தேர்தல் ஆணையத்தை மோடி அரசு பயன்படுத்திக் கொண்டு வாக்கு திருட்டை நடத்துகிறார்கள் என ராகுல் காந்தி குற்றம் சுமத்தினார். . ஆனால் உண்மையில் தேர்தல் ஆணையத்தையும், நீதித் துறையையும் சீரழித்தது காங்கிரஸ். அரசியல் சட்டத்தையே தங்களுக்கு சாதகமாக வளைத்து எதிர்கட்சிகளை ஒடுக்க நினைத்தவர்கள் நேருவும், இந்திரா காந்தியும்..
View More தேர்தல் ஆணைய வரலாறு தெரியாத ராகுல் காந்திTag: காங்கிரஸ்
குஜராத்: மோடி அலை ஓயாது!
அண்மையில் நடைபெற்ற இரு மாநில சட்டசபைத் தேர்தல்களின் முடிவுகள், நாட்டு நலனை விரும்புவோருக்கு உவப்பானதாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக குஜராத்தில் பாஜக பெற்றுள்ள மாபெரும் வெற்றி, மோடி அலை ஓயவில்லை என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழந்து, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. இதுவும் தேசியக் கண்ணோட்டத்தில் பாராட்டுக்குரிய முடிவாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் இந்த மாநிலத்தில், வெறும் 0.90 சதவீதம் வாக்குகள் வித்யாசத்தில் தான் பாஜக ஆட்சியை இழந்திருக்கிறது…
View More குஜராத்: மோடி அலை ஓயாது!