பிறகு அனைவரும் விவாத அரங்குக்கு வந்து சேருகிறார்கள். லயோலா சேனல் குழு கேமராவைப்…
View More ம(மா)ரியம்மா – 9Category: இலக்கியம்
ம(மா)ரியம்மா – 8
சிறிது நேரம் இடைவேளை விட்டு அதன் பின் விவாதம் தொடரும் என்று அறிவிக்கப்படுகிறது.…
View More ம(மா)ரியம்மா – 8ம(மா)ரியம்மா – 7
இந்து என்றால் யார் தெரியுமா..? உயிர் கொலையில் ஈடுபடமாட்டார்கள். ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வார்கள்.…
View More ம(மா)ரியம்மா – 7ம(மா)ரியம்மா – 6
இயேசுவின் ரத்தத்தைப் பருகுவது என்பது என்னவொரு கொடூரமான சிந்தனை. தேசியக் கொடி வடிவில் கேக் செய்து வெட்டிச் சாப்பிட்டாலே தேசத்தைத் துண்டாடுவதுபோல் மனமெல்லாம் பதறும். நீங்கள் என்னடாவென்றால் இயேசுவின் ரத்தத்தையும் சதையையும் ஒவ்வொரு ஞாயிறும் வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடுகிறீர்கள் ஜாம்பிகளைப் போல. உண்மைதான் இயேசு உலகில் இருப்பவர் அனைவரையும் ஜாம்பிகளாக ஆக்குகிறார். அவருடைய சீடர்கள் சிறிய அளவில் முடிந்த அளவுக்கு ரத்தக் காட்டேறிபோல் ரத்தத்தைக் குடிக்கிறீர்கள். தமிழர்கள் அனைவரையும் ஜாம்பிகளாக்கவும் துடிக்கிறீர்கள்…
View More ம(மா)ரியம்மா – 6ம(மா)ரியம்மா – 5
பாதிரியார் முன்னால் வந்து பேச ஆரம்பிக்கிறார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான்…
View More ம(மா)ரியம்மா – 5ம(மா)ரியம்மா – 4
அது சரி… மரியம்மா மதம் மாறி கொற நாளாச்சே. இன்னிக்கு என்ன திடீர்னு…
View More ம(மா)ரியம்மா – 4ம(மா)ரியம்மா – 3
அன்றங்கே ஒரு நாடிருந்ததே அந் நாட்டிலும் மதமிருந்ததே மதம் நிறைய ஜாதிகளிருந்ததே ஜாதிகள்…
View More ம(மா)ரியம்மா – 3ம(மா)ரியம்மா – 2
அச்சோ நிச்சயம் இந்துப் பேய்தான். இப்ப என்ன செய்யலாம் என்று ஜான் பயந்தபடியே…
View More ம(மா)ரியம்மா – 2பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?
புராணங்களும் சாத்திரங்களும் பொய் என்று பாரதியார் கூறுவதாக ஒரு இந்து விரோத பதிவில் மேற்கோள் காட்டியிருந்ததை நண்பர் கவனப்படுத்தினார்.. மகாபாரதம் பொய் என்று பாரதி கருதியிருந்தால், ஏன் பாஞ்சாலி சபதம் எழுத வேண்டும்? பீமனையும் பார்த்தனையும் தான் எழுச்சி பெற்ற பாரதத்தின் லட்சிய நாயகர்களாக அவர் காண்கிறார்.. நிவ்ருத்தி எனப்படும் யோக, ஆன்மீக உயர்நிலையில் நின்று பாரதி அந்த வரிகளை எழுதுகிறார்..
View More பாரதி நாத்திகரா? புராணங்களை மறுத்தவரா?ம(மா)ரியம்மா – 1
மரியம்மா, ஜான் தம்பதியின் உடலில் அவர்களுடைய பாட்டி, தாத்தாவின் ஆவிகள் இறங்குகின்றன. அவர்கள் இருவரை மட்டுமல்லாமல் அந்த ஊர்மக்களில் மதம் மாறிய அனைவரையும் தாய் மதம் திரும்பச் சொல்லி வற்புறுத்துகின்றன.இந்து தர்மமா… கிறிஸ்தவமா… இஸ்லாமா எது சிறந்தது என்று ஊரார் முன்னிலையில் பெரும் வழக்காடுமன்றம் நடக்கிறது. எந்தத் தரப்பு ஜெயிக்கிறதோ ஊர் மக்கள் அனைவரும் அந்த மதத்துக்கு மாறுவதென்று முடிவாகிறது.
View More ம(மா)ரியம்மா – 1