்களை எடுத்துக் கொண்டு, நமது சமூகம் ஒற்றுமையாக இருக்கும் வகையில் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ரோமாபுரியில் நடந்த இரண்டாம் வாடிகன் சங்கத்தில் முடிவு செய்யப்பட்டது.

    அதையொட்டி வெளியான இந்தப் புதிய பைபிள், கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மனதைப் பெரிதும் புண்படுத்தியிருக்கிறது. இதனை இந்து மதப் பெரியவர்கள் படித்தால் கொதித்துப் போவார்கள்” என்றார் அவர்.

    `மேலும் விளக்கமாகக் கூறுங்கள்’ என்றோம் நாம்.

    “வாடிகனில் உள்ள போப் 16-ம் பெனடிக்ட், இந்த ஆண்டை இயேசுவின் புனித சீடர்களில் ஒருவரான புனித பவுல் ஆண்டாக அறிவித்துள்ளார்.

    இதையொட்டி, கடந்த ஜூன் மாதம் மும்பை பேராயர் ஆஸ்வால் கிரேசியஸ் என்பவர், மிகப் பெரிய பதிப்பக நிறுவனமான செயிண்ட் பால் மூலம், `தி கம்யூனிட்டி பைபிள்’ என்ற தலைப்பில் 2,271 பக்கமுள்ள புதிய பைபிள் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    சுமார் முப்பதாயிரம் பிரதிகள் அச்சிடப்பட்ட இந்தப் புத்தகம் தற்போது தேவாலயங்களில் விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.

    இதன் தமிழ்ப் பதிப்பை அச்சிடும் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபோது மிகவும் நொந்து போய்விட்டோம்.

    அதேபோல, பல மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு தங்களது மனவருத்தத்தையும் தெரிவித்தனர்” என்றார் ரபேல்.

    “இந்தப் புதிய பைபிள் முழுக்க, முழுக்க இந்து மத வேத நூல்கள் மற்றும் இந்து மதக் கடவுள்களை மேற்கோள்காட்டி எழுதப்பட்டுள்ளது. இந்திய கலாசாரத்தைத் தழுவி இது எழுதப்பட்டுள்ளதாக இதன் ஆசிரியர் அருட்தந்தை அகஸ்தீன் குறிப்பிட்டுள்ளார்.

    ஆனால், இந்திய வேதநூல் என்ற பெயரில் இந்துக்களையும், கிறிஸ்துவர்களையும் குழப்பி இந்த கம்யூனிட்டி பைபிள் வெளிவந்துள்ளது.

    பைபிளில் உபநிடதம், ரிக் வேதம், மகாபாரதம், யோக சூத்ரா, பாகவத புராணம், நாரத பக்தி சூத்திரம், பகவத் கீதை ஆகியவை மேற்கோள்காட்டப்பட்டுள்ளன.

    எடுத்துக்காட்டாக, பைபிளின் தொடக்க நூல் என்ற பகுதியில் 32-வது அதிகாரத்தில் யாக்கோபு கடவுளிடம் சண்டையிடுதல் என்ற பகுதியில், அந்த சம்பவத்தை மகாபாரதத்தில் அர்ஜுனன் கடவுளிடம் சண்டையிடுவதற்கு ஒப்பிட்டுள்ளனர். இந்துக் கடவுளை கிறிஸ்துவ கடவுளுடன் ஒப்பிட்டுள்ளனர்.

    குரானின்படி ஆபிரகாம் (இப்ராஹீம்), யாக்கோபு (யாகூப்) ஆகியோரை இறைத்தூதர்களாக கருதும் முஸ்லிம்களின் மனதை இது புண்படுத்தாதா?

    அதேபோல், எகிப்தில் பத்து பெருந்துன்பங்கள் என்ற பகுதியில் மன்னன் பாரவோன், அடிமைகளாக இருந்த இஸ்ரேல் மக்களை விடுதலை செய்ய மறுக்கிறான். மூர்க்க குணம் கொண்ட மனிதனாக பாரவோன் இருந்ததைத் துரியோதனனோடு ஒப்பிட்டுள்ளனர்.

    பைபிளில் செங்கடல் இரண்டாகப் பிளந்து கடலின் நடுவே, பாதை ஏற்பட்டு இஸ்ரேல் மக்கள் கடந்து செல்வதை இந்து மதநூலான நாரத பக்த சூத்ராவுடன் ஒப்பிட்டு இதுதான் மறுபிறவி எடுப்பது, முக்தி அல்லது மோட்சம் என்றும் புதிய கண்டுபிடிப்பாக புதிய பைபிளில் எழுதியுள்ளனர்.

    மறுபிறவி, அவதாரம் ஆகியவற்றில் நம்பிக்கையில்லாத கிறிஸ்துவர்களுக்கு இது அதிர்ச்சியளிக்கிறது.

    இந்த பைபிளில் ஓர் இடத்தில் கடவுளுக்குரிய மனிதர்கள் உயர்ந்தவர்களாகவும், மற்றைய கடவுள் பற்றுள்ளவர்கள் சாதாரண மனிதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது சரியானதுதானா?

    சிவன், கிருஷ்ணர் சிலைகளை தேவாலயத்தில் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

    பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள வார்த்தைகள் இயேசுவின் வார்த்தைகள் என்று நியூ கம்யூனிட்டி பைபிளில் எழுதியவர்கள் சொந்தம் கொண்டாடுவதை இந்துக்கள் எப்படி ஏற்பார்கள்?

    பைபிளில் திருப்பாடல்கள் ஐந்தாம் அதிகாரத்தில், `பாதுகாப்பிற்காக மன்றாடல்’ என்ற தலைப்பில் உள்ள பகுதியை காயத்ரி மந்திரத்துடன் ஒப்பிட்டுள்ளனர்.

    பைபிளில் மத்தேயு எழுதிய நற்செய்தி 13_வது அதிகாரத்தில், இயேசு உவமை வழியாகப் பேசியதை சக்தி வாய்ந்ததாகவும்,

    இந்த உவமைகளை ராமகிருஷ்ண பரமஹம்சரின் போதனையுடன் ஒப்பிட்டும், பரமஹம்சரின் போதனைக் கதைகள் சாதாரண கதைகள் என்றும் இயேசு குறிப்பிட்டுள்ளது சக்தி வாய்ந்தவை என்றும் எழுதியுள்ளனர். இது நியாயமா?

    இதையெல்லாம்விட, கம்யூனிட்டி பைபிளின் 1645-ம் பக்கத்தில் இந்திய உடையில் மேரி மாதாவையும் அவரது கணவர் சூசையப்பரை வேட்டி கட்டிய ஓர் இந்திய விவசாயி போலவும் படம் வெளியிட்டுள்ளனர்.

    இந்தப் படம் மேரிமாதா குழந்தை இயேசுவுடன் எகிப்துக்கு ஓடிச் செல்வதை சித்திரிக்கும் படம். இந்தப் படத்தால் இந்தச் சம்பவம் ஏதோ இந்தியாவில் நடந்ததைப் போல் ஓர் எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.

    ஆனால், இதே பைபிளில் இதற்கு இரண்டு பக்கம் தள்ளி, இயேசு காஷ்மீரில் வாழ்ந்தார், அவருக்கு கல்லறை உண்டு என்ற வாதத்தை மறுத்துள்ளனர். இந்திய உடையில் இவர்களைப் பார்த்த மக்களுக்கு காஷ்மீர் பற்றிய தகவல் குழப்பத்தை ஏற்படுத்தாதா?

    இப்படி புதிய பைபிள் முழுவதும் கிறிஸ்துவ மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கும் வகையிலான கருத்துக்கள் பரவியுள்ளன.

    இப்படியொரு குழப்பத்தோடு இதை ஏன் வெளியிட வேண்டும்?

    இந்து மதக் கருத்துக்களை ஏற்று பைபிளை வெளியிட்டுள்ளதாகக் கூறும் பாதிரியார்கள், இந்து சன்னியாசிகள் போல் காவிநிற உடைகளை அணிய வேண்டியதுதானே?

    இந்துத் துறவிகள் போல், சைவ உணவை மட்டுமே சாப்பிட வேண்டியதுதானே?” எனக் கொந்தளிப்போடு முடித்தார் ரபேல்.

    இதே சங்கத்தின் செயலாளர் கிளமண்ட் செல்வராஜ் நம்மிடம், “
    கடந்த 60 ஆண்டுகளாகவே சிறிதுசிறிதாக இந்து மதத்தோடு, கிறிஸ்துவ மதத்தைப் பொருத்தி மதத்தைப் பரப்பும் வேலையில் பாதிரியார்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இது தேவையில்லாதது. அவரவர் மதங்களில் உள்ள கருத்துக்களை அந்தந்த மதத்தினர் புனிதமாக வழிபட்டு வருகின்றனர்.

    அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த 1948-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு கத்தோலிக்க பாதிரியார் ஆஞ்சலோ பெனடிக்ட், சுவாமி சுபானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, குஜராத்தில் இந்து முறைப்படி பூஜை செய்து, இயேசுவின் வசனங்களை இந்து முறைப்படி பரப்பினார்.

    இவருடன் இருந்த பாதிரியார் பீட்டர் ஜூலியா, சுவாமி சில்லானந்தா என்று பெயரை மாற்றிக் கொண்டு, மராட்டியத்தில் சஞ்சீவன் ஆசிரமம் நடத்தி வந்தார். இவரது ஆசிரமத்தில் சிவலிங்கத்தில் சிலுவையைப் பதித்திருந்தார். இது குழப்பத்தை ஏற்படுத்தும் செயல்.

    இதுபோன்ற புதிய பைபிள், பாதிரியார்களின் விசுவாசமற்ற செயல்பாடுகள் இந்தியா முழுவதும் உள்ள பதினைந்து கோடி கத்தோலிக்க மக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளன.

    இந்த கம்யூனிட்டி பைபிளைத் தயாரிக்க யாரிடமும், இவர்கள் கருத்துக் கேட்கவில்லை. இந்தப் புத்தகம் தேவையற்றது என்று அனைத்து ஆயர்களுக்கும் நாங்கள் கடிதம் எழுதியுள்ளோம்.

    இன்னும் பதில் வரவில்லை. எனவே, இந்து, முஸ்லிம், கிறிஸ்துவ மக்களின் மனதைப் புண்படுத்தும் இந்தப் புத்தகத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, விரைவில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளோம்” என்றார் உறுதியாக.

    கம்யூனிட்டி பைபிள் ஏற்படுத்தப்போகும் கலகம் என்னவென்பது போகப்போகத்தான் தெரியும்.

    குமுதம் ரிப்போர்ட்டர் 31.08.2008. இதழிலிருந்து
    ஆதாரம்: குமுதம் ரிப்போர்ட்டர் 31.08.2008.
    …………………………………………
    கிறிஸ்துவ‌ த‌லைமை பீட‌மான‌ வ‌ட்டிக‌னிலிருந்தே போப்பாண்டவரின் ஆசியோடு மாற்று பைபிளை த‌யாரித்து இந்துக்க‌ளை ம‌த‌ம் மாற்ற‌ ஆவ‌ண‌ செய்து வ‌ருகின்றார்க‌ள் என்றால் புரிந்து கொள்ளுங்க‌ள்.

  16. The same Manushyaputhiran criticized the Afghan killing of innocent worker girl. For that he received many condemns. So I hope he is not biased. Gnani went to Europe tour with the help of his readers in foreign. Also he gets money from selling his books. These people may have opposite view on Modi, but that doesn’t mean they are biased.

  17. Very good article. On Oct 2nd, Gandhi Jayanthi, the Tamil version of The HIndu had a centre page article by Marx. He wrote that though Gandhi was a Ram baktha, he never practiced hinduism as expected by the hard core hindus and thats why Godse, who was a hardcore hindu, killed him. Everyone knows how much Gandhi relished Bhagavat Gita and was an ardent hindu by practice. Publishing this on Gandhi jayanthi was a great insult to the mahatma. Everywhere there is a planned mission to disintegrate our culture. no movies in these days has a good person as hero. All heroes are drunkards, porukkis and romeas without doing any job. And people go to theater and applaud it. They dont u nderstand that this is also a planned way of collapsing the great Hindu culture. When will the lord Krishna open his eyes and stop these nonsense?

  18. Thank you Mr rajamanickam for your informative article. please circulate of this website to all the tamil hindus.

  19. Reg sankrachariyar issue this was planned and executed by christian missionaries neatly with their money power. To give some tips – Tamil writer Anuratha ramanan who abused sankrachariya as if he approached her with the motive of sexual desire in obscene posture. This news was repeatedly telecast in Jaya T V. After one year she got settled in USA with her daughter and later in 2010 she died of heart attack.
    Exactly one year after on completion of one year death anniversary ,on the day of her death, there was remembrance advertisement in a Anti Hindu English news paper with the photo of this writer inserted by none other than Jaya T V photographer and programs organizer Mr.Churchil pandian a christian whose daughter wedding in a church at Luz church road mylapore was attended by jayalalitha before 4 years which was given prominent news in ‘Mylapore Times ” weekly magazine then. what is the connection between this writer and this Jaya t v christian photographer.He is now no longer employed by Jaya Tv for reasons unknown to many. So it is very clear for every dirty work done by christian foxes through some dirty hindus to tarnish the images of hindu saints, christian missionaries are indirectly involved with their money power. Lenin , a christian was involved in swami nithyanantha to tarnish his image. Chennai high court ordered Vijay Tv to apologies for wrongly telecasting the morphon photographs involving a cine actress which Vijay t v was ordered to telecast for one week ( they did not do this till today ).

    so as long as congress and sonia is in power, this will continue and all hindus must openly discuss in public places and educate those who are not aware of this dirty roles played by false gods believers.

  20. தயவுசெய்து நித்தியானந்தா, சங்கராச்சாரியார் போன்றவர்களை நல்லவர்கள் என்று சொல்ல வேண்டாம்; நித்தியானந்தா என்ற போலி சாமியார் பணம் சம்பாதிக்க என்னென்ன செய்தார் என்பதை நேரில் பார்த்தவன் நான். இந்து மதத்தில் சொல்லப்படாத எத்தனையோ சமாச்சாரங்களை பாமர மக்களிடம் சொல்லி பணம் கறந்து கொண்டிருக்கிறார்; திருவண்ணமலைக்கு அவருடைய ஆசிரமத்துக்கு நீங்கள் ஒரு தடவை போய்வந்தால் உண்மை தெரியும். இவர்கள் வழிபடும் கடவுள் இவர்களை ஏன் இவ்வளவு கஷ்டபடுத்தவேண்டும்? சத்யம் தான் வெற்றிபெறும். மற்ற மதங்களில் உள்ளவர்களை அவரவர் மதங்களில் உள்ளவர்கள் பார்துகொள்ளட்டும்; நம் இந்து சகோதர சகோதரிகளை நாம் நன்கு பார்த்துக்கொள்வோம். பின் ஏன் மதம் மாற போகிறார்கள்?

    கமலஹாசன் நல்லவரோ கேட்டவரோ எங்களுக்கு தெரியாது அன்பே சிவம்’ என்ற அந்த பட டைட்டில் உலகம் பூராவும் தெரியவந்தது. அவர் அந்தப் படம் எடுத்த பிறகு தான்; தான் ஒரு தி.க. என்று சொல்லிக்கொண்டு இந்து மதத்தை தெரிந்தோ தெரியாமலோ வளர்த்துக் கொண்டிருக்கிறார். அவர் பிறந்த ரத்தம் அப்படி.

    மேற்கண்ட வாசகங்களில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்- எனக்கு தெரிந்ததை நான் இன்கே சொல்லியிருக்கிறேன்.

  21. everything published by u in this above websites all r true . but people of india don’t know what happening around them……

  22. நல்ல கட்டுரை. கட்டுரையை சிலவரிகளில் சுருக்கிவிடலாம்:

    1. ஊடகங்கள் – எழுத்து, மற்றும் தொலைக்காட்சி – இந்துக்களுக்கும் பிஜேபிக்கும் இந்து இயக்கஙகளுக்கும் எதிரான பிரச்சாரம் செய்கின்றன‌.

    2. தொலைக்காட்சி விவாதங்கள் அப்படிப்பட்ட எதிர்ப்பை உண்மையின் வடிவங்களாக பரப்புரை செய்பவர்களைத் தேர்ந்தெடுக்கின்றன.

    3. இப்படிப்பட்டவர்களுக்கு வெளிநாட்டுப்பணம் வருகின்றது.

    4. இவர்களை ஊக்குவிப்பவர்கள் கிருத்துவ, இசுலாமிய மதமாற்றிகளே.

    இவ்வளவு தான் கட்டுரையின் அடிநாதக் கருத்துக்கள் நான் கிரஹித்த வரையில்.

    நான் ஏற்கனவே இத்தளத்தில் சிலவிடங்களில் போட்ட பின்னூட்டத்தையே வீர.ராஜமாணிக்கம் ஐயாவிடம் கேள்விகளாக வைக்கின்றேன். அறியாமையினால் தான் அவர் எனக்கு தெளிவுபடுத்தினால் நன்றி.

    1. ஏன் ஊடகங்கள் உங்களுக்கு எதிரான பிரசாரம் செய்கின்றன?

    2. ஆ.வி, மற்றும் இந்து நாளிதழ்களும் ஏன் உங்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்கின்றன? அவர்களும் மதமாற்றிகளினால் கையாளப்படுகின்றனரா?

    3. சரி, போகட்டும். நீங்கள் அப்பிரசாரத்தை எதிர்கொள்ளலை எப்படிச் செய்கிறீர்கள்?

    சன் டிவி தனக்கு எதிரான பிரசாரம் செய்து வெற்றிகண்டவுடன் ஜெயலலிதா ஜெ டிவியை ஆரம்பித்தார். ராமதாசு மக்கள் டிவியையும் விஜயகாந்த் கேப்டன் டிவியையும் ஆரம்பித்தார்கள். அங்கு தங்கள் பிரசாரத்தை தங்கு தடையின்றி செய்து வருகிறார்கள்.

    நீங்கள் ஏன் தொலைக்காட்சி தொடங்கக் கூடாது? ஒரு நாளிதழையோ, வாராந்திரியையோ தொடங்கக் கூடாது?

    ஐயா அவர்கள், ஆசாராம் பாபுவின் மேல் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் வரிந்து கட்டப்பட்டவையென்றும் ஊடகங்கள் திரிக்கினறன என்றும் சொல்கிறார்கள். சரி.

    ஆசாராம் பாபு பற்றிய செய்திகள் ரொம்ப நெகட்டிவ் ஆக, இந்திய ஊடகங்கள் அனைத்திலுமே ஏன்? ஏதாவது ஒன்றாவது அவருக்குச் சார்பாக எழுதியிருக்கிறதா? தெரிந்தால் சொல்லுங்கள் வீர ராஜமாணிக்கம்?

    உடனே என்னை கிருத்துவ மிஷநரி, முகமூடி என்று சொல்லிவிடாதீர்கள். அதற்கென்று ஒரு கூட்டமிருக்கும். அந்த வேலையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

    நீங்கள் எனக்குச் சொல்லுங்கள். உங்களுக்கு எதிரான பிரசாரத்தை எப்படி முறியடிக்கிறீர்கள்?

  23. இது முதுபெரும் விமர்சகரும எழுத்தாளருமான ஐயா வெ சாமிநாதன் எழுதியதற்கு மறுவினை: அவர்கள் எனக்குப் பதில் சொல்லட்டும்.

    அரபு நாட்டில் ஒரு பங்களா தேசி ஓட்டுனரைப் பாடாய்ப்படுத்தினான் ஷேக்கு.. யு டியுல் இன்னும் காணொளி நிற்கின்றது.

    இந்தியாவிலிருந்து சென்றவர்கள் ஆடுமேய்க்கப்பயனப்டுத்தப்படுகிறார்கள்.

    கூலிகளாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு நோகிறார்கள்.

    சிலர் தாய்நாடு திரும்பமுடியாமல் அவர்களது பாசுபோர்ட்டு முதலாளி ஒழித்துவைத்துக்கொள்கிறான்.

    ஐயா வெ சா அவர்களே, பின் ஏன் அங்கு பிழைக்கப்போகிறான் இந்தியனும் வங்க தேசத்தவனும்.

    இந்தியனை மட்டும் வதைக்கிறான் என்றால் அவன் இந்துக்களை வெறுக்கிறான் என வாதம் பண்ணலாம். வங்க தேச இசுலாமியனையும் அல்லவா வதைக்கிறான்?

    அதே வேளையில் வெள்ளைக்காரனை அவன் மதிக்கிறான். அதிக சம்பளம். பவிசான மரியாதை.

    நம்ம வீட்டில் நுழைந்து நம்மை அவமானப்படுத்தியவன் மேல் மட்டும்தான் பாய வேண்டும். அவன் வீட்டில் நீங்கள் நுழையும் போது அவன் எப்படி நடாத்துகிறானே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அவனது நடத்தை பிடிக்கவில்லையென்றால் போகக்கூடாது.

    மதியாதார் தலைவாசல் மிதியாமை கோடிபெறும் என்பது பாலபாடம். அது பள்ளியோடே முடிந்து விட்டதா ஐயா?

  24. புதிய தலை முறை பத்திரிகையில் இந்த மாதிரி தவறான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து நக்கீரன் போன்ற மஞ்சள் பத்திரிகை வரிசையில் சேர்ந்து கொண்டது வருந்தத் தக்கது.பா ஜ க வினர் செய்ததாகக் கூறிய இந்தப் பத்திரிகைகள் , அது பாகிஸ்தானில் சில வருடங்களுக்கு முன் நடந்தது என்று நிரூபணமான பின்னும் கூட அது பற்றி வருத்தம் தெரிவிக்கவில்லை.இதிலிருந்தே இவர்களின் எண்ணம் தேசிய எண்ணம் கொண்ட பாரதீய ஜனதா கட்சியின் மீது களங்கத்தை பரப்பி மீண்டும் கேடு கேட்ட காங்கிரசை மத்தியில் அமர வைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது புரிகிறது.
    தி இந்து பத்திரிகை பழைய ஹிந்து அல்ல அது பா ஜ க மீது பொய்யுரையை பரப்ப தேர்தல் சமையத்தில் கொண்டுவரப் பட்ட ராமின் ஊது குழல்.
    இன்றைய இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.அவர்களைக் குழப்பவே இந்த மாதிரிப் பத்திரிக்கைகளும் , திடீர் புத்தர் ராகுலின் ‘நான்சென்சும்’. இதை நாடும் நாட்டு மக்களும் உணர்ந்து கொண்டு தெளிவாக இருந்தாலே போதும்.

  25. வீர ராஜமாணிக்கத்தின் பின்னூட்ட மறுவினையில் உள்ள ஒரு கருத்தைப் பற்றி ஜெயக்குமார் எழுதிவிட்டார். அதையும் நான் எழுத நினைத்திருந்தேன். விரிவஞ்சி விடலாயிற்று.

    வீர ராஜமாணிக்கம் சொல்வதாவது:

    //ஆஸாராம் பாபு மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் நிலுவையில் தான் இருக்கின்றன.இன்னும் தீர்ப்பு வழங்கப்பட வில்லை. ஆனால் குற்றம் சாட்டி, தண்டிக்கப்பட்ட பாதிரிமார்கள், அருட்சகோதரிகள், வஹாபிய முல்லாக்கள், சிறுவர்களை வலிகொடுத்த இஸ்லாமியர்களை பற்றியெல்லாம் நீங்கள் வாயை மூடிக்கொண்டு கள்ள மெளனம் காப்பது ஏன்?. ஒரு இந்து துறவி என்று வந்தால் அவரை பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் அசிங்கம் செய்யலாம். அதற்கு விளம்பரமும், பணமும் கிடைக்கும் என்பதால் விபச்சாரத்தை ஒத்த அந்த காரியங்களை அதிகமாக செய்யலாம் என்பது தானே பொது பெயர்களில் ஒளிந்து கொண்டிருக்கும் கம்யூனிஸ, இஸ்லாமிய வெறியர்களின் நோக்கம். கார்ப்பரேட் சாமியார்களை ஒழிக்க வேண்டும் என்று கோருகிறீர்களே,இங்குள்ள ஜிகாதி மசூதிகளை ,குண்டுவைப்பவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அமைப்புகளை சுட்டுத்தள்ளவும், இடித்து தள்ளவும் கோரிக்கை விடுப்பீர்களா?//

    வஹாபிகள், கத்தோலிக்க குருமார்கள். இசுலாமிய வெறியர்கள், கம்யூஸ்டுகள் – இவர்களின் குற்றங்களையும் சொல்லுங்கள் என்கிறார். அப்படிச்சொல்லிவிட்டால் இந்து என்ற போர்வையிலிருக்கும் (இந்துச்சாமியார்கள் என்பது தவறான பதம்) சாமியார்கள் செய்வதைச்சொல்லலாமென்கிறார். அதாவது இவர்களும் அவர்களும் குற்றவாளிகள் என்று வீர ராஜமாணிக்கம் ஒத்துக்கொள்கிறாரா? ஆமென்றால், தனக்குத்தானே குழிவெட்டிக்கொள்ளும் செயலிது.

    அவர்கள் தவறானவர்கள் என்று சொல்லாமலிருக்கிறார்கள் என்பது சரி. நம்மிடையே உள்ளோர் அனைவரையும் புனிதர்கள் என்பது ஏன்? ஐயா வீர ராஜமாணிக்கம், ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்: ஒரு லட்சம் காவியுடைந்த சாமியார்கள் இருக்கிறார்கள். உங்கள் வாதம் ஒரு லட்சம் பேரும் உண்மையில் அவ்வுடைக்குப் பொருத்தமானவர்களா அன்றி பசுத்தோல் போர்த்திய புலிகளா? சொல்ல முடியுமா உங்களால் ?

    ஜெயக்குமார் சொன்னது போல நித்தியானந்தாவை ஏறக முடியுமா உங்களால்? நினைவிற்கொளக: அவருக்கெதிராக பங்களூரிலும் திருவண்ணமலையிலும் போராட்டம் நடாத்தியவர் உங்கள் சோ கால்டு முற்போக்குவாதிகளல்ல; சாட்சாத் இந்து முன்னனியே. மதுரை ஆதினகர்த்தராக அவர் நியமிக்கப்பட்ட போது அப்பீடத்துக்கு கலங்கம் தடுத்து நிறுத்துங்கள் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையை அணுகியது உங்கள் சோ கால்டு முற்போக்கு வாதிகளல்ல. அம்மடத்து தொண்டர்களே !

    பாபா ராம்தேவ் எப்படிப்பட்டவர் என்ற ஆராய்ச்சியை நான் செய்யவில்லை. ஆனால் அவரின் தோரணை ஒரு சாமியாரின் இலக்கணமல்ல என்று குறைப்பட்டுக்கொண்டவர்கள் உங்கள் சோ கால்டு முற்போக்குவாதிகளல்ல. பிரபல இந்து சாமியார்களே.

    குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே குற்றவாளி. அதுவரைக்கும் அவன் அப்பாவி என்பது ஆங்கில சட்டத்தின் அடிப்படை. அதையெழுதியோர் கிருத்துவர்கள். அதை ஏன் நீங்கள் சொல்லி குற்றம் சாட்டப்ப்பட்டவர்களுக்காக பரிந்து பேச வேண்டும்? சரி உங்கள் வாதத்தையே ஏற்றாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் உங்களை என்ன சொல்வார்கள் தெரியுமா? இவர்தான் அந்த குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கிவர். இந்துமதத்தை இவர் எப்படி காப்பாற்றுவார்? என்றுதான். குற்றம் நிரூபிக்கப்படாமல் அவர்கள் விடப்பட்டால் என்ன சொல்வார்கள் தெரியுமா? நெருப்பில்லாமல் புகையுமா? ஏதோ தப்பித்துவிட்டார் என்றுதான். பொதுமக்கள்தான் இப்படி பேசுவர். சட்டத்தைக் காட்டாதீர்கள் வீர் ராஜமாணிக்கம். மக்கள் என்ன நினைக்கிறார்கள்; நினைப்பார்கள் என்பதை வைத்துத்தான் மதம் வளரும்.

    உங்களுக்கு இந்துமத வளர்ச்சியில் உண்மையிலே கவலை இருக்குமானால் கோபங்கொள்ளுங்கள். தார்மீக்க்கோபம்.

  26. Tamil

    ///நம்ம வீட்டில் நுழைந்து நம்மை அவமானப்படுத்தியவன் மேல் மட்டும்தான் பாய வேண்டும். அவன் வீட்டில் நீங்கள் நுழையும் போது அவன் எப்படி நடாத்துகிறானே அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அவனது நடத்தை பிடிக்கவில்லையென்றால் போகக்கூடாது.

    மதியாதார் தலைவாசல் மிதியாமை கோடிபெறும் என்பது பாலபாடம். அது பள்ளியோடே முடிந்து விட்டதா ஐயா?///

    Why was this yardstick not applied to Staines in Odissa? Why cry foul over his death due to mob attack?

    Why is this yardstick not being applied to the Babri Structure? which is a structure made by a Persian King, who held parts of India under occupation due to Aggression. Babar himself during his times was not accepted by the Natives, he himself should be subject to this yardstick and so his buildings too.

  27. தமிழ் கேட்கிறார்
    “1. ஏன் ஊடகங்கள் உங்களுக்கு எதிரான பிரசாரம் செய்கின்றன?”
    யார் ஊடகங்களின் சொந்தக்காரர்கள் என்று பார்க்கவேண்டும். அந்த ஊடங்களை இயக்குவோர் யார் என்றும் பார்க்கவேண்டும். இன்றைக்கு ஊடகங்களின் நிர்வாகத்தில் இருப்பவர்கள் ஹிந்து சமயத்திற்கு எதிரானவர்களாகவே இருக்கிறார்கள். இந்து மதத்தினை தாழ்வாக மதிக்கிறவர்களே இருக்கிறார்கள். இது மெக்காலே கல்வி முறையின் வெற்றி. இன்னும் ஒன்று ஆழ்ந்த ஹிந்து மதத்தில் நம்பிக்கை கொண்டவர்களில் பலரும் கூட அதனை வெளிப்படையாக ஆதரித்து நிற்க த்ராணியின்று இருக்கிறார்கள்.
    “2. ஆ.வி, மற்றும் இந்து நாளிதழ்களும் ஏன் உங்களுக்கு எதிரான பிரச்சாரம் செய்கின்றன? அவர்களும் மதமாற்றிகளினால் கையாளப்படுகின்றனரா?”
    மதமாற்றிகளுக்கு ஆதரவானவர்கள் அங்கும் ஊடுருவி விட்டார்கள். மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் மவுணிகளாகிவிட்டார்கள்.
    “3. சரி, போகட்டும். நீங்கள் அப்பிரசாரத்தை எதிர்கொள்ளலை எப்படிச் செய்கிறீர்கள்?”
    எதிர்த்து நிற்கிறோம் நாளுக்கு நாள் வளந்திருக்கிறோம். பெரிய ஊடகங்கள் தேவை என்பதை உணர்ந்திருக்கிறோர்ம். முயற்சிகள் தொடர்கின்றன.தகவல் தொடர்பில் நேரடித்தொடர்புகளின் மூலம் பெரிதும் இயங்குகிறோம். அன்னிய மாயையை நிச்சயம் வெற்றிகொள்வோம்.
    திரு வீர ரா இன்னும் சிறப்பாக பதில் சொல்வார் என்றாலும் ஏதோ முயன்றுள்ளேன். மாயை அகல ஞான சூரியன் உதிக்கும்.

  28. மெக்காலே கல்வி முறை ஆங்கில ஊடகங்களுக்கு மட்டுமே பொருந்துமென்று எதிர்பார்க்கிறேன். தமிழுக்குப் பொருந்தாது. தமிழில் தினமலர், தினமணி இந்து இயக்கங்களுக்க்கும் இந்துக்களுக்கும் ஆதரவாகத்த்தான் இருக்கின்றன. தினத்தந்தி முன்பு எப்படியோ, இன்று இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பதாகத்தான் நான் படித்தவரை தெரிவது. மாற்று கருத்து இருந்தால் ஏற்கிறேன்.

    வாரந்திரியில் குமுதம் ரிப்போர்ட்டர் இந்து இயக்கங்களுக்குச் சார்ப்பாகத்தானிருக்கிறது.

    ஆங்கில ஊடகங்களில் இந்தியன் எக்ஸ்பிரசு கோயங்காவால் நடாத்தப்படுவது. அவர் கிருத்துவ மிசுநோரிகளிடம் பணம் பெற்றாரா? இந்து நிருவாகிகள் அப்படிப்பெற்றனரா? இல்லை. ஊடுருவி விட்டார்கள் என்றால் அவர்கள் நிருவாகிகள் அத்தனை மடந்தைகளா?

    தொலைக்காட்சி ஊடகங்கள் தமிழில் இந்து இயக்கங்களுக்கு எதிரென்றால் ஒரு பெரிய ஊடகத்தைத் தொடங்கி அவர்கள் பிர்ச்சாரத்தை முறியடியுங்கள். பிரச்சாரத்துக்கும் பிரச்சாரெமே பதில்.

    //மதமாற்றிகளுக்கு ஆதரவானவர்கள் அங்கும் ஊடுருவி விட்டார்கள். மதத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் மவுணிகளாகிவிட்டார்கள்.//

    அபபடியென்றால் மதமாற்றிகளில் வலிமையை உங்களுக்கு முறியடிக்கத்தெரியவில்லையென்றுதான் பொருள். மதத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பேசாமடந்தைகளாக காரணம்? எனக்குத் தெரியவில்லை. சொல்லுங்கள்.

    (Edited and published)

  29. //Why was this yardstick not applied to Staines in Odissa? Why cry foul over his death due to mob attack?
    Quote from Adiyavan: “Why is this yardstick not being applied to the Babri Structure? which is a structure made by a Persian King, who held parts of India under occupation due to Aggression. Babar himself during his times was not accepted by the Natives, he himself should be subject to this yardstick and so his buildings too.”

    அடியவன் சரியாகப் படிக்கிறாரா இல்லையா என்று புரியவில்லை.

    சவுதி அரேபியாவில் ஷேக்குக்கள் ஆசிய நாடுகளிலிருந்து கூலிகளாகப்பிழைக்கவருவோரை நடாத்துவது பற்றித்தான் வெ சா எழுதுகிறார். அதற்குத்தான் என் பதில்.

    அவன் அப்படி கேவலமாக நடாத்தும்போது, இசுலாமியன், இந்து என்று பார்ப்பதில்லை. அவன் பார்பதெல்லாம் இவனொரு கூலிக்காரன் இவனை இப்படித்தான் நடாத்தவேண்டுமென்பதே. ஏனென்றால் வெ சா சுட்டிய பங்களாதேசி ஓட்டுனர் ஒரு இசுலாமியன்.,

    கூலிக்காரர்களாக இல்லாமலிருப்போரையும் கூட அவன் வெள்ளைக்காரனுக்கு கொடுக்கும் மரியாதையையும் சம்பளத்தையும் கொடுப்பதில்லை. வெள்ளைக்காரனை அவன் சிவப்பு கமபளம் விரித்து வரவேற்பான். இத்தனைக்கும் வெள்ளைக்காரன் கிருத்துவன்.

    கல்லுடைப்பதற்கும் சுமை தூக்குவதும் ஸ்கில்டு லேபர் இல்லை. ஆனால் போகிறார்கள். அங்கு கிடைக்கும் பணத்தில் நம்மூரில் பெரிய வீடு வாங்கலாம்; தங்கைகளுக்கு நல்ல மாப்ப்பிள்ளை பார்த்து மணம் செய்யலாம் என்றுதான் போகிறார்கள். அதே வேலை நம்மூரில் தாராளமாககிடைக்கிறது. உண்மையில் சொல்லப்போனால் ஆளில்லை. பீஹாரிலிருந்து வருகிறார்கள். இன்றைய தமிழகத்தில் கூலித்தொழில் செய்வோர் பீஹாரிகள்.

    கூலி வேலை செய்து பணம் பெருக்க இங்கே வருகிறாய். எனக்கு அடிமை வேலை செய்தால் உனக்கு பணம். மானமிருந்தால் ஊருக்குத் திரும்பு. இல்லாவிட்டால் என் காலைக்கழுவி பணம் பெருக்கு என்று ஷேக்கு சொன்னாலோ அல்லது பிச்சையெடுப்பவனுக்கு ஏன் மரியாதை..மானமில்லை. வெட்டி ரோசம் மட்டுமிருக்கிறது. என்று கேட்பதிலோ ஏதாவது செயற்கையுண்டா அடியவன்?

  30. வீர ராஜமாணிக்கம் ஹஃபிங்க்டன் போஸ்டைப்படிக்கச்சொல்லி ஆசாரம் பாபுவுக்கு ஆதரவாகப் பேசுகிறார்.

    அதை நானும் படித்தேன். லிங்க் கொடுத்ததற்கு நன்றிகள். ஆனால் நான படித்தவரை, அந்த நாளிதழ் ப்ரோ முசுலீம் ப்ரோ கிருத்துவம்.

    மேலும் அதில் ஆசாரம் பாபு தில்லி கற்பழிப்பு சம்பவத்தைப்பற்றிச்சொன்னவை மீண்டும் சொல்லப்பட்டு (அதாவது இந்திய ஊடகங்களில் வந்தவை) அவரின் ஆஸ்தான ஊடகப்பிரச்சாரகர் அவர் அப்படிச்சொல்லவில்லையென்று சொல்லிவிட்டு அவர் இப்படிச்சொன்னாரென்றும் சொல்லப்படுகிறது. இப்படிச்சொன்னதற்கும் அப்படிச்சொன்னாரென்பதற்கும் ஒரு பெரிய வேறுபாடில்லை என்பது படிப்போருக்குப் புரியும்.

    ஆசிரம ஊடகத்தொடர்பாளர் சொன்னது ஆங்கிலத்தில்:

    Bapu’s spokesman Niam Dubey insisted her client has been misquoted, adding: “He just asked his women followers to avoid such situation.

    “He was only suggesting that women should try their level-best to come out from such situation by using diplomatic ways.

    “Yes, he said that the girl had made a mistake by taking an empty bus in night. If she had taken ‘Matra-Diksha’, the God has might save her anyhow.”

    இதன் மொழிபெயர்ப்பு:

    எங்கள் குரு சொல்லவந்த கருத்து யாதெனில், இப்படிப்பட்ட பாலியல் வன்கொடுமையில் மாட்டிக்கொண்டு போரடும் பெண்கள், தந்திர உபாயங்களைப்பயன்படுத்தி தப்பிக்க வேண்டும். ஆம்…அவர் சொன்னது என்னவென்றால், இரவில் ஒரு பயணிகளில்லா பேருந்தில் ஏறுவதைத் தவிர்த்திருக்க வேண்டும். அப்பெண் மாத்ர தீக்ஷாவை எடுத்திருந்தால் கடவுள் அவளைக்காப்பாற்றியிருப்பாள்”

    வீர ராஜமாணிக்கத்தின் கருத்தின்படி, மேலுள்ளவை ஆசாரம்பாபு சொன்னவை சரி. (இங்கே ஹஃபிங்டன் போஸ்ட் போட்டவை)

    ஊடகங்கள் மட்டுமன்றி எவருமே இவர் சொன்னதச்சரியென்று சொல்லவில்லை. எந்த இந்து இயக்கமாவது சரியென்றெதா என்றறிய விழைகிறேன்.

    ஏன் சரியில்லை என்கிறார்கள்? பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும்போது தன்னைக்காப்பாற்றிக்கொள்ள போராட வேண்டும் என்பதுதான் பொதுக்கருத்து.

    ஆசாராம்பாப்வின் கருத்து கொடியவர்களிடம் இறைஞ்சி மன்றாட வேண்டும்!

    இரவில் அனேக பேருந்துகள் பயணிகள் இல்லாமலும் குறைவாகத்தான் வருவன. இன்றைய மாநகரங்களில் பெண்கள் இரவு ஷிப்ட் பண்ணி வெளிவருகிறார்கள். பல நிறுவனங்கள் அவர்களுக்கு வாஹன வசதிகள் செய்துகொடுத்தாலும் சிலபல வேளைகளில் அவர்கள் மாநகரப்பேருந்துகளைத்தான் நாடவேண்டும். ஒரு பொறுப்பான அரசு இரவிலும் பயணம் செய்யவேண்டிய பெண்களுக்கு பாதுகாப்புகள் கொடுக்கும். பயணமே செய்யாதே என்று சொல்லாது. ஆசாராம்பாபு இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவில்லை. இன்று பெண்கள் வேலைக்குபோகக்கூடாதென்று சில சாமியார்கள் சொன்னச்தை சரியென்றால், இந்துமதம் பல இடர்களை இக்காலத்தில் சந்திக்கும். காலத்திற்கு தக்க மாறுவதே இந்துமதத்தின் சிற்ப்பென்பார்.

  31. ஊடகங்கள் நமக்கு எதிராக நடக்கின்றன என்று அழுது கண்ணீர் விட்டு புலம்புவதால் துளியும் பயனில்லை. நாமும் print மற்றும் electronic media க்களை தொடங்கி நமக்கு எதிரான ஊடகங்கள் மீது எதிர் போர் தொடுக்க வேண்டும். “”அவன் என்னை அடிக்கிறான் அடிக்கிறான்”” என்று புலம்புவதால் பயனில்லை. திருப்பி அடித்தால்தான் அவன் அடங்குவான் திருப்பி அடிப்பது மகா பாவமல்லவா? மேலே இருக்கும் கடவுள் அவனுக்கு உரிய கூலி தருவான் என்று வேதாந்தம் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. இது கலி யுகம் அய்யா. நாம் நம்மை கொஞ்சம் மாற்றி கொள்ளவேண்டும்.
    தமிழ் நாட்டில் பிஜேபி சார்பில் ஒரே ஒரு நாளிதழ் உள்ளதா? ஆனால் ஒரு வார மற்றும் ஒரு அரைத்திங்கள இதழ்கள் ( ஒரே நாடு, விஜய பாரதம்) உள்ளன அவை நம் எதிரிகள் வைக்கும் குற்ற சாட்டுகளுக்கு சுடச் சுட பதில் சொல்லாமல் “ராமகிருஷ்ண விஜயம்” பத்திரிக்கைப் போல பக்தி விஷயங்களை பரவசமாக எழுதி கொண்டிருக்கின்றன. இப்படி இருந்தால் எதிரிகள் கொட்டம் எப்படி அடங்கும்? பக்தி பற்றி எழுதுவதை நான் குறை சொல்லவில்லை. வீடு பற்றி எரியும்போது தண்ணீர் விட்டு அணைக்காமல் கண்ணீர் விட்டு prayer செய்து கொண்டிருப்பதை பார்த்தால் வயிறு எரிகிறது. இதைப் பற்றி எல்லாம் பிஜேபி காரர்கள் யோசிக்கவேண்டும். ஒரு தேசிய கட்சிக்கு தமிழ் நாட்டில் ஒரு நாளிதழ் இல்லை என்பது ஒரு வெட்கக் கேடு.

    பிஜேபி ஆதரவு டிவி சேனல் ஒன்று உள்ளது. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி கதை அது. எல்லாம் தலை எழுத்து.

    ஆண், பெண் என்று சொன்னால் அந்த இரண்டையும் சாராத அலி என்று ஒன்று உள்ளது போல உண்மை என்று ஒன்று இருந்தால் போலி என்று ஒன்று இருக்கும். (உண்மையான secularist இருக்கும்போது pesudo secularist இருப்பது போல) நல்ல சாமியார்கள் 4 பேர் இருந்தால் 400 போலி சாமியார்கள் இருப்பார்கள். நாம் தான் போலி சாமியார்களை இனம் கண்டு ஒதுக்க வேண்டும்.இது எதோ இந்து மதத்தில் மட்டுமே உள்ள குறைபாடு என்று நினைக்க வேண்டாம். கிறிஸ்தவ மதத்திலும் இசுலாமிய மதத்திலும் உள்ளது. நம் நாட்டிலுள்ள போலி மதசார்பற்ற ஊடகங்கள் இவர்களை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். (அதில் எனக்கு சந்தோஷமே) ஆனால் மற்ற மதங்களில் நடக்கும் அநியாயங்களை மூடி மறைக்கிறார்கள் இது அப்பட்டமான அயோக்கியத்தனம்.

  32. \\\ தமிழ் கேட்கிறார் \\\\

    ம்……..தப்பு தப்பு….. Tamil கேட்கிறார்.

    ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ (அ) திருவாழ்மார்பன் (அ) காவ்யா (அ) Tamil மற்றும் இன்னும் ப்ரகடனமான ப்ரகடனமாகாத பொய்யான பெயர்களில் ஒளிந்து விதண்டாவாதம் செய்து வ்யாசத்தின் மீதான வாதத்தை திசை திருப்ப முயலும் அன்பார்ந்த Tamil அவர்கள் சொற்படி

    கடலை போடுவது அவர் உரிமை

    அதைப் பொறுக்கியெடுப்பது இங்குள்ள பெரியவர்கள் கடமை

    வ்யாசத்தின் மீது முறையான விவாதம் நடந்து விடாது விதண்டா வாதங்களில் இங்குள்ளவர்களின் கவனத்தை திசை திருப்ப முனைவது அன்பர் Tamil அவர்களது உரிமை ….. வ்யாசத்தின் மீது விவாதம் நடத்தாது….. அன்பர் Tamil அவர்களது திசைதிருப்பும் விதண்டா வாதங்களின் மீது வாதப்ரதி வாதங்களை செலுத்த முனைவது ஹிந்து சமூஹத்தின் மீது அக்கறை உள்ளவர்களின் கடமை…….

    \\\\\ குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே குற்றவாளி. அதுவரைக்கும் அவன் அப்பாவி என்பது ஆங்கில சட்டத்தின் அடிப்படை. அதையெழுதியோர் கிருத்துவர்கள். அதை ஏன் நீங்கள் சொல்லி குற்றம் சாட்டப்ப்பட்டவர்களுக்காக பரிந்து பேச வேண்டும்? \\\\\ பொதுமக்கள்தான் இப்படி பேசுவர். சட்டத்தைக் காட்டாதீர்கள் வீர் ராஜமாணிக்கம். மக்கள் என்ன நினைக்கிறார்கள்; நினைப்பார்கள் என்பதை வைத்துத்தான் மதம் வளரும். \\\\

    இதை அப்படியே பொய் முகமூடிகள் அணிந்து தளம் தளமாக விவாதம் செய்ய விழையும் உங்கள் மீதும் பொருத்திப்பார்த்துக்கொள்ளலாமே. பொய் முகமூடிகள் அணிவது தவறு என்பது பலருடைய கருத்து. அந்த பொதுமக்கள் கருத்துக்களை சிறியேன் முன்னமேயே பட்டியலிட்டுள்ளேன்.

    பொய் முகமூடிகள் (பலப்பல முகமூடிகள் ) அணிவது சரி என்பது உங்கள் தரப்பு என்பது உண்மையானால் இதைச்சுட்டுவதில் வருத்தமோ கோபமோ வரலாகாது. அமரர் மலர்மன்னன் மஹாசயர் இந்த தமிழ் ஹிந்து தளத்தில் உங்களது முந்தைய அவதாராதிகளில் தேவரீரைக் க்ரிப்டோ க்றைஸ்தவர் என்று குற்றம் சாட்டியுள்ளார். நினைவிலிருக்கும் என எண்ணுகிறேன். ஸ்ரீமான் கந்தர்வன் அவர்கள் …… சில்சாம் என்ற க்றைஸ்தவ அன்பருடன்….. தாங்கள் நிகழ்த்திய உரையாடல்களை சுட்டிகள் போன்ற ஆதாரங்களும் அளித்து பதித்துள்ளார்கள்.

    உங்களுடைய மேற்கண்ட கூற்றுப்படி ….. ஹிந்து சமூஹத்தின் மீது அக்கறையுள்ள ஓரிரு உண்மையான அன்பர்கள் உங்கள் மீது குற்றம் சாட்டியதே போதுமே (ஆதாரத்துடன் பதியப்பெற்ற விஷயங்களை விட்டுத்தள்ளுங்கள்). அதன் மூலம் இந்த தளத்தில் உள்ளவர்கள் ( பொது மக்கள் ) உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்….. என்பது வெ.சா முதற்கொண்டு பலப்பல பெரியோர்களால் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதே…..ஆக உங்கள் மீது நீங்கள் க்ரிப்டோ க்றைஸ்தவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டதே போதும் என்றால்……ஒரு க்ரிப்டோ க்றைஸ்தவரின் வாத ப்ரதிவாதங்களை ஹிந்துக்கள் ஏன் புறக்கணிக்கக் கூடாது……. வெறும் குற்ற அடிப்படையில் ஆசாராம் ….நித்யானந்தர்….. முதல் பலப்பல ஹிந்து சாமியார்களை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற உங்களது விதண்டாவாதமே சரி என்ற படிக்கு……..

    அப்படி இல்லை Tamil……..உங்களது தோஷங்கள் உங்கள் கருத்துக்கள் வாயிலாக இங்கு உள்ள அன்பர்கள் பலருக்கும் தெரியுமென்றாலும்…….உங்களது பரந்த வாசிப்பு இங்கு மதிக்கவும் படுகிறது……..

    எப்போதும் விதண்டா வாதம் செய்வது உங்களுடைய வழக்கம்…….என்றிருந்தாலும் …… எப்போதாவது விதிவிலக்காக வ்யாசம் சார்ந்து….. பேசுபொருள் சார்ந்தும் நீங்கள் பேசவும் இயலும் என்று நம்பிக்கையும் உள்ளது…. பாருங்கள் அந்த நம்பிக்கையில் தான் நானும் உங்களுடன் உரையாடுகிறேன்……இங்குள்ள மற்றைய சில அன்பர்களும் உரையாட முயல்கிறார்கள்.

    அதெல்லாம் கிடக்கட்டும்…… உங்களது லேடஸ்ட் அவதாரம் என்ன என்ற சஸ்பென்ஸை…….நீங்கள் சிந்தும் கடலைகளை பொறுக்கக் கடமைப்பட்டுள்ளதாக நீங்கள் சுட்டியுள்ள ஸ்ரீமான் வெ.சா ….. மற்றுமுள்ள தளத்தில் உள்ள பெரியோர்கள்….. மற்றும் சிறியோனான எனக்கும்….. மனமுவந்து உடைப்பீர்களாக.

    விரிவைப் பற்றியெல்லாம் அஞ்சாதீர்கள்.

    மண்டகப்படிகள் வாங்கிக்கொண்டு இந்த தளத்தில் இருந்து அந்தர்தானமாவதும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவுக்கு அளித்த வாக்குதத்தப்படி அவ்வப்போது தமிழ் ஹிந்து தளத்தில் …… ப்ரகடனமான …..மற்றும் ப்ரகடனமாகாத …… புதுப்புது முகமூடிப்பெயர்களால்….. தொபுக்கட்டீர் என்று குதித்து சுவிசேஷக் கடமைகளை நிறைவேற்ற ஆவிர்ப்பவமாகி…….கடலைகள் போடுவது உங்கள் உரிமை……..அதைப் பொறுக்கித் தீர்ப்பது இங்குள்ள வேலையற்ற பெரியோர்களின் கடமை…….. போடுவீர் கடலை……பொறுக்கித்தள்ளுவோம் யாங்களெல்லோரும்……….

  33. நீளமாக எழுதியிருக்கிறார் கிருஸ்ணகுமார்.

    இந்த தளத்தில் ஓராண்டுக்கு மேலாக பின்னூட்டங்கள் இட்டுவருகிறேன். உங்களுக்கு என்னைப்பிடிக்கவில்லையென்றால் தளத்தாரிடம் சொல்லி தடுக்கச்சொல்லுங்கள். அவர்கள் போடப்போய்தான் நானும் எழுதிக்கொண்டிருக்கிறேன்.

    பிறரை எழுதாதே என்று சொல்லும் முரட்டு மனம் இந்துக்களுக்கு கிடையாது. இசுலாமியருக்கு இருக்கும். அதை உண்ர்ந்து கொண்டு தனி நபர் தாக்குதலைத் மாற்றப்பாருங்கள்.

    இந்து மதத்தை பலர் பலவிதமாக அணுகலாம். அணுஸ்டிக்கலாம். எவரும் தடுப்பதில்லை என்பதே அம்மத்ததின் சிற்ப்பாகும். இச்சிறப்பு உலகத்தில் எந்த மதத்திற்குமில்லை என்பது என் புரிதல். இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டால் மட்டுமே நீங்கள் இந்து. இல்லாவிட்டால் வஹாபி.

    இந்து மதம் வரும் தலைமுறைகளில் பிறமதத்தைப்பின் தள்ளி செழிக்கவேண்டுமானால் இவை தேவை.

    1. தாய்மொழி தமிழே முன் வைக்கப்படவேண்டும் எல்லாவற்றிலும். ..வடமொழி அதை தெரிந்தோரிடமிருக்கட்டும்.

    2. பண்டிதத்தனமான பேச்சுக்கள் பண்டிதர்களுக்குள்ளேயே புளங்கிக்கொள்ளட்டும். வேண்டாவெனச்சொல்லவில்லை. ஆனால் சாமானிய மக்களுக்கு அவர்கள் புரிவதைமட்டும் சொல்லவேண்டும்

    3. குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டு கோர்ட்டில் நிற்பவர்களைப்பற்றி இப்போது ஆதரவும் எதிர்ப்பும் செய்யக்கூடாது. ஏனெனெறால் வீர ராஜமாணிக்கத்துக்குச் சொன்னதைப்போல அக்குற்றம் நிரூபிக்கபபட்டால் நாமும் அக்குற்றவாளிகளுக்கு உடந்தை என்பதாகி இந்துமதத்துக்கு இடர் எனப்தை உணர வேண்டும். இம்மதத்தில் புனிதர்கள் மட்டுமே சாமியார்கள். அவர்களைக்கண்டு பாமர இந்துக்கள் பெருமைப்படட்டும்.

    4. விமர்சகர்கள் எல்லாரும் கிருத்துவ புல்லுருவிகள் தான் மட்டுமே இந்து என்ற பொய்யை கிருஸ்ணகுமார் விட்டுவிட வேண்டும். இந்துமதம் தனிநபர் சொத்தன்று. ஒரு தனித்தலைவன் இங்கு கிடையாது என்ற உண்மையை அவர் புரியட்டும்.

    5.சாதிகள் முழுக்கமுழுக்க ஒழிக்கப்படவேண்டும். அதற்கு தடையாயிருப்பவர்களை மறுமொழிகள் மூலம் தடுக்கவேண்டும். அதை ஆதரித்து எழுதுபவர்களை இத்தளம் அடையாளம் காட்டும்படி செய்யவேண்டும். சாதிகளை நியாயப்படுத்திய அமரர் மலர்மன்னனுக்கு என் காரசாரமான மறுமொழிகள் திண்ணை தளத்தில் இன்னும் இருக்கின்றன. சாதிகளுக்கு நான் விரோதி. அவையால் இந்து மதம் கெட்டது என்பது என் கணிப்பு.

    7 .. இனி பிறஜாதியினரையும் தலித்துக்களையும் முன்வைக்க வேண்டும். ஒவ்வொரு தமிழ்ப்பார்ப்ப்னரும் தாமும் மற்றவர்கள் போலத்தான் என்று கருதி மற்றமக்களுக்குப் பின்னால் நிற்க மனமுவந்து முன்வரவேண்டும். ஒவ்வொரு தலித்து தான் இந்து எனப்பெருமைப்பட்டுக்கொள்ளும்படி இம்மதம் அவர்களை முன்னிறுத்த வேண்டும்.

    மேலே உள்ளவை கட்டுரைக்குத் தொடபில்லாதவை, கிருஸ்ணன் சுவாமிகளின் பின்னூட்டத்தை மட்டும் போட்டு என்னைப்போன்றவர்களை அவமானப்படுத்தாமலிருக்க என் தன்னிலை கருத்துக்களையும் பிறர் தெரியட்டும் என இத்தளம் கருதினால் இவை போடப்படட்டும். இல்லாவிட்டால் வேறுதளங்களில் என் வாணாளால் முழுவதும் இவையே எழுதுவேன்.

  34. தமிழ் ஹிந்து இணையத்தளம் புத்தக வடிவில் வரவேண்டும்.அதே போல தனி டிவி சேனல் தொடங்க வேண்டும்.

  35. ஆனந்த விகடன், குமுதம் போன்றவர்கள் பத்திரிகை வியாபாரிகள். ஜூனியர், ரிப்போர்ட்டரில் எல்லாம் துறவிகள் பிராடு என்று எழுதுவார்கள். சக்தி, பக்தி, ஜ்யோதிடம் இதில் எல்லாம் நம் துறவிகளைப் பற்றி எல்லாம் இப்படி எழுதுகிறார்களே, இதெல்லாம் வெளிநாட்டு சதி என்று கட்டுரை வரும். ரெண்டும் ஒரே மெஷினில் அச்சடித்து ஒரே நாள் கடைக்கு வரும். இதெல்லாம் ஒரு வியாபாரம். ரெண்டு பேர் காசும் வரும். ஒரு முறை நான் ஒரு பத்திரிகை எழுத்தாளரிடம் நீங்க ஒரு சாமியார் பிராடு என்று சொன்னால் அது உங்கள் உரிமை. அதை ஜூனியரில் எழுதுவது போல் சக்தியிலும் எழுதி பக்தர்களை உஷார்ப் படுத்தலாமே என்று கேட்டேன். அவர் அது எப்படிங்க ? அது வேற இது வேற என்றார்.

  36. அன்பின் Tamil

    Cool!

    \\\ கிருஸ்ணன் சுவாமிகளின் பின்னூட்டத்தை மட்டும் போட்டு என்னைப்போன்றவர்களை அவமானப்படுத்தாமலிருக்க \\\\

    அன்பின் Tamil, க்ஷமிக்கவும். சிறியேன் பகிர்ந்தது உங்கள் கருத்துப்பகிரும் முறைமையையும் நீங்கள் பலப்பல பெயர்களில் முகமூடி இட்டுக்கொண்டு கருத்துப்பகிரும் தவறான நிலைப்பாட்டையும். நான் உங்களை புல்லுருவி என்றெல்லாம் எங்கும் சொல்லியதில்லை. எவரையும் தகாத சொற்களால் நான் சாடியது இல்லை; சாடவும் மாட்டேன்.

    அமரர் மலர்மன்னன் மஹாசயர் தங்களை க்ரிப்டோ க்றைஸ்தவர் என்று சொல்லியுள்ளதையும் மற்றும் ஸ்ரீமான் கந்தர்வன் அவர்கள் — தாங்கள் க்றைஸ்தவரான சில்சாம் அவர்களுடன் நிகழ்த்திய சம்வாதங்களையும் நினைவு கூர்ந்துள்ளேன். இது உண்மை தானே. இவர்கள் இருவரையும் இவர்களது கருத்துக்களையும் — நானும் என்னைப்போல் பலரும் இந்த தளத்தில் மதிக்கிறார்கள்.

    பலபலப் பெயர்களில் கருத்துப்பதிவது தவறு என்பது என் நிலைப்பாடு. அது சரி என்பது உங்கள் நிலைப்பாடு. அது சரி என்று தாங்கள் கருதினால்….. அதைச்சுட்டிக்காட்டினால்……அதை நீங்கள் அவமானம் என்று எடுத்துக்கொண்டால்……ஒரு தவறான கார்யத்தை நீங்கள் செய்து வெறும் பசப்புக்காக அதை சரி என்று சாதித்தாலும் உங்கள் மனசாக்ஷி உங்களை இடிக்கிறது என்றே பொருள் படும் அன்பரே.

    மாறாக நீங்கள் *சிரி* வைணவம் என்று வைஷ்ணவத்தை நக்கலடித்த பின்னும் ஆழ்வார் ஆசார்யாதிகளை முரடன், தீவ்ரவாதி என்று இந்த தளத்தில் கருத்துப் பகிர்ந்த பின்னரும்……*சிரி* வைணவம் — தவறு என்று உங்களுக்கு ஸ்ரீமான் கந்தர்வன் அவர்கள் எண்ணிறந்த சான்றுகளுடன் தூய தமிழில் எழுதுகையில் *சிறீ* என்பதே சரி என்ற பின்னும்……… உங்களது *சிரி* வைணவ நக்கல் தொடர்ந்தது.

    வேறு பெயரில் எழுதினால் அந்த அபவாதத்தை வேறு பெயரில் சாத்தி விடலாம் பாருங்கள். Tamil திருந்தி விட்டார். ஆனால் விடாப்பிடியாக *சிரி* யைப் பிடித்துக்கொண்டிருப்பவர் வேறு ஒருவர் என நீங்கள் சாதிக்கலாம் தான்.

    எனக்குப் பெயர் மாற்றி எழுதும் பழக்கமெல்லாம் இல்லை பாருங்கள். விஷயம் என்னவென்றால் *ஜோ* என்ற பெயர் தாங்கிகள் எல்லாரும் என் மதிப்பிற்குறிய ஜோஸஃப் அய்யங்கார் ஸ்வாமிகள் ஆக முடியாது இல்லையா ஜோ அமலன். நீங்கள் ஆழ்வார் ஆசார்யாதிகளின் பெயர் சொல்வதை ச்லாகித்து உங்களை அடியாரகப் போற்றுவேன். இங்கு இந்த தளத்தில் போற்றியுள்ளேன்.ஆனால் வைஷ்ணவம் பற்றித் தெரிய வேண்டுமானால் உங்களது விதண்டாவாத வைஷ்ணவ நக்கல்களை வாசிக்க மாட்டேன். முறையாக வைஷ்ணவத்தின் மீது அபிமானம் உள்ள சான்றோர்களை அதற்கு ஆச்ரிதமாக எடுத்துக்கொள்வேன் ஐயன்மீர்.

  37. \\\ சாதிகளை நியாயப்படுத்திய அமரர் மலர்மன்னனுக்கு என் காரசாரமான மறுமொழிகள் திண்ணை தளத்தில் இன்னும் இருக்கின்றன.\\\\

    அமரர் மலர்மன்னன் மஹாசயர் திருநாடேகிவிட்டார். அவர் ஹிந்து மதத்துக்கு செய்த தொண்டு எவ்வளவு….வழிதவறி மதம் மாறிய எவ்வளவு பேர்களை அவர் ஹிந்து மதத்திற்கு கொணர்ந்துள்ளார் என்பதை உலகமறியும்……அவரது இலக்கியச் சேவையை வெ.சா போன்று பரந்த இலக்கிய வாசிப்புள்ள பெரியோர்கள் பகிர்ந்துள்ளனர்.அமரர் மலர்மன்னன் மஹாசயர் அனைத்து ஹிந்துக்களையும் ஜாதிவேறுபாடு இல்லாது ஒருங்கிணைக்கும் பணியில் தன் வாழ்நாளைக் கழித்தவர் என்பதும் உலகறியும்……அமரர் மலர்மன்னன் மஹாசயர் அவர்களது ஜாதிச் சான்றிதழைத் தாங்கள் பரிசீலனை செய்தது போல அவர் கருத்துக்கள் மீதெல்லாம் (ஒரு குறிப்பிட்ட) ஜாதியைத் திணித்தது உங்களது ஜாதித்வேஷத்தை பறைசாற்றுகிறதே அல்லாது அமரர் மலர் மன்னன் மஹாசயர் ஜாதி வெறி என்ற நிலைப்பாடு கொண்டார் என்று அல்ல.

    எனக்கு அமரர் மலர்மன்னன் மஹாசயர் என்ன ஜாதி தாங்கள் என்ன ஜாதி என்று அறிவதில் நாட்டம் இருந்ததில்லை. தெரியவும் தெரியாது. தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தில் சிறிது காலம் பயிற்சி பெற்ற நானும் என்னைப்போன்ற பல ஸ்வயம் சேவகர்களும்…… எல்லோரும் ஹிந்துக்கள் என்ற அடையாளப்படி மட்டிலும் ஹிந்து ஒருங்கிணைப்புப் பணி செய்துள்ளோம்.

    நீங்கள் அமரர் மலர்மன்னன் மஹாசயர் குற்றம் சாட்டிய படிக்கு க்ரிப்டோ க்றைஸ்தவராக இல்லாமல் இருக்கலாம். ஹிந்து மதத்தின் மீது உங்களுக்கு ஒருக்கால் அக்கறை கூட இருக்கலாம். முகமூடி அணிந்து பலப்பெயர்களில் உலவும் நீங்கள் ஹிந்து மதத்திற்கு தொண்டும் செய்திருக்கலாம்.

    இந்த தளம் ஹிந்து மதத்தின் அனைத்து வகுப்பினரையும் ஜாதிவேறுபாடின்றி ஒருங்கிணைப்பதில் நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனால் உங்கள் கருத்துக்கள் அப்பட்டமான ஜாதித்வேஷத்தை பறைசாற்றுபவை. ஹிந்து வெறுப்பை……. இந்த வ்யாசத்தின் ஆசிரியர் தெரிவித்த படிக்கு……. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல …..ஹிந்து மதக்காழ்ப்புள்ளவர் செய்யும் ……பாங்குள்ளவை.

    ஈ.வெ.ராமசாமிநாயக்கர், காந்தியடிகள், திலகர், புனித ரெவரெண்டு தெரசாள் முதல் ஸ்ரீமான் கள் தொல்.திருமாவளவன்….வைத்யர் ஸ்ரீ ராமதாஸ் ……போன்றோரிலிருந்து …….அன்பர் ஜோ அமலன் (எ) காவ்யா (எ) திருவாழ்மார்பன் (எ) Tamil …..இன்னும் அறியா பலப்பல பெயர்கள்!!!!!!!!!!!!! வரை நான் எந்த நபருடையவும் இருக்கட்டும்….. நல்ல விஷயங்களைப் புறக்கணிப்பதும் இல்லை……அவர்களது தீய விஷயங்களை மறப்பதும் இல்லை. எனது இந்த தளத்திய மற்றும் மற்றைய தளத்திய உத்தரங்கள் வாயிலாக நீங்கள் இது சம்பந்தமாக வாசித்தறியலாம். வாசித்திருக்கிறீர்கள்.

    நீங்கள் ஹிந்து மதத்தில் அக்கறை உள்ளவர் என்பதை உங்கள் மத ஒருங்கிணைப்பு சார்ந்த உத்தரங்களே…..மதச் சான்றோர்களை மதிப்புடன் அணுகும் பாங்கே…….வாழ்நாள் முழுதும் ஹிந்து சமயத்துக்கு உழைத்த பெரியோர்களுடன் வினயத்துடன் கருத்துப்பகிரும் பாங்கே காட்டிக்கொடுக்கும் (கடலை போடுவது என் உரிமை பொறுக்குவது உங்கள் கடமை என்று அல்ல)…….நீங்கள் உண்மையிலேயே ஹிந்து மதத்தில் அக்கறை கொண்டவர் என்றால் எனக்கு மகிழ்ச்சியே தான்.

    உங்கள் முந்தைய செயல்பாடுகளில் எனக்கு மிகக்கடுமையான அபிப்ராய பேதம் உண்டு. உங்கள் பரந்த வாசிப்பில் மதிப்பும் உண்டு. செயல்பாடுகளில் குண தோஷங்களை ஒருங்கேயே பார்ப்பது என் நிலைப்பாடு.

    ஹிந்து இன்றே ஒன்று படு என்பது சங்க கீதம். அந்த சாகரத்தில் நீங்களும் மனமுவந்து இணைந்தால் மகிழ்ச்சியே தான்.

    வங்கள மொழியும் சிங்கத் தமிழும் எங்களதென்றிடுவோம்
    கன்னடம் தெலுங்கு கவின் மலையாளம் ஹிந்தியும் எங்களதே

    என்பதும் சங்கப்பாடல்.

    எனக்குத் தமிழ், சம்ஸ்க்ருதம் முதற்கொண்டு ஆங்க்லம், உர்தூ வரை எந்த பாஷையினிடத்தும் த்வேஷம் கிடையாது. அப்படித்தான் சங்கத்தில் பயிற்சி கிட்டியுள்ளது. உங்களக்கு சம்ஸ்க்ருத பாஷையின் ப்ரதி த்வேஷம் இருந்தால் அதை மெச்சிக்கொள்வது கூட உங்கள் உரிமை தான்.

    வாழ்க வளமுடன்.

  38. திரு தமிழ்
    “விமர்சகர்கள் எல்லாரும் கிருத்துவ புல்லுருவிகள் தான் மட்டுமே இந்து என்ற பொய்யை கிருஸ்ணகுமார் விட்டுவிட வேண்டும். இந்துமதம் தனிநபர் சொத்தன்று. ஒரு தனித்தலைவன் இங்கு கிடையாது என்ற உண்மையை அவர் புரியட்டும்”.
    இந்துமதம் யாருடைய தனிச்சொது அன்று என்பது மெய்யே. ஆனால் அபிராகாமிய ப்பேய்கள் வந்து அதை இப்படி மாற்றுங்கள் அப்படி மாற்றுங்கள் அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இல்லை.அப்படி சொன்னால் தமது சமய அடையாளத்துடன் சொல்லட்டும். அதைவிட்டு ஹிந்துப்பெயர்களில் உபதேசம் செய்வதை ஏற்கமுடியாது. ஹிந்து மதத்தினை கருத்து சொல்ல ஹிந்துப்பெயரில் ஒளிந்துகொள்வதற்கு வெட்கப்படவேண்டும்.

  39. ஹிந்து சமயம் ஹிந்துக்களுக்கே உரிய பொது சொத்து. அதைப்பற்றி விமரிசிக்க சீர்திருத்தம் புகல முயல ஹிந்துக்களுக்கு மட்டுமே தர்மத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டுமே முழு உரிமை உண்டு. பாலைவனத்து மதங்களைப்பின்பற்றுவர்களுக்கு அருகதை இல்லை.

  40. உலகெங்கும் பல்வேறு கலாச்சாரங்களை சமயங்களை கொலைவெறியோடு அழித்தொழித்த ஆபிராஹாமிய சமயத்தவர்களுக்கு எங்கள் சமயத்தினை நம்பிக்கைகளை விமர்சிக்க சீர்திருத்தம் பற்றி பேச தகுதியில்லை. எங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று நன்றாகத்தெரியும்.

  41. //அவன் அப்படி கேவலமாக நடாத்தும்போது, இசுலாமியன், இந்து என்று பார்ப்பதில்லை. அவன் பார்பதெல்லாம் இவனொரு கூலிக்காரன் இவனை இப்படித்தான் நடாத்தவேண்டுமென்பதே. ஏனென்றால் வெ சா சுட்டிய பங்களாதேசி ஓட்டுனர் ஒரு இசுலாமியன்.,//

    அந்த யுட்யூபினை நானும் பார்த்தேன்! அந்த பங்களாதேசத்தவர் செய்த குற்றத்தையும் நாம் பார்க்க வேண்டும். அந்த நாட்டு மன்னரையும், அந்நாட்டு ஆட்சி அமைப்பையும் இழிவாக பேசியதுதான் அந்த பங்களாதேஷியை இம்சிக்க காரணம். இங்கு ஆட்சியாளரை தரக்குறைவாக பேச இந்நாட்டு மக்கள் ஒத்துக் கொள்வதில்லை. ஆனால் அதற்காக சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அந்த பங்களாதேஷியை அடித்தது மிக தவறு.

    மேலும் இங்கு பல மசூதிகளில் நான் தலைவராக நின்று தொழுகை நடத்தியுள்ளேன். என்னைப் பின்பற்றி சவுதி, எகிப்து, சூடான் நாட்டவர்கள் தொழுதுள்ளார்கள். ஒரே தட்டில் அமர்ந்து அவர்களோடு சாப்பிடுகிறேன். எனது நண்பன் ஒருவன் சவுதி பெண்ணை திருமணம் முடித்து குழந்தையும் பெற்றுள்ளான். எனவே படித்தவர்களுக்கு சிறந்த மரியாதை கிடைக்கிறது. வீட்டு வேலைக்கும் ஆடு மேய்க்கும் தொழிலுக்கும் ஒத்துக் கொண்டு வந்தவர்களுக்கு அந்த வேலைதானே கொடுக்க முடியும். எனவே படிக்காமல் வரும் சகோதரர்கள் இனி தங்களது திறமைகளை வளர்த்துக் கொண்டு வளை குடாக்களுக்கு வருவது நல்லது.

    தமிழ் நன்றாக தனது கருத்துக்களை வைக்கிறார்.

  42. திரு மணி அவர்களே! 14.10.13 அன்று நீங்கள் மறுமொழியில் எழுதியுள்ள எண்ணங்கள் இந்த ஜன்மத்தில் அல்ல. 7 ஜன்மங்கள் எடுத்து வந்தாலும் ஈடேறாது என்பது உறுதி. “தி இந்து” என்று பத்திரிக்கை பெயர் வைத்துகொண்டு இந்துக்களுக்கு எதிராக எழுதுவது போல “தமிழ் இந்து” என்று பெயர் வைத்துக்கொண்டுள்ள இந்த website owners இந்துக்களுக்கு எதிராக எழுதும் “Tamil ” என்ற அன்பு நண்பர் எழுதும் மறுமொழிகளுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து அவர் post பண்ணிய 10 வது நிமிடமே publish பண்ணுகிறார்கள். ஆனால் நாம் நமது மறுமொழிகளை post பண்ணி 3 அல்லது 4 நாட்கள் ஆன பிறகு சந்தடி இல்லாமல் publish பண்ணுவார்கள் அதாவது “”””சமீபத்திய மறுமொழிகள்”””” பகுதியில் நம் பெயர் வராமல் மிக ஜாக்கிரதையாக பார்த்து கொள்வார்கள்.என்ன காரணமோ தெரியவில்லை. அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்
    புத்தகவடிவில் வேண்டும் என்று நீங்கள் கோருவதும் ஒரு தனி டிவி சேனல் வேண்டும் என்று கோருவதும் நிராசைதான் .நம் எண்ணமெனும் வானில் என்றும் அமாவாசைதான். ஆகவே இவர்களிடமும் சரி பிஜேபி கட்சி காரர்களிடமும் சரி இது போன்ற கோரிக்கை வைப்பதை விட பேசாமல் வீட்டில் easy chair ல் முடங்கி கிடப்பதே நல்லது. என்று எனக்கு தோன்றுகிறது.

  43. நான் கிருஸ்ணகுமார் எழுதியதை படிக்கவில்லை. படிக்கவும் மாட்டேன். திரு சி.வ போட்ட பதில் கருத்துக்களுக்கு மட்டும் பதில் எழுதுகிறேன்.

    திரு சி.வி அவர்களே !

    இணையதளங்கள் விவாதமேடைகளை அமைக்கின்றன‌. அம்மேடையை அமைத்த தளத்தார்களில் சிலர், விவாதம் புரிவோர் தங்களது உண்மை அடையாளத்தை நம்பிக்கை தரும் வகையில் நிரூபித்தாலன்றி அனுமதிப்பதில்லை. (எடு கோள்: தமிழ். பிராமின்.காம்). சில தளங்கள் அப்படிச்செய்வதில்லை. அவர் இப்படிச்சொல்வார்கள்.

    //இத் தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது. மறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.//

    ஆக, தளத்தார் எதிர்ப்பார்ப்பதெல்லாம் கருத்துகளே. விவாதம் என்றால் பலவகை கருத்துபரிமாற்றம் மட்டுமே. இதே தளத்தில் கிருத்துவர்கள் ரெபெக்கா, மற்றும் சிஷாம் இன்னும் பலர், இசுலாமியர்கள் சுவனப்பிரியன் போன்றோர் எழுதியிருக்கிறார்கள். எழுதியும் வருகிறார்கள்.அவர்களை எவருமே தளம் தடுத்து நிறுத்தவில்லை. ஏன்? அவர்களும் இந்து மதத்தில் மாற்றம் வேண்டுமென்பதைச் சொல்லாமல் சொல்வார்கள்: ‘எங்கள் மதததில் இப்படியுண்டே! உங்களிடம் இல்லையே” என்ற தொனியில். இந்துமத விமர்சனம்தான் அது. படித்திருப்பீர்கள். அவர்களை எழுதக்கூடாதென்று தளத்தாரே தடைபோடாமலிருக்கும் போது நீங்கள் எப்படி பட்வா போடுகிறீர்க்ள்?

    சரி, உங்கள் கருத்துக்கே வருவோம். அதாவது உண்மையடையாளத்தோடு வந்து இந்து மதவிமர்சனம் பண்ணுங்கள் என்பது. இல்லையா? ஹானஸ்ட் மேன் மற்றும் பலர் எழுதிவருகிறார்கள். அவற்றுள்ளும் இந்துமத விமர்சனம் இருக்கிறது. அதைத் தடுக்கலாமா? அவர்களை இந்துக்கள் எப்படி கண்டுபிடித்தீர்கள். நினைவில் கொள்ளுங்கள். கிருத்துவனை ஊடுருவி என்றால் ஏற்றுக்கொள்ளலாம். இந்து ஒருவனை கிருத்துவன் என்று சொல்லி விரட்டியடிக்கும்போது அவன் எப்படி ஏற்றுக்கொள்ளுவான்? பொய்யோ உண்மையோ நன்கு தெரியாமல சொல்லலாமா?

    தலித்துகளுக்கு இனியாவது முன்னிடம் கொடுங்கள் என்றால், இனியாவது தமிழ்ப்பார்ப்பனர்கள் மனமுவந்து பின்னால் போய் நில்லுங்க்ள்; அல்லது வரிசையில் வார்ங்கள் என்றால் இந்து மதம் விமர்சனம், நீ கிருத்துவன் என்றால் எப்படி பெரியவரே சரியாகும்? தமிழ்பார்ப்பனரகளை விமர்சனம் செய்தால் ஓடிவரும் நீங்கள் தலித்து ஆதரவு தேடினால் ஒளிவதேன்? ஒன்றை மட்டும் நினைவில் கொள்க: பண்டிதர்கள் கூட்டத்தை வைத்து மட்டும் மதம் என்றால், பிற்மதத்தவர் எண்ணிக்கை பெரிதாகும். எத்தனை ஊடகங்கள் நடாத்தினாlum நன்மையில்லை.

    உண்மைப்பெயரை வெளியிட்டு விமர்சனம் செய்ய நானும் உங்களைப்போல ஆசிரியராகவோ, ஓய்வு பெற்ற ஆசிரியாகவோ, அல்லது ஓய்வு பெற்ற ஐஐடி பேராசிரியராகவோ இருக்க வேண்டும். அப்படி எல்லாரும் இருப்பார்களா? அவர்களுக்கும் பல காரணங்கள் இருக்கத்தானே செய்யும் எனபதை உணராததது ஏன்?

    நீங்கள் செய்வது பல தவறுகள்: silavatrai பட்டியலிடுகிறேன் பாருங்கள்

    1. எழுதுபவரை கிருத்துவர் இசுலாமியர் என்று அவர் யாரெனத் தெரியாமல் ஊகத்தில் அடிப்படையில் சொல்வது.. அஃது பொய்யாக இருப்பின் பாவம்தானே? என்னை எப்படி கிருத்துவர் என்று முடிவு கட்டினீர்கள்? என் உணமைப்பெயரெது/ அதைக்கண்டிப்பாகச் சொல்லவேண்டுமென த்மிழ் ஹிந்து காம் கேட்கவில்லையே? நீஙகளேன் கேட்கிறீர்கள்?
    2. இந்துமதத்தை விமர்சனத்தை பண்ணுவதற்கு இந்துவாகத்தான் இருக்கவேண்டுமெனபது ஒரு பட்வா. நேற்று மலேசியா நீதிமன்றம் ‘அல்லா’ என்ற பெயரை இசுலாமியர் தவிர வேறெவரும் பிரயோகிக்ககூடாது. அதைப்போல இந்துக்கடவுள்களை இந்துக்கள் மட்டும்தான் தொழவேண்டுமென்பீர்களா? இந்து மதத்தில் நம்பிக்கையுடையவர்தான் என்பதை எப்படி கண்டுபிடிக்கமுடியும்?
    4. இன்று காலையில்தான் குல்சேகரப்பட்டினத்தில் இருந்து திரும்பி வந்தேன். அங்கு நீங்கள் சென்றால் தெரிந்திருக்கும். காப்பு (வேஷம்) கட்டியவர்களுள் சுற்றுவட்டாரத்து இசுலாமியரும் கிருத்துவரும் உண்டு. அவர்களையெலலாம் பன்னெடுங்காலாம கவர்ந்திழுக்கும் தெய்வமது. உங்களால் அவர்களை பட்வா போட்டு நிறுத்த முடியுமா? போய்ப் பாருங்க சார்.
    3. என் விமர்சனம் ஏழைகள், தலித்துகள், கல்லாமாந்தர்கள் இவர்களை இந்துமதம் இழுத்தணைக்கவேண்டுமெனபதாகும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று காலங்காலமாக எழுதிவருகிறேன்.அதைப்பற்றி உங்களால் ஒரு கருத்துமே ஆதரவாகச் சொல்ல முடியவில்லையேன்? என் கருத்துக்களுள் ஒன்று கூடவா உங்களுக்கு ஏற்பில்லை? அஃதேவென்றால் எனக்குச் சந்தேஹம்தான் வருகிறது?! உண்மையில் இம்மதம் கீழ்த்தட்டு மக்களிடம் போயிருக்க நீங்கள் விரும்பவில்லை. அப்படித்தானே?

    நான் அவர்களைப் பார்க்கிறேன். பகிர்கிறேன். அதைச்சொல்லத்தானே இத்தளம் தமிழ் ஹிந்து. காம்? தமிழ் கிருத்துவ தளத்திலா எழுதுவார்கள்? இத்தளத்திலேயே எதிர்ப்பவர்கள் அற்பர்கள் அல்ல. கற்றறிந்த மாந்தர் என்பதுதான் பெருத்த சோகம் !

    ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். திரு சி வ போன்றவர்கள் அடுத்த ஆண்டு குலசேகரப்பட்டினம் முத்தாரம்மனுக்கு காப்பு கட்ட வேண்டும். பத்தாம் நாள் சூரசம்ஹாரம் ந்ள்ளிரவு முடிந்தவுடன் அக்காப்பு அம்மன் முன் அவிழ்ப்பார்கள். ஒரு லட்சம் பாமர‌ ஜனங்கள். குழந்தை குட்டிகளுடன் சுடுமணலில் பாதயாத்திரையாக பல மைலகள் நடந்து வருவார்கள். அப்படி நீங்களும் நடக்க வேண்டும். இரவு முழுக்க விழித்திருக்கவேண்டும். அம்மக்களை நேரில் பார்க்கவேண்டும். அவர்களது மெய்சிலிர்க்க வைக்கும் பக்தி யைப்பார்த்த பின் அதில் ஒரு சொட்டாவது உங்களுக்கு வ்ரும். பின்னர் உங்களுக்கு நான் எழுதும் அனைத்தும் புரியும். மக்களுக்காக மதம் என்ற அறபுத காட்சிகளை காண்பீர்கள். ஒருவருடம் காத்திருக்கிறேன். பின்னர் சந்திக்கலாம்.. பட்டறிவு அவசியம் மாந்தருக்கு உணமையெது பொய்யெது எனத் தெரிவதற்கு.

    அடுத்தவாண்டு பத்தாம் திருவிழா இரவன்று பின்ன்னூடம் போடுகிறேன். அச்சப்ப்படவேண்டாம் இதே பெயரில்தான்.
    ஒரு இசுலாமியனோ ஒரு கிருத்துவனோ ஒரு இந்துக்கடவுளின் மீது நம்பிக்கை வைப்பதற்கு திரு சி.வ போல பாண்டியத்தியம் தேவையில்லை. நிரூபிக்கவும் அவசியமில்லை. அவனோ அவளோ தங்கள்தங்கள் மதத்துக்குள்ளாகவே இருந்து கொள்ளலாம். வெளிவரமுடியா பல எழுதா நிபந்தனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். இப்படித்தான் காப்புக்கட்டுகிறார்கள் அவர்கள். பின்னர் அவர்கள் மதத்துக்குள்தான் வாழ்வர். மீறமூடியாது. இந்துமதம் இதை எதிர்ப்பதில்லை. எனவேதான் ஒரு லட்சம் கூட்டம்.

    ஒரு இசுலாமியனோ ஒரு கிருத்துவனோ ஒரு இந்துக்கடவுளின் மீது நம்பிக்கை வைப்பதற்கு பாண்டியத்தியம் தேவையில்லை. நிரூபிக்கவும் அவசியமில்லை. அவனோ அவளோ அவர்கள் மதத்துக்குள்ளாகவே இருந்து கொள்ளலாம். வெளிவரமுடியா பல எழுதா நிபந்தனைகளை அவர்கள் சந்திக்கிறார்கள். இப்படித்தான் காப்புக்கட்டுகிறார்கள் அவர்கள். பின்னர் அவர்கள் மதத்துக்குள்தான் வாழ்வர். மீறமூடியாது. இந்துமதம் இதை எதிர்ப்பதில்லை. எனவேதான் ஒரு லட்சம் கூட்டம்.

    திரு சி.வ வின் கோட்பாட்டை இந்துமதத்தில் திணித்தால், இன்று துலுக்க நாச்சியார் துலுக்கராகவே தில்லியிலே அலாவுதீன் கில்ஜியின் அரண்மனியிலேயே வாழ்ந்து மடிந்திருப்பார். தலித்து ஆழ்வாராகிறார். ஒரு துலுக்கப்பெண்ணுக்கு இராமானுஜர் பக்கத்திலேயே சன்னதி. அதற்கு கொஞ்சம் தள்ளி ஒரு தலித்துக்குச் சன்னதி.இஃதன்றோ உண்மை இந்துமதம். போலி இந்துமதம் விரட்டுகிறது. உண்மை இந்துமதம் அணைக்கிறது.

    Last feedback comments. No new avatar henceforth. No need to look into each commenter to search for me. I am off – for good. But I shall write in other debating sites relentlessly where you can read me. Never again here.

    Final farewell.

  44. //நேற்று மலேசியா நீதிமன்றம் ‘அல்லா’ என்ற பெயரை இசுலாமியர் தவிர வேறெவரும் பிரயோகிக்ககூடாது. அதைப்போல இந்துக்கடவுள்களை இந்துக்கள் மட்டும்தான் தொழவேண்டுமென்பீர்களா?//

    இவ்வாறு மலேசிய அரசாங்கம் சொல்ல ஒரு காரணம் உள்ளது. மலேசிய கிறித்தவர்களில் சிலர் பைபிளில் உள்ள தேவன்தான் அல்லாஹ். அதே போல் குர்ஆனில் உள்ள அல்லாஹ் தான் எங்களின் தேவன்: எனவே அல்லாஹ்வின் பிள்ளைதான் ஏசு என்ற ரீதியில் இஸ்லாமியரிடையே பிரசாரம் பண்ண ஆரம்பித்தார்கள். ஏக இறைவனை பறை சாற்றும் இஸ்லாத்தில் இந்த வாதம் குழப்பத்தை உண்டு பண்ணும். எனவேதான் கிறித்தவர்களின் குழப்பத்தை முறியடிக்க மலேசிய அரசு இவ்வாறு ஒரு ஆணையை பிறப்பித்தது.

    இஸ்லாமிய பார்வையில் கடவுள், இறைவன், அல்லாஹ், கர்த்தர், காட் என்ற அனைத்து சொற்களும் ஏக இறைவனையே குறிக்கும்.

    ‘அல்லாஹ் என்று அழையுங்கள்: ரஹ்மான் என்று அழையுங்கள்: நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன’

    -குர்ஆன் 17:110

  45. அன்பின் Tamil,

    இங்கு இடித்துறைக்கப்பட்டவை உங்களுடைய ஏற்கவொண்ணா நிலைப்பாடுகளே. உங்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இங்கு யாருக்கும் கிடையாது. உங்களை இந்த தளத்தில் கருத்துப் பதி அல்லது பதியாதே என்றும் தனிநபர் யாரும் சொல்லியதும் கிடையாது.

    இந்த தளத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உங்களைப் போலவே அல்லது உங்களை விட அதிகமாக தலித் சஹோதரர்களுடைய ப்ரச்சனைகளில் முன்னேற்றத்தில் அக்கறை உள்ளது. பலரும் சங்கத்தின் செயல் திட்டங்கள் வழியாகவும் தனிப்பட்ட முறையிலும் இவ்விஷயத்தில் நேரடியாக களப்பணிகளும் ஆற்றி வருகிறோம்.

    மாதம் ஒரு புதுப்பெயரில் எழுதும் முறைமை பலராலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு முறைமை. அதை விட்டு விட முனைவது ச்லாகிக்கத்தக்கது.

    விட்டுவிட வேண்டிய இன்னொரு விஷயம் எழுதாப்புறம் முழக்கல். அடுத்தவர் சொல்லாத கருத்துக்களை சொல்லியதாகச் சொல்லி விவாதப்பின்னல் வளர்த்தல். அமரர் மலர்மன்னன் மஹாசயர் ஜாதிய ஆதரவு நிலைப்பாடு எடுத்தார்…..அதை நீங்கள் காரசாரமாக எதிர்த்தீர்கள் என்பது இந்த வகையே. இதை உலகறியும். தான் மட்டிலும் ஹிந்து எதிர்க்கருத்துப்பதிபவர் புல்லுருவி என்று இங்கு தாங்கள் முழங்கியதும் எழுதாப்புறமே.

    மறந்தும் புறந்தொழாமையை மிகவும் நான் ச்லாகிப்பவன். இந்த நிலைப்பாட்டை வஹாபி / தாலிபானியம் என்று சொல்வதை நூறு முறை ஆயிரம் முறை தவறு / கருத்துத் திரித்தல் என்று சொல்வேன். புறந்தொழுதல் என்னைப்பொறுத்தவரை ஏற்றுக்கொண்ட முறைமையே. ஹிந்து மதத்தின் பன்முகத்தை (சீக்கியம், பௌத்தம், ஜைனம், நாட்டார்வழிபாடுகள் ……இத்யாதி சமய முறைகளை) விதந்தோதுவது என் நிலைப்பாடு. என் உத்தரங்கள் என் வ்யாசங்கள் இதற்கு சாக்ஷி. என் நிலைப்பாடு இதற்கு மாறானது என்பது எழுதாப்புறம் முழக்கல்.

    கருத்துக்களைப் பகிர்கையில் கருத்துக்களைச் சொல்லும் அடுத்த நபர் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்று அனுமானத்தின் பேரில் அவரின் மீது ஒரு ஜாதியை ஆரோபிப்பது தரம் தாழ்ந்த வாதம். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வருகிறீர்கள். தொடரவும் செய்யலாம்.

    கண்யமான முறையில் தாங்களும் இந்த தளத்தில் கருத்துக்களை தொடர்ந்து பதிய வேண்டும் என்பதே எனது அவா. ஏனையோருடைய அபிப்ராயமும் அவ்வாறே என நினைக்கிறேன்.

    தொடர்வதும் தொடராததும் உங்கள் இஷ்டப்படி.

  46. ஜெனாப் சுவனப்ரியன், காலம் கடந்த பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.

    தாங்கள் பாங்க்ளா தேசத்தவரை மட்ட ரகமான முறையில் தாக்கியதை கண்டனம் செய்தது நன்றே.

    ஆனால் இது போன்ற பஞ்சம் பிழைக்க வரும் மாற்று தேசத்தவர்களிடமான அத்து மீறல்கள் இஸ்லாமிய தேசங்களில் விதிவிலக்காக இல்லாது கிட்டத்தட்ட பொது நிகழ்வாக தொடர்கிறது.

    இவற்றை ஹிந்துஸ்தானம் முதலான தேசங்கள் தங்கள் விதேச நீதிக்கொள்கைகள் மூலமும் செயல்பாடுகள் மூலமும் சரியாக எதிர்கொள்வதில்லை என்பதே ….. தொடரும் அத்து மீறல்களும்…..அதை மேம்போக்காக எதிர்கொள்ளும் இஸ்லாமிய அரசாங்க நிலைப்பாடுகளும்…. சுட்டுகின்றன.

  47. சூ பீ

    //இவ்வாறு மலேசிய அரசாங்கம் சொல்ல ஒரு காரணம் உள்ளது. மலேசிய கிறித்தவர்களில் சிலர் பைபிளில் உள்ள தேவன்தான் அல்லாஹ். அதே போல் குர்ஆனில் உள்ள அல்லாஹ் தான் எங்களின் தேவன்: எனவே அல்லாஹ்வின் பிள்ளைதான் ஏசு என்ற ரீதியில் இஸ்லாமியரிடையே பிரசாரம் பண்ண ஆரம்பித்தார்கள். ஏக இறைவனை பறை சாற்றும் இஸ்லாத்தில் இந்த வாதம் குழப்பத்தை உண்டு பண்ணும். எனவேதான் கிறித்தவர்களின் குழப்பத்தை முறியடிக்க மலேசிய அரசு இவ்வாறு ஒரு ஆணையை பிறப்பித்தது.
    //

    உங்களுக்கே சிரிப்பா இல்லை. ஜெஹோவா தான் அல்லா, எல்லா மறைகளையும் அவன் தான் இறக்கினான் ஆனால் குர்ஆனில் சொன்னது தான் கரக்டான அல்லா அது தான் கரக்டானா மாறாத புத்தகம் என்று நீங்கள் பிட்டு போடலாம் கிறிஸ்தவர்கள் போடப்டாதா

    பத்தி பத்தியா பாரா பாராவா தப்பு தவறுமா குரான ஒரு ஆயிரத்து ஐநூறு வருசத்துக்கு முன்னாடி செராக்ஸ் மெசீன் இல்லாத போதே பைபுல்லேருந்து காப்பி அடித்த பெருமை நபிகளுக்கே சேரும். நீங்க செஞ்சத திருப்பி செய்யுறாங்க அவ்வோலதான். பாக்கப் போன உலகத்தில காப்பி அடிப்பதை கண்டுபிடித்ததே நபிகள் தான்.

  48. விதண்டாவாதங்களிலும் எழுதாப்புறத்திலும் வ்யாசத்தின் அடிநாதம் தடம் புறண்டு விட்டது.

    செய்திப்பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் – இவை எந்த அளவுக்கு பரங்கிய க்றைஸ்தவ மிஷநரி இயக்கங்களால் controlசெய்யப்படுகின்றன? எந்தெந்த ஊடகங்களில் எந்தெந்த பரங்கி க்றைஸ்தவ இயக்கத்திற்கு முதலீட்டில் எவ்வளவு பங்குள்ளது என்பது ஒரு முறை இதே தளத்தில் பகிரப்பட்டது என்று நினைவு.

    வ்யாசத்தின் ஆசிரியரோ கருத்துப்பதியும் யாருமோ குற்றம் சாட்டப்பட்ட ஹிந்துக்கள் எவரையும் குற்றவாளி என்றோ நிரபராதி என்றோ தீர்ப்பெல்லாம் அளிக்கப்புகவில்லை. அது சட்டத்தின் வேலை. சட்டம் செய்யும். அதற்கு ஹிந்துக்கள் தடையாகவும் இருக்கப்போவதில்லை.

    குற்றவாளிகளைப் பாதுகாப்பது பரங்கிய க்றைஸ்தவ மிஷநரிகளின் செயற்பாடு. இளம் சிறுவர் சிறுமியரை வன்புணர்வு செய்யும் பாதிரிமார்களை பாதுகாக்கவும் அவர்களைப் பற்றிப் பேசாது மௌனம் சாதிக்க GAG ORDER போடுவதும் பரங்கிய மிஷநரித்தன அணுகுமுறை.

    ஆனால் இப்படி நாறும் பரங்கிய மிஷநரிகள்…… ஹிந்துஸ்தான ஊடகங்களில் பங்குகளை வாங்கி குற்றம் செய்தவர் குற்றம் செய்யாதோர் என்றெல்லாம் பாகுபாடுகள் பார்க்காது…… பத்ரிகா தர்மப்படியும் ஒழுகாது……

    திட்டமிட்டு ஹிந்து சாதுக்களை …… அதுவும் சமூஹத்தில் நற்பணி செய்து உயர்ந்து வரும் சாதுக்களை……ஹிந்துக்களை ஒருங்கிணைப்பதில் முனைப்புள்ள சாதுக்களை……மக்கள் மத்தியில் ஊடகபலத்தாலேயே குற்றவாளிகளாக சித்தரிக்க முனைதலையே….. வ்யாசம் எச்சரிக்கிறது.

    ஸ்வாமி ராம்தேவ் அவர்கள் தன்னுடைய மருந்துகளில் மனித எலும்பை பயன்படுத்துகிறார் என்று ஒரு வாரம் ஊடகத்தினர் கத்தித் தீர்த்தனர். கம்யூனிஸ்ட் அம்மணி ஸ்ரீமதி ப்ருந்தா காரட் மற்றும் பலப்பல என்.ஜி.ஓ இடதுசாரியினர் கும்பலாக பலநாள் கூச்சல் போட்டனர். இது பொய் என்று நிரூபணம் ஆனதும் ஓசைப்படாது கடையைக்கட்டிக்கொண்டு மறைந்தனர்.

    ஈ.வெ.ராமசாமிநாயக்கர் சூத்திரமான……த்ராவிட நாடு புகழ்……மயிரைக் கட்டி மலையை இழு…..வந்தால் மலை….போனால் மயிர்……என்ற சூத்திரம்….இதையே ஊடகவாதிகள் உபயோகிக்கின்றனர். பரங்கிய தேவாலயத்தினரிடமிருந்து வாங்கிய காசுக்கு ஹிந்து வெறுப்பைக் கக்கியாக வேண்டியது ஊடக வேலை.

    ப்ரபலங்கள் / துறவியினர் போன்றோர் ஹிந்து/இஸ்லாம்/க்றைஸ்தவம் என்று எந்த மதத்தைச் சார்ந்தவராயினும்…….நல்லவர்கள் கெட்டவர்கள் என்று இரண்டும் கலந்தே காணப்பவர். ஆனால் அதை அப்படி சமநோக்குடன் பகிராது ஹிந்து சாமியார்கள் மட்டிலும் கெட்டவர்கள் என்று ஊடகங்கள் கட்டம் கட்டுவது…….ஹிந்துக்கள் ஒட்டு மொத்தமாக அனைத்து சாதுக்களையும் புறக்கணிக்க வேண்டும்……மேலும் மாற்று மதத்து ப்ரபலங்கள்/ துறவியர் எல்லோரும் ரொம்ப ரொம்ப நல்லவங்க….சேவையே செய்பவங்க என்று கூவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் செய்யப்படும் விஷமத்தனம்.

  49. “ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன். திரு சி வ போன்றவர்கள் அடுத்த ஆண்டு குலசேகரப்பட்டினம் முத்தாரம்மனுக்கு காப்பு கட்ட வேண்டும்”.
    ஐயா தமிழ் காப்புக்கட்டி வழிபாடு செய்த பழக்கம் அடியேனுக்கும் உண்டு. ஆனால் எப்போதும் லிங்கதாரணம் ருத்ராக்ஷ தாரணம் போன்றவற்றோடு இருப்பதாலும் நாள்தோரும் சிவபூஜை செய்வதாலும் காப்பு எனக்கு அவசியம் இல்லை. காப்புகட்டியவர்கள் எப்போதும் கடைப்பிடிக்கும் நெறிமுறைகளைப்பின்பற்றுவதால் அடியேனுக்கு காப்பு அவசியமில்லை. தமிழகத்திற்கு வெகுதொலைவில் இருப்பதால் குலசேகரப்பட்டினத்திற்கு திருவிழாக்காலத்தில் அடியேனால் வர இயலாது. தமிழகத்திற்கு பணிமாறுதல் கிடைத்தால் அவசியம் வழிபாட்டில் கலந்துகொள்வேன்.
    “திரு சி.வ வின் கோட்பாட்டை இந்துமதத்தில் திணித்தால், இன்று துலுக்க நாச்சியார் துலுக்கராகவே தில்லியிலே அலாவுதீன் கில்ஜியின் அரண்மனியிலேயே வாழ்ந்து மடிந்திருப்பார். தலித்து ஆழ்வாராகிறார். ஒரு துலுக்கப்பெண்ணுக்கு இராமானுஜர் பக்கத்திலேயே சன்னதி. அதற்கு கொஞ்சம் தள்ளி ஒரு தலித்துக்குச் சன்னதி.இஃதன்றோ உண்மை இந்துமதம். போலி இந்துமதம் விரட்டுகிறது. உண்மை இந்துமதம் அணைக்கிறது”.
    அப்பாலும் அடிசேர்ந்தார்கள் அனைவருக்கும் அடியேன் என்பதர் சுந்தரமூர்த்தி நாயனாரின் கருத்து. அதில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. தலித் ஆழ்வார் ஆவதில் அதிசயமில்லை. வைணவத்தில் திருப்பாணாழ்வாரும் சைவத்தில் நந்தனாரும் வணக்கத்திற்குறியவர்கள். தாழ்த்தப்பட்ட குலத்தில் சைவமும் வைணவமும் இணைந்தே இருக்கின்றன என்பது நாடறிந்த உண்மை. துலுக்க நாச்சியாரையும் நாங்கள் ஏற்றுகொண்டு வழிபாடு செய்கிறோம் என்பது நிச்சயம் அதிசயம் தான். எங்கள் கோயில்களை இடித்த சமயப்பெண்ணிடமும் பக்தியிருந்தால் பாராட்டுவோம். ஆனால் அதற்காக ஹிந்து சமய்த்தினை அழித்தொழிக்க நினைக்கும் சிந்தனைகளை சிந்தனையாளர்களை ஹிந்துக்களாக இருக்கும் பட்சத்திலும் ஒரு நாளும் ஏற்கமாட்டோம். ஹிந்து சமய்த்தினை நம்பிக்கைகளை மதிக்கின்றவர்களை மாற்று மதத்தினராயினும் ஹிந்து சமய ஆலயங்களில் அனுமதிக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை.
    இன்னும் ஹிந்து சமயத்தில் சமத்துவம் முழுமையாக நிலவவேண்டும். தலித் மக்கள் பொருளாதார அரசியல் ரீதியில் மேன்மை அடையவேண்டும். இதில் ஹிந்துத்துவத்தில் நம்பிக்கைகொண்ட எமக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. அது மட்டுமல்ல எமது செயல்பாடும் அப்படியே.

  50. \\\ ஐயா தமிழ் காப்புக்கட்டி வழிபாடு செய்த பழக்கம் அடியேனுக்கும் உண்டு. ஆனால் எப்போதும் லிங்கதாரணம் ருத்ராக்ஷ தாரணம் போன்றவற்றோடு இருப்பதாலும் நாள்தோரும் சிவபூஜை செய்வதாலும் காப்பு எனக்கு அவசியம் இல்லை. \\\\

    அப்பாலும் அடிசேர்ந்தார்கள் அனைவருக்கும் அடியேன். மஹாசய, அருமை.
    சிவகடாக்ஷம் பரிபூர்ணம்.
    திருச்சிற்றம்பலம் சிவசிதம்பரம்.

  51. அனைவருக்கும் வணக்கம் …………..

    திரு.தமிழ் அவர்களின் கீழ்கண்ட இந்த வாதம் மிக நியாயமானதே………

    //தலித்துகளுக்கு இனியாவது முன்னிடம் கொடுங்கள் என்றால், இனியாவது தமிழ்ப்பார்ப்பனர்கள் மனமுவந்து பின்னால் போய் நில்லுங்க்ள்; அல்லது வரிசையில் வார்ங்கள் என்றால் இந்து மதம் விமர்சனம், நீ கிருத்துவன் என்றால் எப்படி பெரியவரே சரியாகும்? தமிழ்பார்ப்பனரகளை விமர்சனம் செய்தால் ஓடிவரும் நீங்கள் தலித்து ஆதரவு தேடினால் ஒளிவதேன்? ஒன்றை மட்டும் நினைவில் கொள்க: பண்டிதர்கள் கூட்டத்தை வைத்து மட்டும் மதம் என்றால், பிற்மதத்தவர் எண்ணிக்கை பெரிதாகும். எத்தனை ஊடகங்கள் நடாத்தினாlum நன்மையில்லை.//

    கம்யுனிசம்,மிஷனரி, பாலைவன மதங்களின் ஆக்கிரமிப்பு, போன்ற இந்து மதத்திற்கே உரிய பிரச்சனைகளை களைய வேண்டுமானால்……..முதலில் தேவை நமக்குள் ஒற்றுமை… சாதியால், இனத்தால், அரசியல் கட்சிகளால் பிரிந்து கிடக்கும் இந்து சமுகம் ஒற்றுமை பெற வேண்டும் …. அந்த ஒற்றுமை என்பது அணைத்து தமிழக கோவில்களிலும் பிராமணர்களுடன் பிராமணர் அல்லாதவர்களும் அர்ச்சகர் ஆகும் உரிமையை பெற்று தர வேண்டும்… அதை அர்ச்சக பயிற்சி முடித்த 206 மாணவர்களையும் எந்த நிபந்தனையும் இன்றி தமிழ்நாட்டின் முக்கிய கோவில்கள் அனைத்திலும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்… மூலவர் சிலையை தொட்டு வழிபட ஒருவருக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்பு அவர் அக ஒழுக்கம் உடையவராக இருத்தல் வேண்டுமே ஒழியே… பிறப்பால் பார்பனராக இருக்க வேண்டும் என்று கூப்பாடு போடுவதெல்லாம் தர்மத்திற்கு விரோதமான வெற்று கூச்சலே ஆகும் … ஒரு மதம் தழைக்க வேண்டுமானால் சமுகத்தில் இருக்கும் மக்கள் அனைவரையும் எந்த ஏற்ற தாழ்வும் இல்லாமல் சமமாக பாவித்து அனைவருக்கும் தத்தமது மத கடமைகளில் சம உரிமை வழங்கிட வேண்டும்… இந்த ஒற்றுமையின் மூலமாக மட்டுமே இந்து சமயத்தை அதன் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற இயலும்… இல்லையேல் வருங்காலத்தில் இந்து சமயம் என்பதை வரலாற்று நூலில் மட்டுமே காண கூடிய ஒன்றாக மாறிவிடும்… நன்றி

  52. கிறிஸ்தவ மதத்திற்கு மரும்முன் இக்கட்டுரையை படியுங்கள்
    வேதம் என்பது கடவுளால் மனிதனுக்குக் காட்டப்பட்ட நல்வழியாகும். கடவுள் காட்டுகின்ற அந்த வழி அறிவுக்கு ஏற்றதாகவும், நியாயமானதாகவும், நடைமுறைச் சாத்தியமானதாகவும் இருப்பது அவசியமாகும்.

    அறிவுக்குப் பொருந்தாததாகவும் நடைமுறைச் சாத்தியமற்றதாகவும் பலவீனர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அநீதி இழைக்கக் கூடியதாகவும் ஒரு நூலின் போதனை இருக்குமானால் அது இறை வேதமாக இருக்க முடியாது.

    இத்தகைய நூல் இறை வேதமா? என்பது ஒரு புறமிருக்கட்டும்! நேர்மையான, அறிவுடைய மனிதனால் எழுதப்பட்டதாகக் கூட அந்நூல் இருக்க முடியாது. பைபிளின் போதனைகளில் இந்தக் குறைபாடுகள் ஏராளம் தாராளம்!

    அ) விதவா விவாகம்

    மனைவியை இழந்த கணவனுக்கு மறுமணம் செய்ய உரிமை இருப்பது போல், கணவனை இழந்த பெண்களும் மறுமணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுலகம் எதிர்பார்க்கின்றது. ஆண், பெண் இரு பாலாருமே இல்லற உறவில் தேவையுடையவர்களாக உள்ளதால் ஒரு சாராருக்கு மட்டும் இந் உரிமை மறுக்கப்படக் கூடாது என்று பாரபட்சமில்லாத சிந்தனையுடையவர்கள் எவரும் கருதுவர். கணவனால் கைவிடப்பட்டவளுக்கும் கணவனை இழந்தவளுக்கும் உலகம் முழுவதும் இந்த உரிமை வழங்கப்பட்டுள்ளது. கிறித்தவர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட நாடுகளும் கூட இந்த உரிமையை வழங்குகின்றன.

    பெண்களுக்கு மறுமணம் செய்யும் உரிமை இருந்தாக வேண்டும் என்பதில் உலகில் அறிவுடைய எவருமே மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை. மொத்த மனித சமுதாயத்துக்கும் நியாயமாகத் தோன்றுகின்ற இந்த விஷயம் பைபிளுக்கு நியாயமாகத் தோன்றவில்லை. விதவா விவாகத்தை உறுதியாக மறுக்கின்றது. கடவுளின் கட்டளையாகவும் அது கூறப்படுகிறது.

    நான் கர்த்தர். கன்னிகையாயிருக்க பெண்ணை அவன் விவாகம் செய்ய வேண்டும். விதவையையாகிலும்
    தள்ளப்பட்டவளையாகிலும் வேசியையாகிலும், கற்பழிக்கப்பட்டவளையாகிலும் அவன் விவாகம் செய்யாமல் தன் ஜனத்தைச் சேர்ந்த கன்னிகையையே விவாகம் பண்ண வேண்டும்.

    (லேவியராகமம் 21:13,14)

    நாகரீகமடைந்த எந்தச் சமூகமும் ஏற்றுக் கொள்ளாத இந்தப் போதனையை பைபிள் போதிக்கின்றது. விதவைகளையும் கணவனால் கைவிடப்பட்டவளையும் வேசிகளின் நிலையில் வைத்துப் பார்க்கிறது பைபிள்.ஒருத்தி விதவையாவதிலும் தள்ளப்படுவதிலும் அவளுக்குச் சம்பந்தமில்லை. கர்த்தருடைய விதிப்படியே அவள் விதவையாகிறாள். அந்த விதவைகளுக்கும் உணர்வுகள் இருக்கும் என்பதுமனிதனை விட கடவுளுக்கு நன்றாகவே தெரிய வேண்டும். அப்படித் தெரியாதவன் கடவுளாக இருக்க முடியாது.

    எனவே நிச்சயமாக கடவுள் இது போன்ற அக்கிரமமான ஒரு போதனையைச் செய்திருக்க முடியாது.
    பெண்களை அடிமைப்படுத்திப் போகப் பொருளாகக் கருதியவர்கள் தாம் இது போன்ற போதனைகளைக்
    கடவுளின் பெயரால் செய்திருக்க முடியும். தன் ஜனத்தைச் சேர்ந்த கன்னிகையைத் திருமணம் செய்ய
    வேண்டும் என்று பைபிள் கூறுவதையும் இந்த இடத்தில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    ‘தன் ஜனம்” என்று கூறுவதன் மூலம் ஜாதி வித்தியாசத்தைப் பேணிக் காக்கிறது பைபிள். எல்லா ஜனமும் ஒரு ஜனம் என்று தான் கடவுள் கருத முடியும். பல ஜனங்களாகப் பிரித்து ஒவ்வொரு ஜாதியையும் தத்தமது ஜாதிகளுக்குள்ளேயே திருமணம் செய்யச் சொல்வதன் மூலம் ஜாதி வேற்றுமையை, தீண்டாமையை பைபிள் ஆதரிக்கின்றது. கடவுளின் வேதமாகப் பைபிள் இருக்க முடியாது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

    ஆ) மாதவிடாய்

    மாதவிடாய் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக்கூடிய உபாதை. மாதவிடாய் காலத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாகாது என்று கூறினால் அதை நம் அறிவு ஏற்கிறது. ஆனால் பைபிள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களைப் பற்றிக் கூறுவது என்ன தெரியுமா?

    சூதகஸ்திரீதன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழு நாள் விலக்கமாயிருக்க வேண்டும். அவளைத் தொடுகின்ற எவனும் சாய்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் விலக்கமாயிருக்கையில் எதின் மேல் படுத்துக்கொள்கிறாளோ, எதின் மேல் உட்காருகிறாளோ, அதெல்லாம் தீட்டாகும். அவள் படுக்கையைத் தொடுகிற எவனும் தன் வஸ்திரங்களைத் துவைத்து தண்ணீரில் முழுக வேண்டும். சாயங்கால மட்டும் அவன் தீட்டுள்ளவனாயிருப்பான். அவள் படுக்கையின் மேலாகிலும் அவள் உட்கார்ந்த மனையின் மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன் சாயங்கால மட்டும் தீட்டுள்ளவனாயிருப்பான். ஒருவன் அவளோடு படுத்துக் கொண்டதும் அவள் தீட்டு அவன் மேல் பட்டதுமுண்டானால் அவன் ஏழு நாள் தீட்டுள்ளவனாயிருப்பான். அவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டுப்படும். (லேவியராகமம் 15:19,24)

    இயற்கையாக ஏற்படுகின்ற மாதவிடாய் பற்றி பைபிள் இப்படிக் கூறுகிறது. தேவைப்படும் போது பெண்களை அனுபவித்துவிட்டு ‘அந்த” நாட்களில் மட்டும் தீட்டு என்று தள்ளி வைப்பதை அறிவுடைய எவரேனும் ஏற்க முடியுமா? அவளைத் தொட்டாலும் தீட்டு, அவள் தொட்ட பொருட்களைத் தொட்டாலும் தீட்டு, அந்தப் பொருட்களைத் தொட்டவனும் தீட்டு, அவன் எதையாகிலும் தொட்டால் அதுவும் தீட்டு என சங்கிலித் தொடர்போல் தீட்டு. இதை விடப் பெண்ணினத்தை இழிவு செய்யும் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்? ‘அந்த” நாட்களில் அவளை எந்த மனிதரும் நெருங்க முடியாத அளவுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் போது அவள் மனம் என்ன பாடுபடும் என்பதைக் கூட கர்த்தர்உணரவில்லையா?

    கிறித்தவப் பெண்களே! இது உங்களைச் சிந்திக்கத் தூண்டவில்லையா? கடவுள் இப்படிச் சொல்லியிருக்க முடியாது என்பது அனுபவப்பூர்வமாக உங்களுக்கு விளங்கவில்லையா?

    மேலும் கிறித்தவ உலகில் எந்தக் கிறித்தவராவது இதைக் கடைப்பிடித்து ஒழுக முடியுமா? மொத்த உலகத்தாலும் நிராகரிக்கப்படத்தக்க இந்தப் போதனையைக் கர்த்தர்நிச்சயமாகச் சொல்லியிருக்க முடியாது. பெண் இனத்தை இழி பிறவியாக நம்பியவர்களின் கற்பனையில் தான் இது போன்ற கருத்துக்கள் உருவாயிருக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

    இ) பிரசவத் தீட்டு

    மாதவிடாய் விஷயமாகப் பொருந்தாத போதனையைக் கூறுவது போலவே பிரசிவிப்பதையும் பைபிள்
    பாவம் என்கிறது. அதற்காகப் பரிகாரமும் செய்யச் சொல்கிறது. பின்னும் கர்த்தர்மோசேயினிடம், நீ இஸ்ரவேலோடு பேசி ஒரு ஸ்திரீ பிரசவித்து ஆண்பிள்ளைகளைப் பெற்றால் அவள், சூதகஸ்திரீ விலக்கமாய் இருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழு நாள் தீட்டாய் இருப்பாள். எட்டாம் நாளில் அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலில் மாமிசம் விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். பின்பு அவள் 33 நாள் தன் உதிரச்சுத்திகரிப்பு நிலையில் இருந்து சுத்திரகரிப்பின் நாட்கள் நிறைவேறும் அளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்தையும் தொடக்கூடாது. பரிசுத்த ஸ்தலத்திற்குள் வரவும் கூடாது. பெண் பிள்ளைகளைப் பெற்றாளாகில் அவள் இரண்டு வாரம் சூதகஸ்திரியைப் போல் தீட்டாயிருந்து பின்பு
    66 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறின பின்பு தான் பெற்ற ஆண் பிள்ளைக்காவது பெண் பிள்ளைக்காவது ஒரு வயதான ஆட்டுக் குட்டியை தகனப்பலியாகவும் ஒரு புறாக்குஞ்சியாவது காட்டுப் புறாவையாவது பாவ நிவாரணப் பலியாகவும் தரிசனக் கூடார வாசலில் ஆசாரியினிடம் அவள் கொண்டு வர வேண்டும். அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் படைத்து அவளுக்காக பிராயச்சித்தம் செய்வான். செய்யவே அவள் தன் உதிரம் ஊறும் தீட்டு நீங்கி சுத்தமாவாள். (லேவியராகமம் 12:1-7)

    இத்தகைய போதனையைக் கர்த்தர்செய்திருப்பார்என்று அறிவுடைய எவரும் நம்ப முடியுமா?
    கிறித்தவ உலகம் சிந்திக்கட்டும்! ஆண் குழந்தையைப் பெற்றால் ஏழு நாட்கள் தீட்டு என்றும் பெண் குழந்தையைப்பெற்றால் இரண்டு வாரம் தீட்டு என்றும் கூறுவதையும் ஆண் குழந்தையைப் பெற்றால் 33 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு, பெண் குழந்தையைப் பெற்றால் 66 நாட்கள் உதிரச் சுத்திகரிப்பு என்று கூறுவதையும் கவனத்தில் கொள்க!

    ஈ) வர்ணாசிரமத்துக்கு வக்காலத்து மனிதர்கள் அனைவரும் ஆதாம், ஏவாள் என்ற இருவர்மூலமாகப் பல்கிப் பெருகியுள்ளனர். இது இஸ்லாமும் கிறித்தவமும் ஏற்றுக் கொண்ட உண்மையாகும். மனித சமுதாயம் முழுவதும் ஒரு தாய், தந்தையின் சந்ததிகள் எனும் போது அவர்களுக்கிடையே பிறப்பால் உயர்வு, தாழ்வு கற்பிக்க முடியாது. ஒருவன் தனது நன்னடத்தையால், நல்ல கொள்கைகளை நம்புவதால் மற்றவனை விட உயர முடியும் என்பதை நம்முடைய அறிவு ஒப்புக் கொள்கிறது.ஒரு குலத்தில் பிறந்து விட்ட காரணத்தினால் அவன் எவ்வளவு மோசமான செயல்களைச் செய்பவன்என்றாலும் வேறொரு குலத்தில் பிறந்தவனை விட அவன் எவ்வளவு நல்லொழுக்கமுள்ளவனாக இருந்தாலும் சிறப்புப் பெற்றவன் என்ற சித்தாந்தத்தை நியாயமான அறிவுடைய எவரும் ஏற்க முடியாது.பிறக்கின்ற குலத்தினடிப்படையில் மனிதர்கள் வித்தியாசப்படுவதே ஜாதிகள் தோன்றவும் தீண்டாமை வேரூன்றவும் காரணம். தீண்டாமையின் ஆணிவேராகத் திகழும் இந்த நச்சுக் கோட்பாட்டை பைபிளில் ஆதரிக்கிறது,
    போதிக்கின்றது. அபிஷேகம் பெற்றவனும் தன் தகப்பன் பட்டதுக்கு வந்து ஆசாரிய ஊழியஞ் செய்யப் பிரதிஷ்டை பண்ணப் பட்டவனுமாகிய ஆசாரியனே பிராயசித்தம் செய்ய வேண்டும். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல் நூல் உடைகளை உடுத்திக் கொண்டு பரிசுத்த ஸ்தலத்துக்காக பிராயச்சித்தம் செய்ய வேண்டும். (லேவியராகமம் 16: 32-33)

    ஒரு ஜாதியினர்தாம் கடவுளுக்கு பூஜை செய்பவர்களாக வர முடியும். அதுவும் வாரிசடைப் படையில் தான் வர முடியும் என்று பைபிளில் போதனை செய்கிறது. மனிதர்களை இப்படிப் பல ஜாதிகளாகப் பிரித்தது கடவுள் தான் எனவும் பைபிளில் பறை சாற்றுகிறது.

    கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடி நீங்களும் எனக்கென்று பரித்தராயிருக்க வேண்டும். நீங்கள் என்னுடையவர்களாக இருக்கும்படி நான் உங்களுக்கும் மற்ற ஜனங்களுக்கும் வித்தியாசம் பண்ணி உங்களைப் பிரித்தெடுத்தேன். (லேவியராகமம் 20:26)

    இஸ்ரவேல் பரம்பரையினராகிய யூதர்களை உயர்ந்த ஜாதிகளாக ஆக்கியதாக பைபிளில் கர்த்தர்(?) கூறுகிறார். புரோகதிர்களுக்கும் தீண்டாமைக்கும் பைபிளில் வக்காலத்து வாங்குவதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள பின்வரும் வசனங்களைப் பாருங்கள்! அன்னியவன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கக் கூடாது. ஆசாரியின் வீட்டில் தங்கியிருக்கிறவனும் வேலை செய்பவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது. (லேவியராகமம் 22:10)

    ஆசாரியினுடைய குமாரத்தி அன்னியனுக்கு வாழ்க்கைப்பட்டால் அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது. (லேவியராகமம் 22:12)

    ஆசாரியன் (புரோகிதன்) குலத்தில் பிறந்து விட்டவளானாலும் அன்னிய ஜாதிக்கு அவள் வாழ்க்கைப் பட்டுவிட்டால் அவளும் அந்த அன்னிய ஜாதியில் சேர்ந்துவிடுகிறாள் என்கிறது பைபிள்.

    ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்தது உண்டானால் அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய் கூட்டி பரிசுத்தமானவைகளோடும் கூட ஆசாரியனுக்கு கொடுக்கக்கடவன்.
    (லேவியராகமம் 22:14)

    நீ இஸ்ரவேல் புத்திரரோட சொல்ல வேண்டியது என்னவென்றால் நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து அதில் வெள்ளாமையை அறுக்கும் போது உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க் கட்டை ஆசாரியரிடத்தில் கொண்டு வரக்கடவீர்கள். உங்களுக்காக அது அங்கீகரிக்கப் படும்படி ஆசாரியின் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வு நாளுக்கு மறு நாள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்ட வேண்டும். நீங்கள் அந்தக் கதிர்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்கு சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலோ பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜன பலியையும் திராட்சை பழரசத்திலே காற்படியாகிய பானப்பலியையும் செலுத்தக்கடவீர்கள். (லேவியராகமம் 23:19-13)

    இவற்றையெல்லாம் கடவுளே சாப்பிடப் போகிறாரா? அல்லது ஏழைகளுக்குப் பங்கிட்டு கொடுக்க வேண்டுமா? அதெல்லாம் கிடையாது. அவையனைத்தும் மதகுருமார்களுக்குச் சேர வேண்டும். அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக் குட்டிகளோடும் கூட கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக் கடவன். கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையதாகும். (லேவியராகமம் 23:20)

    பைபிளின் இந்த போதனைகளைப் பார்க்கும் பொழுது ஆசாரியர்கள் (அதாவது பூசாரிகள்) தங்கள் பிழைப்பை நடத்துவதற்காக கடவுளின் பெயரால் இட்டுக்கட்டி கூறியிருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. எல்லா மாந்தரையும் ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்துள்ள கர்த்தர்மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகளாகப் பிரித்திருக்க மாட்டார்.

    புரோகிதர்களுக்கு பைபிளில் நிர்ணயித்துள்ள தகுதிகளைப் பார்க்கும் போது அது கடவுளின் போதனையாக இருக்க முடியாது என்பது மேலும் உறுதியாகின்றது. அந்தத் தகுதிகளைப் பின்வரும் வசனங்களிலிருந்து அறியலாம்.

    பின்னும் கர்த்தர்மோசேயிடம் நீ ஆரோனோடும் பேசியதைச் சொல். உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவர்கள் தலைமுறை தோறும் கடவுளின் அப்பத்தைப் படைக்கும் படி கிட்டிவரலாகாது.
    குருடன், சப்பானி, முகவிகாரமுள்ளவன் அளவுக்கு மிஞ்சி நீண்ட அவையவம் உள்ளவன் கால் ஒடிந்தவன், கை ஒடிந்தவன், கூனன், அதிகம் மெலிந்தவன், பூவிழுந்த கண்ணன், சொறியன், அசருள்ளவன், விதை நசுங்கினவன் ஆகிய இவர்கள் கிட்டிவரலாகாது. (லேவியராகமம் 21:16-23)

    ஆணழகன் போட்டிக்கு வரத் தகுதியுள்ளவர்கள் மட்டும் தான் கடவுளின் அப்பத்தைப் படைக்கும் படி கிட்டிவர வேண்டுமா? இது போன்ற குறையுள்ள கிறித்தவர்களே! நீங்கள் கடவுளை பூஜை செய்யவோ பலி செய்யவோ முடியாது என்று கூறும் இந்தப்போதனை உங்களுக்குத் தேவையா?

    கடவுள் மனிதர்களின் நடத்தையையும் உள்ளத்தூய்மையையுமே கவனிக்க வேண்டும். உடலமைப்பில்
    காணப்படும் குறைகளையெல்லாம் கடவுள் கவனிக்க மாட்டார். ஏனெனில் இந்தக் குறைகளை மனிதன்
    தானாக உண்டாக்கிக் கொள்ளவில்லை. கடவுளே ஏற்படுத்தினார். எனவே மேற்கண்ட தகுதிகளை கடவுள்
    கூறியிருக்கவே முடியாது என்பது மிகத் தெளிவாகவே தெரிகின்றது.

    உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று மனிதர்களை வித்தியாசப்படுத்துவது பழைய ஏற்பாட்டில் தான் உள்ளது. புதிய ஏற்பாட்டில் அத்தகைய போதனைகள் இல்லையே என்று கிறித்தவ உலகம் சமாளிக்கக் கூடும். இப்படிச் சமாளிக் முயல்வோர்முதலில் பழைய ஏற்பாடு என்பது இறை வேதம் அன்று என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளட்டும்! குறைந்த பட்சம் இத்தகைய போதனைகள் மலிந்த லேவியராகமத்தையாவது இறை வேதம் அல்ல என்று ஒப்புக்கொள்ளட்டும்.

    இனிப் புதிய ஏற்பாட்டையும் அடையாளம் காட்டுவோம். இதோ மத்தேயு கூறுவதைக் கேளுங்கள்!

    அப்பொழுது அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியஸ்திரீ ஒருத்தி அவிரிடத்தில்(இயேசுவிடத்தில்) வந்து ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு இரங்கும்: என் மகள்பிசாசினால் கொடிய வேதனை செய்யப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். அவளுக்குபிரதியுத்திரமாக அவர்ஒரு வார்த்தையையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்துஇவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே; இவளை அனுப்பிவிடு என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். அதற்கவர்காணாமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பபட்டேனேயன்றி மற்றபடியல்ல என்றார். அவள் வந்து ஆண்டவரே! எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள். அவர்அவளை நோக்கி ‘பிள்ளைகளின் அப்பத்தை எடுத்துநாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றாள்” அதற்கு அவள் மெய் தான் ஆண்டவரே! ஆயினும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜைகளிலிருந்து விழும் துணிக்கைகளைத் திண்ணுமே என்றாள். (மத்தேயு 15:22-27)

    இதைத் தொடர்ந்து மாற்கு குறிப்பிடும் போது ‘அப்பொழுது அவர்நீ சொன்ன வார்த்தையின் நிமித்தம்
    போகலாம். பிசாசு உன் மகளைவிட்டு நீங்கிப்போயிற்று என்றார்” (மாற்கு 7:29) என்று சொல்கிறார்.

    புதிய ஏற்பாட்டில் இடம்பெறும் இந்தக் கதையை ஒரு முறைக்குப் பலமுறை படியுங்கள்! தங்களை உயர்ந்த ஜாதியினர்என்று எண்ணி இருமாப்புக் கொண்ட ஒரு ஜாதியினர் தான் இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி இப்படி கற்பனை செய்திருக்க முடியும் என்பதை உணர்வீர்கள்.

    இஸ்ரவேல் புத்திரர்பிள்ளைகள் போன்றவர்களாம்! கானானிய இனத்தவர்நாய்களைப் போன்றவர்களாம்!
    உலகுக்கு ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் போதிக்க வந்த இயேசு இவ்வளவு அநாகரீகமாகப் பேசினார்என்பதை உங்களால் நம்ப முடிகின்றதா? ஜாதி வெறி பிடித்தவர்களாக இயேசுவைப் பற்றி நம்மால் கற்பனை செய்யக் கூட முடியவில்லை. ஆனால் பைபிளைத் தங்கள் சொந்த கற்பனையில் உருவாக்கிய மேல் ஜாதியினர்இயேசுவை அப்படித் தான் அறிமுகப்படுத்துகின்றனர்.

    தன் மகளுக்கு நோய் ஏற்பட்டுள்ள நிலையில் மனம் நொந்து வேதனையுடன் வந்த பெண்ணை இயேசு மேலும் வார்த்தைகளால் புண்படுத்தியதாக இந்தக் கதை கூறுகின்றது. கடைசி நேரத்தில் அவளது பிசாசை இயேசு விரட்ட முன் வந்தது ஏன்? நீ சொன்ன வார்த்தையினிமித்தம் என்று இயேசு கூறுகிறார். அவள் தன்னை நாயினம் என்று ஒப்புக்கொண்டு வாக்குமூலம் தந்த காரணத்தினாலேயே
    அவர்பிசாசை ஓட்டியதாக பைபிள் பகிரங்கப்படுத்துகிறது.

    அகில உலக இரட்சகர்என்று கிறித்தவ உலகம் அறிமுகப்படுத்தும் இயேசு இஸ்ரவேலர்என்ற உயர்ந்த ஜாதிக்குத் தான் இரட்சகராக பைபிளில் அறிமுகப்படுத்தப்படுகிறார். அந்த ஒரு ஜாதியை மட்டுமே மனித இனத்தில் சேர்க்கிறார். மற்ற ஜாதியினர்மிருக குலத்தில் உள்ளவர்கள் என்று
    கூறுகிறார்.

    இவ்வளவு மோசமான வர்ணாசிரமத் தர்மத்துக்கு வக்காலத்து வாங்கக் கூடிய தீண்டாமையைப் பகிரங்கமாக ஆதரிக்கக்கூடிய மேற்கண்ட போதனைகளைக் கர்த்தரோ, இயேசுவோ கூறியிருப்பார்கள் என்று நம்புகின்றீர்களா? அவர்கள் பெயரால் பொய்களைப் புணைந்த இஸ்ரவேல் இனத்தின் கலப்படச் சரக்கே பைபிளாகும் என்பது உங்ளுக்குத் தெரியவில்லையா? இந்தப் போதனையைச் சிந்திக்கும் நடுநிலையானவர்கள் இந்த முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

    இந்த அக்கிரமமான போதனைகளைக் கண்ட பிறகும் கூட இது கர்த்தரின் போதனை தான் இயேசுவின் போதனை தான் என்று கிறித்தவ உலகம் சாதிக்குமானால் இதை நடைமுறைப்படுத்திக் காட்டட்டும். தங்களின் பிரச்சார சாதனங்களை மூட்டை கட்டிக் கொண்டு இஸ்ரவேல் நாட்டுக்குச் சென்று விடட்டும்.கடவுளே ஒதுக்கித்தள்ளி விட்ட- இயேசுவே புறக்கணித்துவிட்ட- நாய்களுக்கு அதாவது இஸ்ரவேல் ஜாதியைச் சேராதவர்களுக்கு இனிமேல் கிறித்தவப் பிரச்சாரம் செய்வதை நிறுத்திக் கொள்ளட்டும்!

    இரண்டில் ஒன்றைத் தான் அவர்கள் செய்ய முடியும். ஒன்று அது இறைவனின் போதனை இல்லை என்று
    ஏற்றுக் கொள்ள வேண்டும். இறைவனின் போதனை என்றால் உடனே அதை நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.

    பைபிள் வேதம் என்று கூறிக் கொண்டு அதன் போதனைக்கு மாற்றமாக நாய்களுக்குப் போதனை செய்வது என்று நடந்து கொண்டால் அவர்களுக்குக் கொள்கை எதுவும் இல்லை என்ற முடிவுக்கே நாம் வந்தாக வேண்டும். நாய்க்குட்டிகளுக்கும் ஒரு வார்த்தை கூறுவது நமக்கு அவசியமாகும். உங்களை மனித வர்க்கத்திலேயே சேர்க்காத வர்ணாசிரமக் கொள்கை உங்களுக்கு இனியும் தேவையா?

    தன்னை நெருங்கவும் பூஜிக்கவும் புற சாதியினருக்குத் தகுதியில்லை என்று கூறும் போதனை தேவை தானா? அல்லது நாய்களாகாவே இருப்பது என்று தீர்மானம் செய்து கொண்டீர்களா?

  53. அன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன்,

    ஓரிரு வருஷங்களாக நான் உங்கள் கருத்துக்களை தமிழ் ஹிந்துவில் வாசித்து வருகிறேன்.

    எனது மொழிநடை கலப்பு மொழிநடை (மணிப்ரவாளம் என்று ஆகாத்யம் செய்பவரும் உண்டு). தாங்கள் தூய தமிழ் மொழிநடை மீது (மற்றெந்த மொழியும் தமிழுடன் கலவாத் தமிழ்) பிடித்தம் உடையவர். அப்படித் தூய்மையான தமிழில் எழுதுவோரையும் நான் இணையத்தில் பார்க்கிறேன். அதை மிகவும் மதிக்கிறேன். நம் இருவருடைய கருத்துக்களில் ஒற்றுமை வேற்றுமைகள் இருந்தாலும் பரஸ்பரம் அபிமானமும் உண்டு என்ற படிக்கு இதைப் பதிக்கிறேன்.

    முதலில் அன்பர் Tamil

    நீங்கள் உங்களுக்கு உண்டான வாஸ்தவமான தூய தமிழ்ப்பற்றின் காரணமாக *தமிழ்* எனக் குறிப்பிடுகிறீர்கள். அன்பர் Tamil வெகுவாகத் தன் பெயரை Tamil என்றே தான் பதிக்கிறார். மொழிக்கலப்பு என்பது இயல்பு என்ற நிலைப்பாடுடைய நான் இதைக் குறைவாகச் சொல்லவில்லை என்னைப்பொருத்தவரை.

    ஆனால் மொழித்தூய்மை என்று வருகையில் நான் யாருடன் உரையாட நேர்ந்தாலும் நீங்கள் இந்த தளத்தில் பதிந்த மொழித்தூய்மை சம்பந்தமான பொன்னான வாசகங்களை அலகீடாகக் கொள்கிறேன். அந்த அலகீட்டின் படி… யார் எழுதுவதையும் உரைத்துப் பார்ப்பேன். என்மீது மொழிக்கலப்பு பற்றி வீசப்படும் கற்கள் மொழித்தூய்மையாளர்களிடம் இருந்து வருகிறதா? அல்லது *நான் கலப்பது என் உரிமை* – *நீ கலப்பது தகாது* என்ற (அ)நேர்மையாளரிடம் இருந்து வருகிறதா என்று பார்க்க.

    அன்பர் Tamil அவர்கள் தலித்து சஹோதரர்கள் பற்றி சொன்ன கருத்து ஏதோ அவருடைய ப்ரத்யேகமான ஒரு கருத்து என்றும்….இந்த தளத்தில் எந்த அன்பர்களாவது அக்கருத்தை மறுக்கிறார்கள் என்றோ மட்டிலும் நீங்கள் கருத வேண்டா. குளவி அவர்களது ஸ்ரீமான் திருமாவளவன் பற்றிய வ்யாசத்தில் எனது கருத்துக்களையும் மற்ற வ்யாசங்களின் கீழ் எனது கருத்துக்களையும் வாசித்துப் பார்க்கவும். மற்றும் இங்கு கருத்துப்பதியும் அனைத்து அன்பர்களது கருத்துக்களையும் வாசித்து ……யாரேனும் தலித் சஹோதரர்களுக்கு உரிய உரிமைகள் கொடுக்கும் விஷயத்தில்……இக்கருத்துக்கு மாறாக கருத்து சொல்லியுள்ளனரா என்று பார்க்கவும். ஸ்ரீ அ.நீ அவர்கள் இந்த விஷயம் சம்பந்தமாக மிகத் தெளிவாக ஸ்ரீமான் மகிழ்நன் என்ற அன்பருடன் உரையாடியதைத் தாங்கள் வாசித்துப்பார்க்கவும்.

    விஷயம் இங்கு அதுவல்ல. முகமூடிப் பெயரில் வேறு ஒரு அன்பர் ஹிந்து விரோதக் கருத்துப்பதிந்துள்ளார். அது தளத்தில் பலரால் இடித்துறைக்கப்பட்டுள்ளது. அதை அடுத்து அன்பர் Tamil தன் கருத்துப்பதிந்துள்ளார். முன் சொன்ன அன்பருக்கு உரித்தான அனைத்து விகுதிகளும் அன்பர் Tamil அவர்களுக்கும் பொருந்தும். அன்பர் Tamil அவர்கள் ஸ்ரீ வைஷ்ணவம் பற்றி இந்த தளத்தில் அடித்த நக்கல் கருத்துக்கள் மற்றும் ஆப்ரஹாமிய ஆதரவு நிலைப்பாட்டுக் கருத்துக்கள் (வேறு ப்ரகடனமான முகமூடிகளில்) இந்த தளத்தில் பதிந்துள்ளது எல்லாம் ரகசியமில்லை.

    ஆப்ரஹாமிய மதங்களால் கட்டுப்படுத்தப்படும் ஊடகங்கள் ஹிந்துக்களைப் பற்றி உண்மையான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை மிகைப்படுத்தி……ஹிந்துக்களைப் பற்றி ஹிந்து சாதுக்களைப் பற்றி …… ஓரிருவரைப் பற்றி குற்றம் சாட்டுவது போல் என்று அல்ல…..அந்த வ்யாஜத்தில்……ஒட்டு மொத்த ஹிந்து சாதுக்களும் பொய்மையானவர்கள் என்று ஒரு சித்திரம் வரைய முற்படுவதும்……அதே சமயம் மாற்று மதத்தவர் எண்ணிறந்த அடாவடித்தனங்களைச் செய்து வருகையில்…..ஊடக தர்மப் படி அதை வெளிக்கொணராது….மௌனம் சாதிப்பது……அல்லது பூசி மொழுகுதல்……என்ற படிக்கான அடாவடி செய்து வருவதை தோலுரிக்கு முகமாக இந்த வ்யாசம் எழுதப்பட்டுள்ளது……. The intentional commissions and omissions of the Mafia in the guise of mainstream Media……. இந்த விஷயம் தான் இந்த வ்யாசத்தில் ப்ரதானமாக விசாரிக்கப்பட வேண்டிய விஷயம்.

    தமிழ் மொழித் தூய்மை…..தலித் சஹோதரர்களது முன்னேற்றம்….அதற்கான ஹிந்துக்களது பங்களிப்பு…..ஹிந்து இயக்கங்கள் இவற்றுக்காக செய்து வருவது என்ன……இவையெல்லாம் மிக மிக முக்யமான விஷயங்களே…..இல்லையென்று சொல்லவில்லை….ஆனால் வ்யாசம் விசாரிக்கும் அபாயகரமான ஊடகப்போக்குகள்……அவை சமுதாயத்தில் படித்தவர் மற்றும் படிக்காதவரிடம் ஏற்படுத்தும் விளைவுகள்…..இவற்றைப் பற்றி நாம் இங்கு பேச வேண்டியது…..மிக முக்யமானது

    ……அதை தடம் புரளுமாறு முன்னர் ஒரு அன்பர் கருத்துப் பதிந்தார்……தொடர்ந்தது அன்பர் Tamil அவர்களது தடம் புரளல்……அவர் க பதிந்த கருத்து….. சிறியேனும் ஸ்ரீ சிவஸ்ரீ விபூதிபூஷண மஹாசயரும் தாங்களும் வழிமொழிந்த கருத்து …..அக்கருத்து அதற்குறிய ப்ராதான்யத்துடன் விவாதிக்கப்படவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது….ஆனால் ப்ரத்யேகமாக அதற்கென்று ஒரு வ்யாசத்தின் கீழ் அக்கருத்து விவாதிக்கப்பட்டால்…… அது முறையாக அது சார்ந்த அனைத்துப் பரிமாணங்களுடன் விவாதிக்கப்படும் என்பதில் உங்களுக்கும் கருத்து மாறுபாடு இருக்காது என நினைக்கிறேன்.

    இங்கு விவாதம் ஸ்ரீ ராஜமாணிக்கம் அவர்கள் ப்ரஸ்தாபித்துள்ள முக்ய விஷயம் சார்ந்து இருக்க வேண்டும் என்பதனை…..முறையான கருத்து சார்ந்த விவாதத்தில் நாட்டம் கொண்டு நான் விக்ஞாபிக்கிறேன். தங்களுக்கும் அதில் கருத்து மாறுபாடு இருக்காது என்று எண்ணி.

  54. இதோ கட்டுரைக்கு தொடர்புடைய முக்கியமான ஒரு இணைப்பு,
    https://articles.timesofindia.indiatimes.com/2013-10-11/ranchi/42940302_1_tribals-durga-puja-purulia

    அன்னை துர்கையை கேவலப்படுத்தி, மகிஷாசுரன் ஒரு திராவிடன் , அவனை ஆரியர்கள் பெண்ணை அனுப்பி வஞ்சத்தால் அழித்தார்கள் எனவும் நடத்தப்படும் அப்பட்டமான பொய் பிரசாரம். கடைசிபாரவில் இந்த செயல் வீரர்களின் டெல்லி கனெக்ஷன் தெரிகிறது.

    இதற்கு திரு அரவிந்தனின் கச்சிதமான எதிர்வினை இங்கே.
    https://centreright.in/2013/10/of-mahishasura-and-jnu-hate-mongers/#.ஊம்ண்முறாலூஊஏ

    தமிழ் கூறும் நல்லுலகம் கவனிக்க: சிலம்பிலிருந்து துர்க்கை அன்னை பற்றிய மேற்கோள். [ யாருக்கு தெரியும், வள்ளுவர் போல இந்த இளங்கோ அடிகளும் சரியான பார்பனீய ஆதரவாளர் போலும் . ஹூம். கெட்ட உலகமடா 🙂 ]

    பெண்ணியவாதிகள் எதிர்க்க வேண்டியது இதை தான். தாய் தெய்வ வழிபாடு எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் பெண்மையை கேவலபடுத்தி த்தான் வழிபாட்டை ஒழித்தார்கள்.

    இங்கும் அதே தான். ஒரு அறிவு ஜீவி சொல்கிறார்.
    ” Mahishasur or the buffalo-rearers must have been the people dominating the Banga region. Racially they must have been Dravidians. They must have also been opponents of the Aryan culture. Aryans had to defeat them. These people used Durga.

    In the Banga region, prostitutes mention Durga to be of their clan. ”

    அன்னை வழிபாடு இன்னும் இருக்கும் ஒரே தேசம் நம் தேசம் தான். அன்பர்கள் யோசிக்க வேண்டிய விஷயம் இது .

    இப்போது இந்த அபத்தம் காமடியாக பட்டாலும் ,எதிர்வினை இல்லாவிட்டால் இது சில வருடங்களில் பொய்கள் உண்மைகளாக உலா வரத் தொடங்கும்.

    சாய்

  55. நம்மை வாட்டும் ப்ரசினைகளைப்பேச நமக்கு தளங்கள் அதிகம் இல்லை. முற்போக்கு முகமூடி தளங்களில் நம் குரல் அசுரத்தனமாக ஒடுக்கப்படும் .[ ஐயோ, அசுரன் என்பது இனமல்லவா ,தலீவரே சொல்லீகிறாரே ]

    ஹிந்து தளங்களில் மட்டுமே கருத்து சுதந்திரம் உண்டு.

    நல்லது தான். அதுவே குட்டை- குழப்பும் சுதந்திரம், விவாத- தடம்புரள -சுதந்திரம், , பூணூல்- நெளியுது- பார் -வாதம் சுதந்திரம் [ இது காப்புரிமை பெற்றது ] , ஹிந்து மதம் -எல்லா கொள்கையும் – ஏத்துக்கும் -அதனால -என்னவும்- சொல்வேன்-எதிர்கேள்வி கேப்பவன் -பிற்போக்குவாதி -தடாலடி சுதந்திரம் இன்ன பிற சுதந்திரங்கள் எல்லாவற்றுக்கும் ஆகிறது .

    சாய்.

  56. திரு. கிருஷ்ணா குமார் அவர்களுக்கு ……………..

    //ஆனால் மொழித்தூய்மை என்று வருகையில் நான் யாருடன் உரையாட நேர்ந்தாலும் நீங்கள் இந்த தளத்தில் பதிந்த மொழித்தூய்மை சம்பந்தமான பொன்னான வாசகங்களை அலகீடாகக் கொள்கிறேன். அந்த அலகீட்டின் படி… யார் எழுதுவதையும் உரைத்துப் பார்ப்பேன். என்மீது மொழிக்கலப்பு பற்றி வீசப்படும் கற்கள் மொழித்தூய்மையாளர்களிடம் இருந்து வருகிறதா? அல்லது *நான் கலப்பது என் உரிமை* – *நீ கலப்பது தகாது* என்ற (அ)நேர்மையாளரிடம் இருந்து வருகிறதா என்று பார்க்க.//

    நீங்கள் பாரட்டும் அளவிற்கு நான் அப்படி பெரிதாக எதையும் கூறிவிடவில்லை ….. ஒரு உண்மையான இந்து எப்படி பிற மத தாக்குதல்களில் இருந்து தன் மதத்தின் ஆளுமையை காக்கவேண்டும் என்பதில் எப்படி உறுதியோடு இருக்கிறானோ …. அதே போன்றது தான் தமிழில் பிற மொழி சொற்கள் நுழைந்து அதன் ஆளுமையை கெடுத்து விட கூடாது என்கிற என்னுடைய நிலைப்பாடும் ஆகும் ……. தனி தன்மை வாய்ந்த ஒரு மதத்தில்(இந்து) அல்லது அந்த மதத்திற்கு சொந்தமான ஒரு கலையில் பிற மதங்களின் கலப்போ அல்லது ஆதிக்கமோ ஏற்படுவதை எப்படி ஏற்று கொள்ள முடியாதோ அதே போன்றது தான் என்னுடைய தாய்மொழியில் ஏற்படும் கலப்படத்தையும் என்னால் ஏற்க முடியவில்லை….. என்னை பொறுத்த வரை இந்து சமயமும் காக்கப்பட வேண்டும் தமிழ் மொழியும் காக்கப்பட வேண்டும் இது தான் என்னுடைய நிலைபாடு………. சரி, இப்போது நம்முடைய கருத்திற்கு வருகிறேன்…

    இங்கு மறுமொழியிடும் அன்பர் தமிழ் என்பாரை தனி பட்ட முறையில் எனக்கு யார் என்று தெரியாது… அவர் மேற்சொன்ன கருத்து எனக்கு பிடித்து இருந்தது அதனால் அதை மேற்கோள் காட்டினேன் அவ்வளவுதான்………..ஏன் பிடித்து இருந்தது என்றால் அது என் மனதில் உள்ள எண்ணத்துடன் ஒத்து போனதால் பிடித்து இருந்தது அவ்வளவே … இன்னும் சொல்ல போனால் இன்றைய நிலையில் இந்து சமயத்தை காக்க சமதர்ம கொள்கையால் மட்டுமே முடியும்… இந்த ஊடக மாயையை உடைக்க வேண்டுமானால் நாம் எந்த சாதி பாகுபாடும் இன்றி அனைவரையும் மெய்யன்போடு அரவணைத்து செல்ல வேண்டும் … எப்படி திருஞானசம்மந்தர் திருநீலகண்டயாழ்பாணரை உண்மை அன்போடு அரவணைத்து சென்றாரோ அந்த வழி தான் இப்போது நமக்கு தேவை… இந்த ஒன்றை செய்வதனால் மட்டுமே முற்போக்கு வாதிகள் என்று கூறிகொள்பவர்களை நாம் முறியடிக்க இயலும்…. ஏனென்றால் இந்த ஒரு விசயத்தை வைத்து கொண்டு தான் அவர்கள் முற்போக்கு முகமூடியை மாட்டி கொண்டு இந்து சமயத்தை கீழ்த்தரமாக விமர்சிக்கிறார்கள்… இதற்க்கு நாம் இடம் தரலாகாது … என்னை பொறுத்த வரை இந்துசமயம் என்பது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்… ஆகவே சமரசம் என்னும் சொல்லுக்கு மறுபெயர் இந்துசமயம் தான்… அதில் எந்த இடத்திலும் சாதி பாகுபாடு இல்லாமல் அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக சமய கடமைகளில் பங்காற்றிட வேண்டும்… அதன் ஒரு பகுதியாக அர்ச்சக பயிற்சியை முறையாக பயின்ற அணைத்து சாதி அர்ச்சக மாணவர்களையும் நாம் தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உடனடியாக அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்…. இது என்னுடைய தாழ்மையான கருத்து அல்லது வேண்டுகோள்… இதன் மூலம் மட்டுமே முற்போக்கு முகமூடியாளர்களிடமிருந்து (ஊடகம் , திராவிட இயக்கங்கள், கம்யுனிசம் )நம் சமயத்தை காப்பாற்ற இயலும்….

    நான் கூறியதில் பிழையேதும் இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும் அல்லது உங்களுக்கு பிடித்தது போல் என்னை க்ஷமிக்க வேண்டுகிறேன்……. நன்றி

  57. //தலித்துகளுக்கு இனியாவது முன்னிடம் கொடுங்கள் என்றால், இனியாவது தமிழ்ப்பார்ப்பனர்கள் மனமுவந்து பின்னால் போய் நில்லுங்க்ள்; அல்லது வரிசையில் வார்ங்கள் என்றால் இந்து மதம் விமர்சனம், நீ கிருத்துவன் என்றால் எப்படி பெரியவரே சரியாகும்? தமிழ்பார்ப்பனரகளை விமர்சனம் செய்தால் ஓடிவரும் நீங்கள் தலித்து ஆதரவு தேடினால் ஒளிவதேன்? ஒன்றை மட்டும் நினைவில் கொள்க: பண்டிதர்கள் கூட்டத்தை வைத்து மட்டும் மதம் என்றால், பிற்மதத்தவர் எண்ணிக்கை பெரிதாகும். எத்தனை ஊடகங்கள் நடாத்தினாlum நன்மையில்லை.//

    ஆக உங்கள் ப்ரச்சனையெல்லாம் பிராமணன் மீது தான். தலித்துக்கள் ஆதரவு தேடினால் யாரும் இங்கே ஓடி ஒளியவில்லையே! திரு. ம. வெங்கடேசன், திரு. சேக்கிழான் போன்றோர் எழுதும் சாதி ஒழிப்பு கட்டுரைகளுக்கு பிராமணர்களின் ஆதரவுக் குரலும் இருந்து கொண்டு தானே இருக்கிறது. இதில் தான் உங்களுக்கு பிரச்சனையே! நாங்கள் பொதுவாக இந்துத்வம் பேசினால் அதன் சிறப்புக்கள் பற்றி பேசினால், அதில் தீண்டாமை எனும் பிரச்சனை இருக்கிறது என்பீர்கள். நாங்கள் தீண்டாமை ஒழிப்பை பற்றிப் பேசினால் அதில் பண்டிதர்கள் மட்டும் பேசி என்ன உபயோகம் என்பீர்கள்.

    பிற மதங்களில் நம்மை இழித்துக் கூறி, பிரிவினையை உண்டாக்கும் கட்டுரைகளைப் படித்து அது சார்ந்த பின்னூட்டமிட்டால், நீங்கள் செய்யாததா என்பீர்கள். நித்யானந்தர், ஆசாராம் பாபுவைப் பற்றி செய்திகள் வருகிறது ஆனால் பிற மதங்களின் தலைவர்கள் செய்யும் அட்டூழியங்கள் செய்திகளாவது இல்லை என்றால் அப்போது நித்யானன்தரை நியாயப்படுத்துகிறீர்களா? என்று கேட்பீர்கள். இப்புடி பேசுனா அப்புடி பேசுறது, அப்புடி பேசுனா இப்புடிப் பேசுறது! எங்க இப்புடி?

    பார்பான் பூணூல் போட்டுக் கொள்வதை தேவை இல்லை என்று கூறும் நீங்கள், எந்த ஜாதிக்காரனையும் பார்பானோடு இயைந்து வாழ விட மாட்டீர்கள். ஆவணி அவிட்டம் பூணூல் போட்டுக் கொள்ள வாருங்கள் என்ற அழைப்பை கண்டு ஆடிப் போய் விட்டீர்கள் போலும். உங்களுக்குத் தேவை பார்ப்பனன் மற்ற சாதியினரோடு இணக்கமாக வாழ்ந்து விடக்கூடாது. அப்படி நடந்து விட்டால் இந்த கட்டுமானத்தை, பண்பாட்டை உடைப்பது கடினமாகி விடும். தலித்து சிறுவன் சகஸ்ரநாமம் சொல்ல ஆரம்பித்து விட்டால் மதமாற்றமெல்லாம் மண்ணோடு மண்ணாகி விடுமே என்ற பயம் தான் காரணம். ஒற்றுமை ஏற்பட்டு ஜாதி பாகுபாடெல்லாம் இல்லைனா நாம பெரிய ஆளா இருக்க முடியாதே! ராமர் அணில் முதுகுல கோடு போட்டார். அப்படினா சீதை வரிக்குதிரையாங்க்ர மாதிரி அறிவு பூர்வமான கேள்விகளைக் கேட்டு ஹிந்து மதம் முட்டாள் மதம் தான்னு நிரூபிக்க முடியாம போய்டுமே! தலித்து பையன் விளக்கம் குடுக்கற அளவுக்கு வளந்துட்டா நம்பளால பெரிய ஆளா இருக்க முடியாதே!

    இருக்கவே இருக்கு இந்து மதம் பொது சொத்து, அது இஸ்லாம் இல்லை. பாத்வா, கித்வா அது இது லொட்டு லொசுக்கு என்று ஏகப்பட்ட பில்ட்அப்புகளை அள்ளி விட்டு நாம வந்த வேலையை பாத்துப் புட்டு இன்னும் நாலு பேரை கூப்பிடு அய்யன செருப்பாலடிச்சா மேட்டர் முடிஞ்சுது. அப்புறம் ஒரு பய வாய திறக்க மாட்டான். நாம ஜாலியா அறிஞர் பட்டம் வாங்கிக்கலாம்.

    நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் தமிழ் அவர்களே… பீமாராவ் ராம்ஜி என்பவரை அம்பேத்கராக்கியது அவரது ஆசிரியர் அம்பேத்கர் என்பவர் தான். அவர் ஒரு பிராமணர். இந்து மதத்தின் அடிப்படைகளைக் கற்று மற்றவர்க்குக் கற்பிக்கும் எவனும் ஒரு பிராமணனே! நீங்கள் எங்களை இன்று குறை சொல்லலாம். பார்ப்பன லாபி என்று தூற்றலாம். ஆனால் நாளை ஹிந்து மதத்தின் சாரத்தை மற்றோருக்கு எடுத்துரைக்கும் எவனுமே பிராமணன் தான்.

    பொங்குமாங்கடலை கூரை போட்டு மறைக்க முடியுமா? எரிமலையை நீரூற்றி தான் அணைக்க முடியுமா? ஹிந்து மகா சமுத்திரமும் அது போன்றது தான். அடங்கி இருக்கும்; ஆனால் ஆழமானது. உங்களைப் போன்று எத்தனை பேர் அறிஞர் பட்டம் தாங்கி வந்து பிராமணர்களை த்வேஷித்தாலும் அழியாத சத்தியமான ஹிந்து மகா சமுத்திரம் என்றும் நிலை பெற்று நிற்கும்.

  58. //3. என் விமர்சனம் ஏழைகள், தலித்துகள், கல்லாமாந்தர்கள் இவர்களை இந்துமதம் இழுத்தணைக்கவேண்டுமெனபதாகும். அதற்கு என்ன செய்யவேண்டும் என்று காலங்காலமாக எழுதிவருகிறேன்.அதைப்பற்றி உங்களால் ஒரு கருத்துமே ஆதரவாகச் சொல்ல முடியவில்லையேன்? என் கருத்துக்களுள் ஒன்று கூடவா உங்களுக்கு ஏற்பில்லை? அஃதேவென்றால் எனக்குச் சந்தேஹம்தான் வருகிறது?! உண்மையில் இம்மதம் கீழ்த்தட்டு மக்களிடம் போயிருக்க நீங்கள் விரும்பவில்லை. அப்படித்தானே?

    நான் அவர்களைப் பார்க்கிறேன். பகிர்கிறேன். அதைச்சொல்லத்தானே இத்தளம் தமிழ் ஹிந்து. காம்? தமிழ் கிருத்துவ தளத்திலா எழுதுவார்கள்? இத்தளத்திலேயே எதிர்ப்பவர்கள் அற்பர்கள் அல்ல. கற்றறிந்த மாந்தர் என்பதுதான் பெருத்த சோகம் !//

    தமிழ் சார்! சிவாஜி இன்னும் சாகலையோனு தோணுது. கட்டுரைல என்ன சொல்லியிருக்கு? அதுக்கும் நீங்க போட்டிருக்கிற இந்த விசியத்துக்கும் என்ன சம்பந்தம்? ஊடகங்கள் நடுநிலையாக இல்லாமல் சிதைப்பு வேலையை செய்யுது அப்படின்னு தானே கட்டுரை சொல்ல வருது. அதுக்கு பிராமணன் தான் காரணமா? என்னமோ போங்க சார்! உங்களோட ஒரே காமெடி! ஒரு நாள் உங்களோட பேசிட்ருந்தா போதும். கவலையெல்லாம் மறந்து ஜாலியா இருக்கலாம்.

  59. அன்பார்ந்த ஸ்ரீ தாயுமானவன்,

    \\\ அதன் ஒரு பகுதியாக அர்ச்சக பயிற்சியை முறையாக பயின்ற அணைத்து சாதி அர்ச்சக மாணவர்களையும் நாம் தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் உடனடியாக அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் \\\

    ததாஸ்து – அப்படியே ஆகட்டும்.

    \\\ நான் கூறியதில் பிழையேதும் இருந்தால் என்னை மன்னிக்க வேண்டும் அல்லது உங்களுக்கு பிடித்தது போல் என்னை க்ஷமிக்க வேண்டுகிறேன் \\\

    கருத்தில் பிழையேதுமில்லை. ஹிந்துக்கள் பலரும் ஏற்கும் கருத்துத்தான் இது. இழையின் கருப்பொருளொடு சேராதது என்பது மட்டிலும் தோஷம்.

    \\\ நீங்கள் பாரட்டும் அளவிற்கு நான் அப்படி பெரிதாக எதையும் கூறிவிடவில்லை \\\

    நான் என்னுடைய கணினியில் கருத்தையும் சம்பந்தப்பட்ட url ஐயும் பதிந்து வைத்துள்ளேன். நேர்மையான பொன்னான – நான் என்றும் மறவாக் கருத்து.

    \\\ உண்மையான இந்து எப்படி பிற மத தாக்குதல்களில் இருந்து தன் மதத்தின் ஆளுமையை காக்கவேண்டும் என்பதில் எப்படி உறுதியோடு இருக்கிறானோ …. அதே போன்றது தான் தமிழில் பிற மொழி சொற்கள் நுழைந்து அதன் ஆளுமையை கெடுத்து விட கூடாது என்கிற என்னுடைய நிலைப்பாடும் ஆகும் \\\\

    கலப்பு – மதம், மொழி, கலைகள் — இவற்றில் இயல்பான விஷயம்.

    தூய்மை – காக்க முனைவோரின் கடமை. என்றென்றும் தூய்மையைக் காக்கும் அன்பர்கள் ஒவ்வொரு துறையிலும் இருப்பர். அவர்களது போக்கு நேர்மையின் அடிப்படையில் இருக்கும். கலப்புக்கு அதன் இடம் போல தூய்மைக்கு அதன் இடம் என்றும் உண்டு — தூய்மையில் நேர்மையான (பக்ஷபாதமில்லாத) முனைப்பு உள்ள அன்பர்கள் இருக்கும் வரை.

    இழையின் கருப்பொருள் — மிக ஆபத்தான விஷயத்தை நமக்கு சுட்டுகிறது.

    ஹிந்துஸ்தானத்தில் தேசத்துக்குப் பெரிய குந்தகம் விளைவிக்கும் சக்திகள் பயங்கரவாதிகள், கம்யூனிஸ வாதிகள் ஆப்ரஹாமிய மத அறுவடை சக்திகள் மட்டுமன்று. இவை அனைத்தினையும் ஊட்டி வளர்க்கும் ஊடகம் — அத்தனை தேச விரோத சக்திகளும் ஒன்று சேர்ந்த கூடாரம் — தொலைக்காட்சி ஊடகம் என்றால் மிகையாகாது — ஸ்ரீ ராஜமாணிக்கம் அவர்கள் பரிச்ரமப்பட்டு – இந்த விஷயத்தை இந்த இழையில் — இதைப்பற்றிப் பகிர்ந்துள்ளார்.

    உள்ளூர் சன் டிவி வீரபாண்டியன் முதல் — பார்கா தத், ப்ரணாய்ராய், ராஜ்தீப் சர்தேசாய், சாகரிகாகோஷ், அர்ணாப் கோஸ்வாமி……இத்யாதிகளின் இருபத்துநாலுமணிநேர வருஷமுழுதுமான தேச விரோதம் இழையோடும் தொலைக்காட்சி விவாதங்கள்……சற்றே மாறிவரும் போக்கு…..

    வாசித்துப்பாருங்கள் இந்த உரலில் :-

    Reasons behind the nervous hysterics of television anchors

    https://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=17927&SKIN=M

  60. வ்யாசத்தின் தலைப்பு

    முற்போக்கு முகமூடி + ஹிந்து வெறுப்பு = மதமாற்ற வியாபாரம்

    வ்யாசம் குறிப்பாகச் சாடமுனைவது சஞ்சிகைகள் மற்றும் தொலைக்காட்சி.

    சஞ்சிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் முற்போக்கு முகமூடி அணிந்து மதமாற்ற வ்யாபாரத்திற்காக ஹிந்து வெறுப்பு ப்ரசாரம் செய்து வருவது…… இணையம் என்ற ஒரு ஆயுதம் கிடைக்கும் வரை எதிரியில்லாத ஒருதலைப் பக்ஷமான ஹிந்து வெறுப்பு யுத்தமாக இருந்து வந்தது. மாற்றுக்கருத்தைப் பேச விடாது செய்தல்; பேசும் போது இடையூறு செய்தல், சஞ்சிகைகள் என்றால் மறுப்புக் கருத்தை பதியாது அழிச்சாட்டியம் செய்தல் என பல யுக்திகள் இவர்களுக்கு.

    இணையம் என்று வந்ததும் இந்த முகமூடிகளைக் கிழித்துத் துவைக்க ஆரம்பித்ததும் கொஞ்சம் அடக்கியும் வாசிக்க முடியுமா என்று இந்த தேச விரோத கும்பல்கள் யோஜனையாவது செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். ஆக இணையம் என்பது இது போன்ற சக்திகளுக்கு எதிரான ஒரு அமைப்பு என்றால் முற்போக்குகள் அதை விட்டு விடுமா?

    இந்த முற்போக்கு, ஹிந்துவெறுப்பு மதமாற்ற வ்யாபார ஊடகங்களின் தந்த்ரோபாயங்கள் எத்தனையெத்தனையோ அவற்றையெல்லாம் இணையத்திலும் செய்ய விழைகிறார்கள். என்ன? இணையத்தில் மறுப்புக்கருத்துக்களை ஒரேயடியாக அமுக்கி விட முடியாது.

    அப்படி ஒரு நிலைப்பாட்டைக் கொண்டு கருத்துப்பகிரும் அன்பர் தான் அன்பர் Tamil. அன்பர் Tamil அவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம் —- இங்கு எதிர்க்கப்படுவது அவருடைய நிலைப்பாடுகள். அவருடைய நிலைப்பாடுகள் சில – பல ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளது; எதிர்க்கப்பட்டும் உள்ளது.

    காரண காரியங்களுடன். எந்த விஷயத்தை (தலித் சஹோதரர்களுக்கு சம உரிமை; அவர்கள் முன்னேற்றத்தில் அக்கறை; ஹிந்து மதத்தின் பன்முகம் காத்தல்-போற்றல்…..இத்யாதி) இந்த தளத்தில் யாரும் எதிர்க்கவே இல்லையோ …..அந்த விஷயத்தை …..ஏதோ எல்லோரும் எதிர்க்கிறார்கள் என்று கட்டம் கட்டி உரத்துப் பேச முனைவதே ….. ஊடகத்தனமான நேர்மையற்ற செயல்பாடு.

    அன்பர் அவர்கள் ஊடகத்தனமாக எழுப்பிய சில கேழ்விகளுக்கு உத்தரம் அளிக்காவிடில் அவரது நிலைப்பாடுகள் சரி என்பதாகி விடும் என்பதால் அவர் கேழ்விகளும் அதற்கான மறுப்பும் எனது அடுத்த உத்தரத்தில்

  61. அன்பார்ந்த ஸ்ரீ ப்ரசன்னா, ஸ்ரீ சாய்

    \\\ பொங்குமாங்கடலை கூரை போட்டு மறைக்க முடியுமா? எரிமலையை நீரூற்றி தான் அணைக்க முடியுமா? \\\

    அன்பர் Tamil அவர்களின் நிலைப்பாடுகளை பெரிதாகவெல்லாம் நினைக்காதீர்கள். பொறுமையாக அவரது ஆதாரமற்ற Self Contradictory வாதங்களை சுட்டிக்காட்டி எதிர்க்கருத்து போதும். காற்றடித்தை பை பங்க்சர் ஆனது போல் காற்றெல்லாம் அண்டவெளியில் கலந்து விடும்.

    \\\ அம்மேடையை அமைத்த தளத்தார்களில் சிலர், விவாதம் புரிவோர் தங்களது உண்மை அடையாளத்தை நம்பிக்கை தரும் வகையில் நிரூபித்தாலன்றி அனுமதிப்பதில்லை. (எடு கோள்: தமிழ். பிராமின்.காம்). சில தளங்கள் அப்படிச்செய்வதில்லை. அவர் இப்படிச்சொல்வார்கள். \\\

    என்ன சாமர்த்யமாக விதண்டாவாதம். க்ருஷ்ணகுமார் என்பது என் பெயரில்லாமல் கருப்பண்ணசாமி பாண்டியன் என்பது என் பெயர் என்றே இருக்கட்டும். ஜடாயுவின் பெயர் வேறு இருக்கலாம். ஆனால் க்ருஷ்ணகுமாரோ ப்ரசன்னாவோ சாய் அவர்களோ சிவஸ்ரீ விபூதிபூஷண் அவர்களோ ஜடாயு அவர்களோ மாதம் ஒரு முறை அல்லது ஒரு மாதத்தில் பலமுறை…..அல்லது தளத்துக்கு ஒரு பெயர் என்றெல்லாம் வைத்துக்கொள்வதில்லையே?

    விவாதம் புரிவோர் தங்களது உண்மை அடையாளத்தை நம்பிக்கை தரும் வகையில் நிருபிக்க வேண்டும் என்று….. முன்னர் அமரர் மலர் மன்னன் மஹாசயர் , க்ருஷ்ணகுமார் முதல்……இன்று வரை யாரும் கேழ்க்கவேயில்லை. அப்படி கேழ்ப்பதாகச் சொல்வது அப்பட்டமான பொய். விதண்டாவாதம்.

    வாதத்துக்கான விஷயம்…… ஒரே நபர் பலப்பல பெயர்களில் ஒரே தளத்திலும் பலப்பல தளங்களிலும் கருத்துப்பகிர்வது சரியா என்பது தான். எப்படி சாமர்த்யமாக விவாதத்தை திசை திருப்புகிறார் அன்பர் அவர்கள். அன்பர் Tamil அவர்கள் இந்த தளத்திலேயே ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ மற்றும் Tamil என்ற பெயர்களில் கருத்துப் பதிந்துள்ளார். காவ்யா மற்றும் திருவாழ்மார்பன் என்ற பெயர்களில் மற்றதளங்களில் கருத்துப்பதிந்துள்ளார்கள். இவை ப்ரகடனமானவை. ப்ரகடனமாகாது சந்தேஹாஸ்பதமான ஆனால் கருத்தின் மீது சவாரி செய்வது யார் என சுலபமாக புரிந்துகொள்ளும் படிக்கான பெயர்கள் கிடங்கு கிடங்கானவை.

    ஒரு சுடக்கூடிய உதாரணத்தைக் காண்பிப்பது அவசியம் என்பதால் அதைப் பகிர்கிறேன்.

    பெரியவர் ஸ்ரீ வெ.சா அவர்களுக்கு விருது கொடுத்த வ்யாசத்தில் அன்பர் Tamil அவர்கள் கருத்துப் பகிருமுகமாக ஸ்ரீ வெ.சா அவர்கள் தமிழ் அரசியல்வாதிகள் பற்றிச் சொல்லிய கருத்தை முனைந்து திரித்து ஏதோ தமிழர்கள் அனைவரையும் இழிவு படுத்தியதாகக் கருத்துப் பகிரப்பட்டது. ஸ்ரீ வெ.சா அவர்கள் இந்தப் போக்கைக் கடுமையாகச் சாடினார்கள்.

    அதன் பின் ****சிறியோனாயினும் பொறுக்கதல் கடனே என்பது தமிழர் பண்பாடு**** என்று கதை வசனம் பேசி பின்னர் அதற்குப் பிழை திருத்தமாக ***** சிறியோர் சிந்திய கடலையாயினும் பெரியாயினும் பொறுக்குதல் கடனே. என்பதுதான் பாடல்.****** என்று அன்பர் அவர்கள் கருத்துப் பகிர்ந்திருந்தார்கள்.

    ******சிறியோர் சிந்திய சிறுகடலையெல்லாம் பெரியோராயின் பொறுக்குதல் கடனே!****** என்பது https://www.tamilmantram.com/vb/showthread.php/10049-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/page48 இங்கிருந்து சுட்ட கடலை.

    பொறுக்கதல்….பெரியாயி….இத்யாதி வித்யாவிலாசங்களெல்லாம் இருக்கட்டும். இதைப் படித்தால் …..நெகிழ்வு தெரிகிறது அல்லவா.

    இதே வ்யாசம் இதற்குப் பிறகு திண்ணை தளத்தில் பதிவாகியுள்ளது. அங்கு IIM கணபதி ராமன் என்ற அன்பர் இதே வ்யாசத்திற்கு கிட்டத்தட்ட இதே த்வனியில் கருத்துப் பகிர்ந்துள்ளார்கள். நான் Tamil மற்றும் IIM ஒரே நபர் என்று சத்தியமெல்லாம் செய்யவில்லை. ஆனால் வாசகர்கள் அந்தக் கருத்தைப் படிக்கட்டும். அவர்கள் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வரட்டும்

    ஆனால் வ்ருக்ஷம் என்ற அன்பரின் இது சம்பந்தமான கருத்து இங்கு பதிவது அவச்யம்.

    கருத்துக்கள் தான் முக்கியம். கருத்தை சொல்பவர்கள் கருத்தின் மேல் சவாரி செய்யும் போது தான் கருத்து சொல்வது யார் என்று பார்க்கப்படுகிறது. பெயர் மாற்றங்கள் செய்தாலும் குறிப்பிட்ட கருத்துகளின் மேலேயே பயணம் செய்வதால் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது.

    பல பெயர் முகமூடிகள் தவறா இல்லையா….இணைய ஊடகங்களில்…..என்பதை வாசகர்கள் முடிவு செய்யட்டும்.

  62. \\\\ இதே தளத்தில் கிருத்துவர்கள் ரெபெக்கா, மற்றும் சிஷாம் இன்னும் பலர், இசுலாமியர்கள் சுவனப்பிரியன் போன்றோர் எழுதியிருக்கிறார்கள். எழுதியும் வருகிறார்கள்.அவர்களை எவருமே தளம் தடுத்து நிறுத்தவில்லை. ஏன்? அவர்களும் இந்து மதத்தில் மாற்றம் வேண்டுமென்பதைச் சொல்லாமல் சொல்வார்கள்: ‘ \\\\

    தளத்தில் அன்பர்கள் ரேபேக்கா, சில்சாம் போன்றோரும்… ஜெனாப் சுவனப்ரியன் அவர்களும்……. அன்பர் அஷோக் குமார் கணேசன் (ஹிந்துப் பெயர் கொண்ட க்றைஸ்தவர்) கருத்துப்பகிர்ந்துள்ளார்கள். இவர்கள் தொடர்ந்து ஒரே பெயரில் கருத்துப்பதிந்துள்ளார்கள். பலப்பல முகமூடிகள் தேவையிருக்கவில்லை இவர்களுக்கு. இவர்கள் கருத்து சில ஏற்கப்பட்டு இருக்கலாம். மறுக்கப்பட்டு இருக்கலாம். உண்மைப் பெயர் இவர்களது வேறாக இருக்கலாம். ஆனால் ஒரே பெயரில் தான் இந்த தளத்தில் மற்றும் பிற தளங்களிலும் கருத்துப்பகிரும் நேர்மை இவர்களிடம் உள்ளது. ஹிந்து, முஸல்மான், க்றைஸ்தவர்…..அல்லது க்ரிப்டோ க்றைஸ்தவர் என்று கூட இருக்கட்டுமே…… இவர்கள் அனைவரிடமும் ஒரே பெயரில் துணிவுடன் கருத்துப்பகிரும் நேர்மை உள்ளது. அதற்கு தலை வணங்குகிறேன்.

  63. \\\\ சரி, உங்கள் கருத்துக்கே வருவோம். அதாவது உண்மையடையாளத்தோடு வந்து இந்து மதவிமர்சனம் பண்ணுங்கள் என்பது. \\\\

    அட அட அட…..உண்மையடயாளத்தோடு வந்து ஹிந்து மதவிமர்சனம் பண்ணுங்கள் என்று யாரும் கேழ்க்கவில்லை. ஒரே பெயரில் (ஒரிஜினலோ அல்லது புனைப்பெயரோ ) கருத்துப்பகிருங்கள் ….. துணிவுடன்….. என்று மட்டிலும் தான் விக்ஞாபனம் செய்கிறோம். எழுதாப்புறம் முழக்காது……. கழுவிய மீனில் நழுவும் மீனாக இல்லாது….. விவாதத்திலிருந்து நைசாக ஜகா வாங்கி ….. விவாதிக்கப்படாத விஷயத்தை விவாதிக்கப்பட்டது போல் திணித்து விவாதப்பின்னல் வளர்ப்பதைத் தவிர்க்கலாமே….

    \\\\ எழுதுபவரை கிருத்துவர் இசுலாமியர் என்று அவர் யாரெனத் தெரியாமல் ஊகத்தில் அடிப்படையில் சொல்வது.. அஃது பொய்யாக இருப்பின் பாவம்தானே? \\\\

    ஆனால் எழுதுபவரை அவர் யார் என்று தெரியாது அவர் பார்ப்பனர் என்று மட்டிலும் சொல்லலாம். சரிதானே. அது பாவம் ஆகாது அல்லவா? அமரர் மலர் மன்னன் மஹாசயர் அவர்களை அன்பர் Tamil அவர்கள் பார்த்திருப்பார்களா? அல்லது அவரது ஜாதிச் சான்றிதழை அவர் சரிபார்த்திருப்பாரா என்று யாரும் கேழ்க்காதீர்கள். திண்ணை தளத்தில் அமரர் மலர் மன்னன் மஹாசயர் அவர்களது கருத்துக்களை வைத்து அவரைப் பார்ப்பனர் என்றும் அதனால் தான் மஹாசயர் அவர்கள் அப்படிக் கருத்துப் பகிர்ந்துள்ளார்கள் என்று நூறு முறை சொல்லியுள்ளார். திண்ணை தளத்தில் Tamil என்ற பெயரில் தேடினால் அக்கருத்துக்கள் கிடைக்காது. *காவ்யா* என்ற பெயரில் அக்கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன. பல முகமூடிகள் சௌகர்யமாக இருக்கிறதே பலவிதமாக கருத்துப்பகிர்வதற்கு.

    \\\ என்னை எப்படி கிருத்துவர் என்று முடிவு கட்டினீர்கள்? என் உணமைப்பெயரெது/ அதைக்கண்டிப்பாகச் சொல்லவேண்டுமென த்மிழ் ஹிந்து காம் கேட்கவில்லையே? நீஙகளேன் கேட்கிறீர்கள்? \\\\

    என்னைப்பொறுத்தவரை உங்களை க்றைஸ்தவர் என்று நேரடியாகச் சொன்னதில்லை. ஆனால் *ஜோ* என்ற அவதாரத்தில் சில்சாம் என்ற க்றைஸ்தவருடன் ஆன சம்வாதங்கள் சுட்டிகளுடன் இந்த தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதைச் சுட்டிக்காட்டியும் உள்ளேன். காவ்யா அவதாரத்தில் திண்ணை தளத்தில் ஏசு பிரான் என்ற நபர் சரித்ரத்தில் இருந்தாரா — என்ற வ்யாசத்தில் —- விவாதத்தைத் தடம் புரளச் செய்யும் போக்கும் —- அப்பட்டமான க்றைஸ்தவ ஆதரவுப் போக்கும் — இன்றும் படிக்கக் கிடைக்கும்.

    \\\ இந்துமதத்தை விமர்சனத்தை பண்ணுவதற்கு இந்துவாகத்தான் இருக்கவேண்டுமெனபது ஒரு பட்வா. \\\

    எழுதாப்புறம். யாரும் இங்கு அப்படி சொல்லவில்லை. மாறாக இந்த தளம் ஹிந்து மதத்தை விமர்சனம் செய்ய ஹிந்து, முஸல்மான், க்றைஸ்தவர், க்ரிப்டோ க்றைஸ்தவர் ….. என்ற அனைத்து தரப்பினரையும் அனுமதித்துள்ளது.. பலப்பெயர்களில் பல முகமூடிகள் அணிந்து விவாதம் செய்யாதீர்கள் என்பதை மறைக்க….. எத்தனையெத்தனை எழுதாப்புற விதண்டாவாதங்கள்…. ஹிந்துக்கள் மீது பட்வா ….குட்வா….என என்னென்ன குற்றம் சுமத்தல்கள்?

    \\\\ அங்கு நீங்கள் சென்றால் தெரிந்திருக்கும். காப்பு (வேஷம்) கட்டியவர்களுள் சுற்றுவட்டாரத்து இசுலாமியரும் கிருத்துவரும் உண்டு. அவர்களையெலலாம் பன்னெடுங்காலாம கவர்ந்திழுக்கும் தெய்வமது. உங்களால் அவர்களை பட்வா போட்டு நிறுத்த முடியுமா? போய்ப் பாருங்க சார். \\\

    தொடர்ந்த எழுதாப்புறம். ஸ்ரீமான் அயாஸ் ரஸூல் நஸ்கி எங்கள் தெய்வத்தை தொழக்கூட இல்லை. எனக்கும் உங்களுக்கும் அவருக்குமான மூதாதையர்களுடைய பொதுவான பண்பாட்டை அவர் போற்றியுள்ளார். அதை நான் போற்றியுள்ளேன். நமது பொதுப்பண்பாட்டை போற்றியவரையே போற்றுபவர்கள் நமது தெய்வத்தை மாற்று மதத்தவர் தொழுவதை கொண்டாடாமல் இருப்பார்களா?…….என்னே வெற்றுப்புலம்பல்கள்…….திண்ணை தளத்தில் காஷ்மீரத்தில் பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டதால் அங்குள்ள சிவன் கோவிலில் ஒரு முஸல்மான் சஹோதரர் இன்றுவரை பூஜை செய்து வருவதை பகிர்ந்து அதைப் போற்றியுள்ளேன். எனக்கு தளத்துக்கு ஒரு பெயர் தேவையில்லாததால் இன்றும் அக்கருத்து என் பெயரிலேயே அங்குள்ளது பார்க்கலாம்.

    \\\ என் விமர்சனம் ஏழைகள், தலித்துகள், கல்லாமாந்தர்கள் இவர்களை இந்துமதம் இழுத்தணைக்கவேண்டுமெனபதாகும். \\\

    இந்த தளத்தில் இதே கருத்துக்காக எண்ணிறந்த வ்யாசங்கள் கிடைக்கும். இதற்கான களப்பணிகள் முதற்கொண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை நகைப்பதாக உள்ளது …. ஏதோ ஹிந்துமதமும்…..ஹிந்துக்களும்….இந்த உயர்ந்த கருத்துக்காக இதுவரை ஏதும் செய்யவில்லை என்ற போக்கில் …..*விமர்சனம்* செய்ய முனைவது…..இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்…..நானும் உங்கள் கரத்துடன் கரம் சேர்க்கிறேன்…. ஏதும் செய்யவில்லை என்பது களப்பணியாளர்களை அவஹேளனம் செய்வது

    \\\ அம்மக்களை நேரில் பார்க்கவேண்டும். அவர்களது மெய்சிலிர்க்க வைக்கும் பக்தி யைப்பார்த்த பின் அதில் ஒரு சொட்டாவது உங்களுக்கு வ்ரும். \\\

    யாருடைய பக்தியையும் மெச்சுவது ஹிந்துக்களின் பண்பு. தாங்கள் ஸ்ரீ வைஷ்ணவத்தையும் ஸ்ரீ வைஷ்ணவ ஆழ்வார் ஆசார்யாதிகளை இந்த தளத்தில் நக்கல் அடித்த பின்பும் கூட ….. நீங்கள் ஆழ்வார் ஆசார்யதிகளுடைய பெயரைச் சொல்கிறீர்கள் என்று…… உங்களுடைய நக்கல்களுக்குப் பிறகும்…..அதை மீறியும் நான் கொண்டாடி உள்ளேன். இந்த இழையிலும் கொண்டாடியுள்ளேன்…. ஆனால் அடுத்த நபருக்கு பக்தி குறைவு …..அவருக்கு இன்னொரு நபரின் பக்தியில் ஒரு சொட்டாவது வரும் என்பது …… சரியான நிலைப்பாடு இல்லை. ஒருவரின் பக்தியை அவஹேளனம் செய்வதாகும்.

  64. “அதே போன்றது தான் என்னுடைய தாய்மொழியில் ஏற்படும் கலப்படத்தையும் என்னால் ஏற்க முடியவில்லை”
    I can detect (with almost zero knowledge of Sanskrit) few Sanskrit words in Mr தாயுமானவன்’s response!
    Kudos to Mr Prassannasundhar N. Fantastic response to Mr Tamil.

  65. கட்டுரை ஆசிரியர் முற்போக்கு முகமூடிகளைப்பற்றி நெத்தி அடியாக எழுதுகிறார்.

    உண்மையில் மு. மு, என்பது என்ன என்பதற்கான லைவ் டெமோ தான் சில மறுமொழிகள். நன்றி நண்பர்களே.

    உங்கள் புண்ணியத்தில் திரு கிருஷ்ணகுமார், திரு சிவஸ்ரீ , திரு பிரசன்னா சுந்தர் போன்றோர் [ அய்யோ ,இவங்கெல்லாம் ஆகி வந்த அஸ்திரங்கள் அதாவது , மத வாத முத்திரை, சாதீய வாத முத்திரை இதை பத்தியெல்லாம் பயப்படாம இருக்காங்களே-வேற எதாவது யோசிக்கணும். ட்ரைனிங் எடுக்கணும்]
    விளக்கங்களைப் படிக்க முடிகிறது.

    Downside என்னவென்றால் பேச வேண்டிய, முக்கியமான, நம்மை பாதிக்கும் விஷயங்களை பேச முடிவதில்லை. எல்லாரும் சொந்த நேரத்தை செலவிட்டு எழுதுகிறோம். ஆனாலும் மேற்சொன்ன நண்பர்கள் பின் வரும் காலத்திலும் படிப்போருக்குப் புரிய வேண்டி பொறுமையாக விளக்கம் அளிக்கிறார்கள்.

    மு.மு, என்பது இதுவே: என் சிற்றறிவிற்கு எட்டிய வரை.

    ஹிந்து மதத்தின் மீது அதி பயங்கர அக்கறை போன்ற தோற்றம், -அள்ளி வீசப்படும் அட்வைஸ் மழைகள்., இடையிடையே , மானே , தேனே போட்டுக்க என்பது போல சீர்திருத்தம் , ஜாதீயம் ,மேட்டிமை, இன்னபிற.பழைய பெரியாரிய , ஆறிய , ஆரிய ஒரு குறிப்பிட்ட ஜாதி எதிர்ப்பு -புதிய மொந்தையில் ஆபர் பேக்.

    ஜாதி மேற்குலகம் தற்போது அதிகமாக பயன்படுத்தத் துவங்கியிருக்கும் ஆயுதம் இது அவர்கள் ஆல் டைம் ஆஸ்தான ஆயுதம் தான். நான் முன்பு சொன்ன துர்க்கை ஆரிய சதி, மகிஷன் ஒரு தலித் என்னும் ட்விஸ்ட் இவ்வகையை சேர்ந்ததே.

    ராவணன் உண்மையில் பிராமணன் என்பதை ஒரு பொழுது போகாத புல்லுருவி புரிந்து கொண்டு விட , இப்போது கிடைத்தான் மகிஷன். எனது தலித் சஹோதரர்களை இதை விட இழிவு செய்ய முடியாது.
    இன்னொருத்தி கணவன் மீது மோகம் கொண்டு , அவனை அடைய அவன் மனைவியை , அதாவது ஒரு சக பெண்ணைக் கொல்ல முயன்ற மாதர் குல மாணிக்கம் சூர்ப்பனகை தமிழச்சி என்று சொல்லி அன்னை சீதையின் மகள்களான எனது தமிழ் பேசும் சஹோதரிகளை இழிவு செய்வதை விடவா?

    சிலரது அறச்சீற்றம் எல்லாம் செலெக்டிவ் தான், சில சமயம் தான் வரும் கரண்டு போல.

    சாய்

  66. நமது தர்மம் , அதற்கு ஆணிவேர் போன்ற நம் திருக்கோயில்கள் இவற்றின் மேல் உண்மையான அக்கறை இருந்தால் சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்து நாத்திக அரசாங்கங்கள் நாசமாக்க முயலும் அறமின்மை பற்றி விவாதம் செய்ய வேண்டும்.

    ஆனால் இது சிலருக்கு மேட்டரே இல்லையே,

    https://tamilhindu.com/2013/10/ancient-temples-routiney-defaced-in-tn/

    இதோ மற்றொரு கட்டுரை.

    அரசாங்கத்தை இன்னும் நம்ப முடியுமா?

    ஊஹும், நோ அறச்சீற்றம்

    சென்ற ஆட்சியிலும் இப்போதைய ஆட்சியிலும் மிக மிக வேகமாக கோவில் அழிப்பு வேலைகள் நடை பெறுகின்றன. பத்து வருடம் முன்பு பார்த்த கோவிலை இப்போது பார்த்தல் அதிர்ச்சியாய் உள்ளது,.வழ வழப்பாக்கப்பட்ட தரையில் விழாமல் நடப்பதே பெரிய காரியம். கருவறையிலும் இந்த அக்கிரமம் நடப்பது இக்கட்டுரை சொல்லித் தான் தெரியும்.

    அறமற்ற முறையில் நடக்கும் இந்த காரியங்களுக்கு நாத்திக அரசுகளே பொறுப்பு.

    ஹிந்துக்களின் [ மு க , கி வீ, ஜெ ஜெ போன்ற அல்ல] கையில் இல்லாத ஹிந்து வழிபாட்டு தளங்களை மீட்டெடுப்பது எப்படி என்றல்லவா அறச்சீற்றம் கொள்வோர் யோசிக்க வேண்டும்?

    https://articles.timesofindia.indiatimes.com/2013-10-18/chennai/43176895_1_calves-cows-temple-authorities
    மேலுள்ள இணைப்பில் திருவண்ணாமலை கோவிலில் பட்டினி கிடந்தது சாகும் கோசாலை பசுக்களைப்பற்றி உள்ளது. அந்த கோவிலில் வருமானத்திற்கா பஞ்சம்?
    எங்கு போகிறது உண்டியல் பணம்?

    உண்டியலில் பணம் போடாதீர்கள். அது நம்மை அடிக்கவே பயன் படும்.கோவில் புனர் நிர்மாணம் என்றால் விவரங்கள் விசாரித்தல் அவசியம்.

    முன்னோர் விட்டு சென்ற கடமை- [ சிலரால் வேண்டுமென்றே உரிமை பிரச்னையாக ஆக்கப்டுவது ] என்ற ஒரே காரணத்தினால் பல கோவில்களில் அர்ச்சகர்கள் , மற்றும் கிராம பூசாரிகள் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள்.அரசாங்கத்தின் பிடியில் இருக்கும் கோயில் தொழிலாரர்களின் சம்பளம்? அர்ச்சகர்கள் , ஓதுவார்கள் , பரம்பரையாக மாலை தொடுப்போர் கதி? ஸ்.. அப்பா ..சப்பை மேட்டரு இதுக்கெல்லாம் கவலைப்பட முடியுமா?

    கச்சி மூதூர் டிரஸ்ட் என்று ஒன்று காஞ்சி [ ஐயோ, பிற்போக்கு! ] மடத்தில் ஆரம்பித்தார்கள். கிராமக்கோவில் பூசாரிகளும் பயன் பெறுமாறு. [ இது காதில் விழலை..pass ] என்ன ஆயிற்றோ .

    நாடு முழுக்க உள்ள கோவில் தங்கத்துக்கு மைய அரசு பேயாய் அலைகிறது. கோவில் அழிப்பு அவர்கள் தங்க வேட்டைக்கும் உபயோகப்படும்.

    அறச்சீற்ற …வேற வேலை இல்லை போங்க,

    நம்ம முன்னோர் சொத்து ஊர் பெரிய மனுஷன் கையில இருக்கு.தாத்தா என்னவெல்லாம் கட்டுனருன்னு…யாருக்குத் தெரியும் , ஊர் பெரிய மனுஷன் எல்லாம் வேஸ்டு , தாத்தா ஒரு லூசு என்கிறான், கொஞ்ச நாள்ல அவன் வீட்டை சுத்தமா அடையாளம் தெரியாம ஆக்க போறான் தான். பாவம் ரொம்ப வருஷமா ட்ரை பண்றான் சார். தாத்தா ஆனாலும் ஸ்ட்ராங்கா கட்டியிருக்காரு . லூசு தான் போல.

    பில்டிங் இப்பல்லாம் அடையாளம் கூட தெரியலை.யார் யாரோ வந்து அங்கங்கே இடிச்சு வெலை பேசி வாங்கிட்டுப்போறாங்க . .போற போக்குல எங்களை ஒரு எத்து எத்திட்டுப் போறாங்க . தெரியாமத் தான். ஆனாலும் மராமத்து செய்யனும் . எல்லாரும் சொல்றாங்க .

    சாய்

  67. திரு இந்தியன்

    முகம் நக நட்பு என்று எழுதிய வள்ளுவருக்கே தமிழ் சரியாக தெரியாது. பாவம் . சுத்தமாக மூஞ்சி என்றோ , face என்றோ எழுதியிருக்கலாம். 🙂 அவருக்கு தமிழ் பற்று கிடையாது போலும்.

    சாய்

  68. Why do media attack Hindus? Check the following –
    1. Hindustan Times – Shobhna Bhartia, owner and editor-in-chief of Hindustan Times is a Congress MP from Rajya Sabha.

    2. Vinod Sharma, HT Political Affairs editor, is essentially a Congress spokesman on all TV panel discussions, because once his boss’ term gets over, he will be looking out for her RS seat next.

    3. Barkha Dutt and Vir Sanghvi, famous Congress stooges (and intermediaries for UPA allies) who were exposed in the Radiagate scandal, and are virtual Congress spokespersons in their capacities as electronic media personalities, are the ones who write opinion and op-ed columns most frequently (once every week) on the editorial pages of HT. In return, Barkha and Sanghvi are rewarded with Padma Shri and other monetary compensation by the Nehru dynasty or Congress party.

    4. NDTV’s promoters are Prannoy Roy and Radhika Roy. Radhika’s sister Brinda Karat is a famous CPM leader (well known for anti-Baba Ramdev views) and Brinda’s husband Prakash Karat is the CPM Politburo General Secretary (well known for preferring Congress over BJP). And Prannoy Roy’s first cousin is the famous far-leftist pro-Maoist-Naxalite pro-Kashmiri-terrorists “intellectual” Arundhati Suzanna Roy.

    5. NDTV’s Barkha Dutt’s reality has already been exposed by me in above section.

    6. NDTV’s Sonia Singh is the wife of Uttar Pradesh Congress MP, Union minister and ex-princely state ruler, Mr. R. P. N. Singh, who is one of the fastest rising stars in the Congress party. If you remember, Sonia Singh is a very high-profile anchor on NDTV whose pro-Congress anti-BJP bias is legendary.

    7. NDTV’s Nidhi Razdan (high-profile anchor of Left Right Centre) is the current girlfriend of J&K CM Omar Abdullah (after Omar recently divorced his wife of several years and mother of his two children, Payal). Nidhi Razdan is also famous for her legendary pro-Congress and anti-BJP bias.

    8. CNN-IBN : Rajdeep Sardesai’s wife and co-promoter of CNN-IBN, Sagarika Ghose, who anchors Face the Nation and is famous journalist of CNN-IBN (well, her hubby is the owner-editor-in-chief after all) are famous Congress stooges.

    9. Sagarika Ghose’s father Bhaskar Ghose was a famous sarkari babu and was made the chief of Prasar Bharati (Doordarshan) during Indira and Rajiv regimes. Bhaskar Ghose was well-known for personal loyalty to the Nehru dynasty, and now his daughter and son-in-law are rewarded with their own channel to do Congress propaganda.

    10. In fact Sagarika’s extended family even consists of her aunts Ruma Pal (former Supreme Court justice and a close friend of the Nehru family) and Arundhati Ghose (former diplomat and Indian ambassador to various countries, predictably, under Congress regimes).

    11. Let’s now come to another famous CNN-IBN media personality who also writes columns frequently for Hindustan Times — Karan Thapar. What you may not know is that the Nehru family itself is related, through blood and marriages, to the high-profile Thapar family. India’s Army chief during the 1962 debacle against China, Gen. P. N. Thapar, is brother-in-law of Nayantara Sehgal, the daughter of Vijaylakshmi Pandit and niece of Jawaharlal Nehru. Gen. Thapar’s son is pro-Congress journalist Karan Thapar. Gen. Thapar’s sister is Romila Thapar, a famous “top” typical JNU Nehruvian communistideologue historian, who gets to write our textbooks and pollute them with pro-Congress Marxist propaganda.

    12. The Hindu – The Worst – N. Ram, owner and editor-in-chief (till February 2012) of The Hindu, was once a vicepresident of the Students Federation of India. SFI is the students’ wing of the CPM.

    13. P. Sainath of the The Hindu (acclaimed journalist well known for his, again, unsurprisingly, typical left-wing Nehruvian communism ideology), is the nephew of Congress politician V. Shankar Giri and the grandson of V. V. Giri, ex-President of India and famous Congress politician. Giri was especially known to be one of the first few staunch loyalists of Indira, and whom Indira fielded for President elections against her own party’s Neelam Sanjeeva Reddy, and who ultimately became the cause of the first high-profile split in the Indian National Congress into Congress (O) and Congress (I) — almost all the pre-independence regional stalwarts split away to join Congress (O) or form their own state parties, and the rest including Giri (all the loyalists of the Nehru family staying on with Indira).

    14. News24 Hindi media channel? Owned by ex-journalistand editor Rajiv Shukla & his wife, famous Congress MP in Rajya Sabha, Union minister, industrialist, BCCI vice president and IPL chairman.

    15. Or even what about little known Lokmat (and IBN Lokmat) that is Marathi newspaper (and channel) in Maharashtra? Owner and editors-in-chief are the brothers Vijay Darda (Congress MP) and Rajendra Darda (Congress MLA in Maharashtra, and minister in state govt).

    16. Or even the other bigger and smaller media houses, such as The Times of India and Indian Express, where the Nehru dynasty has managed to infiltrate its loyalists such as Dileep Padgaonkar and Shekhar Gupta, who are essentially paid stooges of the Congress party.

    17. Vinod Mehta – Outlook editor has been well known to take anti BJP stand.

    The Congress (in fact just the one single family — the Nehru dynasty) has been in power for 56 of the last 65 years of independence.
    This matters a LOT.
    Personal relationships have been built, blackmail-worthy secrets have been spied, monumental wealth has been accumulated…
    all by the one single Nehru dynasty (and its family-business-cum-political-party aka Congress) that helps it maintain its tight iron grip over not just the entire Indian mainstream media, but also deep into our bureaucracy, our governmental institutions, and even our journalism and mass media colleges and grad schools.We have probably not even scratched the surface of the network of family and personal relationships through which the Nehru dynasty has completely dominated and controlled the entire intellectual, historian and journalist landscape of India. And we haven’t even talked about the monumental wealth or the blackmailing secrets.
    All because the one single dynasty got to rule over India for 60 years uninterrupted. It matters a LOT.

    The typical JNU Nehruvian communist left-libbers ideologues have really perpetrated some kind of stranglehold on India’s journalism, media and intellectual space.
    Even the great venerable Ramnath Goenka, frustrated and broken by repeated I-T raids and ED investigations ultimately had to fire Arun Shourie twice from the Indian Express, which was once the best Indian newspaper in the1970s and 80s.
    That was the team — Goenka the owner, Shourie the editor, and S. Gurumurthy the fearless journalist, that brought political heavyweights like Indira Gandhi down on her knees and even took on corporate honchos like Dhirubhai Ambani. (Ramnath Goenka inspired the Mithun Chakraborty character and S. Gurumurthy inspired the R. Madhavan character in the Ambani biopic movie “Guru”.)

    Almost all opposition (or even centre-right ideologues) journalists have been slowly thrown out of their jobs due to pressure from the Congress and the Nehru family.

    But very few centre-right ideologues are left in India’s media space today, that too in minor publications like The Pioneer.

    Almost all the mainstream media houses have been thoroughly infiltrated and coerced into towing the Congress’ line, sometimes just through ideology and relationships, and not even money power.

    The Congress party essentially owns and controls every single mainstream media house in India, including Hindustan Times, The Times of India, NDTV, CNN-IBN, The Hindu, Tehelka, Outlook, etc”

    About Asaram Babu an interesting video – https://t.co/k4VaxmoWC8

  69. Wonderful compilation Mr.Armchair Critic

    But that poses questions also

    Why is that the sangh parivar has not yet made even a beginning in establishing of its own houses in print and visual media.

    Narendrabhai, no doubt is doing extremely well in the political arena with his exceptional and extempore Oratory. But apart from his development and Hindutva orientation, he has got these important things to concentrate — dunno — whether the right would have even visualised about these aspects

    1. To penetrate and demolish the web of evil devils created, nurtured and sustained by Anti National Congress over a period of 6 decades in the fields of bureaucracy, education apart from that of print and visual media
    2.Print and visual media, evil bureaucracy are just one component of the web of Anti National Congress. It has got another important component cum sponsor under the Abrahamic grip represented by Jihadi forces and White church.
    3.The ancillary wing of Anti National Congress represented by equally Anti National and divisive Anti Hindu forces represented by the left and far left
    3.These evil forces combined together plant stories, demolish images of every other rightist Hindu saint, ideologue, politician — continuously in a planned manner; one after another with out respite. The aim – systematically tarnish the image of everything that is Hindu
    4.physical liquidation of Hindu forces — gruesome murders of Hindu intellectuals; attempts to murder of Hindu saints

    Unless and until the Hindu ideologue starts it thought process of penetrating and demolishing this evil web, they could never succeed in the ultimate endeavor of building a strong Hindusthan

    Yes, the Right Forces have the right people and right direction.

    Above are just my two cents to further the Hindu cause in the right direction.

  70. மதம் என்றால் என்ன சைவமா? வைணவமா ? சைவத்திலிருந்து வைனவத்திற்க்கு மாறுவது மதமாற்றமா? சைவத்திலிருந்தோ! வைணவத்தில்! இருந்தோ சமண மதத்திற்கு மாறுவதோ! புத்தமதத்திற்கு மாறுவதோ அல்லது வேறு ஏதாவது மதத்துக்கு மாறுவது குற்றமா? அப்படி மதம் மாறினால் உங்களுக்கு என்ன பாதிப்பு ?என் மதமாற்றத்தை க்ண்டு பயப்படுகிறீர்கள்?

  71. //மதம் என்றால் என்ன சைவமா? வைணவமா ? சைவத்திலிருந்து வைனவத்திற்க்கு மாறுவது மதமாற்றமா? சைவத்திலிருந்தோ! வைணவத்தில்! இருந்தோ சமண மதத்திற்கு மாறுவதோ! புத்தமதத்திற்கு மாறுவதோ அல்லது வேறு ஏதாவது மதத்துக்கு மாறுவது குற்றமா? அப்படி மதம் மாறினால் உங்களுக்கு என்ன பாதிப்பு ?என் மதமாற்றத்தை க்ண்டு பயப்படுகிறீர்கள்?//

    நீங்கள் சொல்லுவதை நான் சரியாக புரிந்துகொண்டான். மதம் என்பது ஒன்றும் இல்லை என் குரங்கு மாதிரி இங்கு , அங்கு என்று தாவு தாவு என்று தாவுகின்றீர்கள் என்று கேக்க வருகின்றீர்கள். இதை முஸ்லிம், கிரிஸ்துவர்கள் கேக்க மாட்டார்களே உங்களுக்கு பரவாயில்லயா? மதம் இல்லை என்பதை கருத்து போட கூட ஹிந்து பெயரா? நல்ல லாஜிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *