ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்

”நாம் காஷ்மீரை விட கிழக்கு வங்கத்தில் நிலவும் சூழல் குறித்தே அதிக கவலைப்பட வேண்டும். ஏனென்றால் கிடைக்கும் எல்லா செய்திதாள்களின் படியும் காஷ்மீரைக் காட்டிலும் நம் மக்களின் நிலை சகிக்கமுடியாததாக உள்ளது. .” என்றார் போதிசத்வ பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் …”கிழக்கு வங்காளத்திலிருந்து (அதாவது பாகிஸ்தானிலிருந்து) ஹிந்துக்கள் மேற்கு வங்காளத்துக்குள் வருவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்பதில் நான் தொடக்கத்திலிருந்தே உறுதியாக இருக்கிறேன்.” என்றார் ஜனாப் ஜவஹர்லால் நேரு… நேருவிடம் வெளிப்படுவது மனித நேயம் அல்ல. மதச்சார்பின்மை அல்ல. இங்கு வெளிப்படுவது அப்பட்டமான வெறுப்பு. இந்துக்கள் மீதான வெறுப்பு. தப்பிக்கும் யூதர்களை பிடித்து வதை முகாம்களில் அடைத்த நாசிகளின் வெறுப்புதான் துல்லியமாக நேருவிடமும் வெளிப்பட்டது….

View More ஜனாப் ஜவஹரும் போதிசத்வரும்

முஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெளனங்களும்

கலவரத்திற்கு ஆன விதை ஒரே நாளில் ஏற்பட்டதல்ல , முஸ்லீம்கள் 39%க்கும் மேல் வாழும் முஸாபர் நகர் மாவட்டத்தில் பல முக்கியமான பகுதிகளில் இஸ்லாமிய அடர்த்தியை அதிகரிப்பதற்காகவும், சட்ட மன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் வாக்கு வங்கி அரசியலை கொண்டு தங்கள் பயங்கரவாத எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக திட்டமிட்டு நகரின் பகுதிகளில் இஸ்லாமிய ஆக்ரமிப்பை துவங்குகிறார்கள்… காஸியாபாத்தில் இந்து தலித் இளம் பெண் ஒருவர் 6 இஸ்லாமியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்டார். இப்பகுதிகளில் இஸ்லாமிய வெறியர்கள் தொடர்ச்சியாக கூட்டு வன்புணர்வு செயல்களை செய்கிறார்கள். ஜீன் மாதத்தில் 15 வயது பச்சிளம் பெண்ணை கடத்தி சென்று சில நாட்கள் பிணையக்கைதியாகவும் வைத்து கொண்டு கற்பழிக்கிறார்கள் கயவர்கள் சீராஜ்தீனும் அவன் கூட்டாளிகளும். தன் உடன் பிறந்த தங்கையின் உடல் உறுப்புகளை சீண்டிய ஷானவாஸை அறைந்து விடுகிறார் சச்சின். அங்கிருந்து ஓடிப்போன ஷானவாஸ் தன் நண்பர்களை அழைத்து கொண்டு வருகிறார். 20க்கும் மேற்பட்ட நண்பர்கள் இணைந்து சச்சினையும், கெளரவையும் முதலில் அடித்து நொறுக்குகிறார்கள். பின்னர் கறி வெட்டும் அரிவாளை கொண்டு இருவரையும் கண்டந்துண்டமாக வெட்டி வீசி எறிகிறார்கள். ஜாட்களின் பஞ்சாயத்தினர் ஷானவாஸை விசாரணைக்கு அழைக்க, வந்தவர்களை இஸ்லாமியர்கள் ஈவிரக்கம் இன்றி அடித்து கொன்ற காட்சிகளை , அவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட உயிர் பிச்சை கேட்ட காட்சிகளை செல்போனில் பதிவு செய்து வைத்து கொண்டு அதை பார்த்து ரசித்ததாகவும் சொல்லப்படுகிறது… முல்லா முலாயமின் மகன் அகிலேஷ் குல்லாயோடு வந்து இஸ்லாமியர்களை யார் தாக்கினாலும் சுட்டு தள்ளுங்கள் என்று உத்தரவிடுகிறார். மேலும் சில கூட்டு வன்புணர்வுக்கும், கொலைகளுக்கும் பதில் நடவடிக்கை யாரும் எடுக்க கூடாது என்று கோருகிறார்… இதை காஷ்மீர் மாடல் பிரிவினை என்கிறார்கள். இந்தியாவின் 300 நகரங்களில் மிக அபாயகரமாக வெடிக்க காத்திருக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை வெடிகுண்டு பற்றிய விழிப்புணர்வு நம்மில் யாருக்குமே இருப்பதாகத் தெரியவில்லை. இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதற்கு தமிழகத்தின் வ.களத்தூர், முத்துப்பேட்டை, கோவை, மேலப்பாளையம், காயல் பட்டிணம், இந்திய அளவில் ஹைதராபாத், மீரட், உள்ளிட்ட இடங்களில் நடக்கும் வன்முறைகளை பாருங்கள்…

View More முஸாபர் நகர்: கலவரங்களும் கற்பழிப்புகளும் கள்ள மெளனங்களும்

கார்ட்டூன்: இந்து என்று சொல்லடா, உதை வாங்கிக்கொள்ளடா

பிரதமர் மன்மோகன் சிங், சிறுபான்மையோர் நலனுக்கான 15 அம்சத் திட்டத்தை 2006–ஜூன் மாதம் அறிவித்தார். அதன்படி மதவாத அடிப்படையில் கிறுத்துவ, முகம்மதிய மாணவர்களுக்கு மட்டுமே கல்வி வசதியில் முன்னுரிமை தரப்படுகிறது. இந்துக்களுக்கு இனி இருண்ட காலமே.

View More கார்ட்டூன்: இந்து என்று சொல்லடா, உதை வாங்கிக்கொள்ளடா