வேதத்தைக் குறித்த வியாசம் – பாம்பன் சுவாமிகள்

சம்ஸ்கிருத மொழியில் பெரும்புலமை பெற்ற பாம்பன் சுவாமிகளைக் குறித்து, அவர் ஒரு தனித்தமிழ் ஆதரவாளர், வேதத்தை ஏற்றுக் கொள்ளாத சைவர் என்பது போன்ற பொய்யான பிம்பம் தமிழ்ச் சூழலில் சிலரால் கட்டமைக்கப் பட்டு வருகிறது. 1903ல் வெளிவந்த கேள்வி-பதில் வடிவில் அமைந்த அவரது இந்த நூல், வேதத்தைக் குறித்த அவரது ஆழமான புரிதலுக்கு சான்றாக உள்ளது. உதாரணத்திற்கு சூத்திரர்-பெண்கள் வேதம் ஓதுதல் குறித்த இந்தக் கேள்வி.. இந்த நூலை முழுமையாக pdf வடிவில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்…

View More வேதத்தைக் குறித்த வியாசம் – பாம்பன் சுவாமிகள்

திருமந்திரத் திரிபும் சைவர் கடமையும்

திருமந்திரத்தைப் பற்றிய தமிழ் தி இந்து கட்டுரையில் ‘தக்பீர்’ முழக்க (அல்லாஹு அக்பர்) உதாரணம் ஏன் வருகிறது? கயிலாயத்தில் இருந்து வந்த யோகி, வேதாகமப் பொருளை, தமிழ் பேசும் மண்டிலத்தவருக்கு விளக்கிச் சொல்கிறார் திருமூலராக. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு? இதுதான் ஆபிரஹாமிய மதங்களுக்கும் சைவத்துக்கும்தான் ஏதோ தொடர்பிருப்பது போல காட்டும் திருகு வேலை..

View More திருமந்திரத் திரிபும் சைவர் கடமையும்