[இந்த நிகழ்ச்சியின் பதிவு செய்யப் பட்ட ஒளிப்பதிவு இங்கே. ]
டிசம்பர்-25 அன்று திருப்பூரில் பா.ஜ.க இளைஞர் அணி நடத்தும் கருத்தரங்கம். ஏ.பார்த்திபன் தலைமை வகிக்கிறார். அரவிந்தன் நீலகண்டன் “ஹிந்துத்துவமும் மத அடிப்படைவாதமும்” குறித்தும், ஜடாயு “நம்மை சூழ்ந்திருக்கும் நான்கு அபாயங்கள்” குறித்தும் உரையாற்றுகிறார்கள். அனைவரும் வருக!
அழைப்பிதழ் –
Welcome dear Hindutva Comrades!
இது போன்ற கருத்தரங்குகள் தமிழகம் முழுதும் நடைபெறவேண்டும். ஸ்ரீ அ நீ மற்றும் ஸ்ரீ ஜடாயு போன்ற நல்லறிஞர்கள் உரைகள் உரையாடல்கள் இளைஞர்களிடையே ஹிந்துத்துவம் பற்றிய விழிப்பையும் தெளிவையும் ஏற்படுத்தும். எனது துரதிருஸ்டம் திருப்பூருக்கு அருகில் இருந்தும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலமுடியாது என்பதே. இந்த இரு அறிஞர்கள் பேச்சைக் கேட்க அவர்களோடு நேரில் உரையாட வேறொரு வாய்ப்பு அமையும் விரைவில் அமையும் என நம்புகிறேன். இந்த நிகழ்ச்சி சிறப்போடு நிகழ வாழ்த்துகிறேன்.
அனுமதி தொகை எவளவு என்று சொலுங்கள்,நானும் கலந்து கொள்ள விரும்புகிறேன்.இன்றைய சூழ்நிலையில் நமது தர்மத்திற்கு பெரும் பகைவனாக உள்ள கிறிஸ்துவம் பற்றியும் அதன் அத்துமீறலை ஒடுக்கவும் முடிவெடுக்க வேண்டும்
தயவு செய்து விழா காணொளியை தமிழ் இந்துவில் பதிவேற்றம் செய்யவும்..நன்றி
ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு
நுழைவுக் கட்டணம் ஏதும் இல்லை. அனுமதி இலவசம். ஆனால் முன்பதிவு அவசியம், நிகழ்ச்சி பற்றிய விபரங்களுக்கு : சிவக்குமார் 98949 33877
அன்புடன்
பார்த்திபன்
நன்றி ,சகோதரரே!
இந்த நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று மிக ஆவலாக இருந்தேன். வழக்கம் போல சொதப்பலாகிவிட்டது 🙁
நிகழ்ச்சியின் வீடியோவை யூ – டுயூபில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
Meetings like this should take place continuously all over Tamilnadu. Only then common people and Especially Students come to know about our culture and traditional heritage. Leaders Please arrange meetings. Now Iam in Chennai and Iam willing to attend in Chennai. Thank You
தமிழ் இந்து நிர்வாகிகளக்கு,
இந்தியாவில் உள்ள இந்து பாடசாலைகளில் இது போன்ற நிகழ்வுகளை ஒழுங்கு செய்வீர்கள் ஆயின் எதிர்கால சமுதாயம் தம் மீது விரிக்கப்பட்டுள்ள மாயவலையை தகர்த்து எறிந்து இந்துமத விழுமியங்கள் ஊடே தம் வாழ்வை கொண்டு செல்வர் என்பதுடன் கலாசார ரீதியான சீர்கேட்டை தடுக்க எம்மால் ஆனா பங்களிப்பை வழங்க mudium