தொடர்ச்சியாக பெஷாவர் முதல் மதுரா வரை இந்துக்களின் செல்வத்தை சூறையாடுவது, அவர்களின் புனித பிம்பங்களை அழிப்பது, கோவில்களை இடிப்பதை வாடிக்கையாக வைத்திருந்த ஒரு நாசகார சக்தியின் பயங்கரவாதத்திற்கு எதிராக, நெஞ்சுரத்துடன் நின்று, நம்மை மூழ்கடித்துவிடாமல் நெருப்பு வட்டமொன்றை இட்டு வைத்து நாமெழுந்த ஆயிரமாவது வருடத்தை, குஜராத் சோமநாதர் கோவிலில் ஒரு பிரமாண்ட விழாவாக நடத்தி முடித்துள்ளனர். பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் இதில் கலந்து கொண்டது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணமாகும்.அங்கே அவர் ஆற்றிய உரை ..
View More சோமநாத் சுயகௌரவத் திருவிழா – அஞ்சாமையின் திருப்பயணம்Tag: கோயில் மீது தாக்குதல்
அவிநாசி ஆலயம் மீது திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள்: நேரடி ரிப்போர்ட்
மே-23 அன்று ஆலய கோபுர கலசங்கள் சேதப்படுத்தப்பட்டதும், இறை மூர்த்தங்களின் உடைமைகள் திருடப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் இருப்பது அதிர்ச்சிகரமான செயல். அற நிலையத்துறை சார்பாக எந்த பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல் விடப்பட்டுள்ள ஆலயத்திற்கு பக்தர்கள் சார்பாக ஏற்பாடு செய்திருந்த தனியார் பாதுகாவலரும் முழு போதையில் சுய நினைவின்றி இருந்திருக்கிறார். காவல்துறை கடைசியில் கோவிலில் ஒளிந்திருந்த நபரை கைது செய்தனர். நன்கு ட்ரிம் செய்யப்பட்ட தாடி மற்றும் உடலில் அங்கங்கே டாட்டூ குத்திக்கொண்டு முழு ஆரோக்கியத்தோடு திட்டமிட்டு கோவில் கதவை திறந்து இறை மூர்த்தங்களை சேதப்படுத்திய “மனநலம் குன்றியதாக” அறிவிக்கப்பட இருக்கும் கூலி சமூக விரோதியான அந்த நபரை காவல் துறையினர் பத்திரமாக பாதுகாத்து அழைத்து சென்றனர்… திமுக ஆட்சி வந்த உடன் திருக்கோவிலின் திருக்குளத்தை ஆக்ரமித்து கட்டப்பட்டு வெற்றிகரமாக மத மாற்ற பணிகளை ஆலயத்திற்குள்ளேயே செய்யும் பெந்த கோஸ்தே சர்ச்சின் அடாவடிகள். அதற்கு துணை போகும் மாவட்ட நிர்வாகம் மற்றும் அற நிலையத்துறை அதிகாரிகள் என்று அலங்கோல நிலையில் இருக்கிறது உண்மை நிலை…
View More அவிநாசி ஆலயம் மீது திட்டமிட்ட தொடர் தாக்குதல்கள்: நேரடி ரிப்போர்ட்