ஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…

ramesh_terror0இன்னும் எத்தனை உயிர் வேண்டும் இந்து சமூகமே…

ரத்தமும், சதையுமாக அன்போடும், அரவணைப்போடும் மக்களை ஒன்றுபடுத்திக்கொண்டிருந்த ஒரு மனிதர் ஆடிட்டர் ரமேஷ். அவர் சிந்திய ரத்தம் காயவில்லை. இன்னொரு இந்து உயிரை நாம் இழந்து விட்டோம். ஆடிட்டர் ரமேஷோ, அவருடைய படுகொலைக்கு நியாயமான விசாரணை வேண்டும், நீதி வேண்டும் என்று கேட்டு தீக்குளித்த அந்த தாய் ராஜ ராஜேஸ்வரியோ செய்த தவறு தான் என்ன?

இந்து சமூகத்தில் பிறந்தது அவர்கள் குற்றமா? . மற்றவர்கள் போல அல்லாமல் நம் சமூகத்தின் இழிவை போக்கவும், மேன்மைப்படுத்தவும் தங்களுடைய தனிப்பட்ட இன்ப, துன்பங்களை விலக்கி வைத்த்து குற்றமா? தங்கள் உழைப்பை தன் குடும்பத்திற்கு கொடுக்காமல் இந்த சமூகத்திற்காகவும், நாட்டிற்காகவும் கொடுத்தது குற்றமா?. இரவு பகல் பாராமல் இந்த தேசத்தின் மேன்மைக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் பாடு பட்டதிற்கு கிடைத்த பரிசா இது ? எவ்வளவு கொடூரமான மரணங்கள், கழுத்தை அறுத்து, கைகளை வெட்டி, உடல் முழுக்க 23 இடங்களில் வெட்டும் அளவிற்கு அவர் செய்த பாவம் என்ன ? இந்து சமுதாயத்திற்கு உழைத்ததை தவிர.
self0ராஜராஜேஸ்வரி அம்மா, தாங்கள் பெருமிதத்தோடு மதிக்கும் தியாக திரு உருவான ஒரு தலைவன் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டு விட்டான். ஆனால் அரசாங்கமோ, காவல் துறையோ, ஊடகமோ எதுவும் அது பற்றி உண்மையை வெளிக்கொண்டு வர முயற்சிக்காமல், வாக்கு வங்கி அரசியல் நடத்திக்கொண்டிருப்பதை கண்டு மனம் வெதும்பி தீக்குளித்து விட்டார். மனசாட்சி என்பது மரத்து போய்விட்ட ஒரு மொண்ணைத்தனமான சமூகத்திடம் நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது அந்த தாய்க்கு தெரியவில்லை. அப்பாவியான அந்த தாயால் தன் சொந்த சகோதரனின், இந்து இயக்க தொண்டனின் மரணத்தை ஜீரணிக்க முடியாமல் ஆற்றாமையால் நிரந்தரமாக மெளனித்து விட்டார். எவ்வளவு எவ்வளவு வலியும் , வேதனையும் கூடிய மரணங்கள் யோசித்து பாருங்கள்.

அதிர்ந்து கூட பேசாத மென்மையான மனம் படைத்த ஆடிட்டர் ரமேஷ் அவர்களை கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டிக்கொல்ல எப்படி மனம் வந்ததடா பாவிகளே என்று நெஞ்சு பதைக்கிறது. வாழ் நாள் முழுவதும் அன்பையும், அமைதியையும், ஒற்றுமையையும் சொல்லிக்கொண்டு வாழ்க்கையை அர்ப்பணமாக வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மகத்தான உயிரை நாம் பறி கொடுத்து விட்டோம்.

rameshji05
அறுத்து கொண்டு நிற்கும் அவர் மனைவிக்கும் , அனாதையாய் நிற்கும் அவர் மகளுக்கும் எப்படி ஆறுதல் சொல்லுவது? லட்சக்கணக்கான இந்து இயக்கத்தவர்களின் நம்பிக்கையாக இருந்து வழிகாட்டிய அந்த அன்பு உள்ளம் இப்படி மண்ணோடு மண்ணாக மரணித்து விட்டதே . கடைசி வரை இந்து இயக்கங்களின் ஒற்றுமைக்கும், இந்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காகவுமே வாழ்ந்து மறைந்து விட்ட இந்த புனிதனுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறது இந்த சமூகம். எழுதி முடித்த அச்சு காய்வதற்குள் நம்மை விட்டு இவரின் நினைவுகள் அழிந்து போய்விடும். அப்படியான ஒரு மானங்கெட்ட சூழலில் இருக்கிறது நம் சமூகம். சமூகத்தின் மனசாட்சியை இதெல்லாம் உலுக்கப்போவதில்லை.

மேலும் ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் ஆத்மார்த்தமான நண்பரும், பாஜகவின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பினருமான முருக மணி அவர்களும் மாரடைப்பால் காலமாகி விட்டார். மனசாட்சியுள்ள சில அரசியல் தலைவர்கள் முதலில் கண்டன அறிக்கை விட்டனர். மக்களின் எதிர்ப்பு, பெரும்பான்மை வாக்கு வங்கி பற்றிய நினைவு இவைகள் பின்னர் சில அரசியல் இயக்க தலைவர்களை வேண்டா வெறுப்பாக அறிக்கை விட வைத்தது. தேசிய தலைவர்களும், பிற மாநில நிர்வாகிகளும் வந்து பார்த்து விட்டு செல்லுவதாலும், அவர்களின் கருத்துக்களையும் பார்த்து விட்டு பின்னர் தூங்கி விழித்த தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அத்தோடு இப்தார் விருந்தையும் நிறுத்தி ,கோபத்தில் கொந்தளித்து கொண்டிருந்த பெரும்பான்மை இந்து சமூக மக்களை சமாதானப்படுத்த முயன்றார். தமிழக முதல்வர் ஜெயலலிதா. ஓட்டு உரிமை மட்டும் உங்களுக்கு இல்லை என்றால் இந்து சமூகத்தை ஏன் என்று கேட்க மாட்டார்கள் இந்த கீழ்த்தரமான அரசியல் வியாதிகள்.

vell02வெள்ளையப்பன் அவர்கள் கழுத்தில் கத்தியால் துள்ள துடிக்க அறுக்கப்பட்டும் , உடல் முழுக்க அரிவாளால் வெட்டப்பட்டும் 18 நாள்கள் கழித்து அதே பாணியில் கழுத்தை கத்தியால் அறுத்து உடல் முழுக்க 32 இடங்களில் அரிவாளால் வெட்டி மீண்டும் ஒரு கொலை. வெள்ளிக்கிழமை ரம்ஜான் மாதத்தில் நடந்த குர்பானி கொலை என மக்கள் பேசிக்கொள்கிறார்கள். தொழில் முறை திருடர்களும், கொலைகாரர்களும் கூட இவ்வளவு சிறிய இடைவெளியில் தங்கள் குற்றச்செயலை அரங்கேற்ற மாட்டார்கள். ஆனால் இந்த வெறி பிடித்த மிருகங்கள் இப்படி மன நோயாளிகளை போல கொன்று ஒழித்துக்கொண்டிருக்கிறார்கள். பேராசிரியர் பரம சிவம் கொலையிலிருந்து, ராஜகோபால், வெள்ளையப்பன், வீர கணேஷ், ராஜேந்திரன், துவங்கி ஆடிட்டர் ரமேஷ் வரை கொலை செய்யப்பட்ட விதம் என்பது எக்ஸிகியுஷன் வகை கொலைகளாக தான் இருக்கிறது.

முழுப்பின்னணி

1989 களில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வேறுன்றி வளரத்துவங்கி, அரேபிய எண்ணெய் பணம் இங்கு அரசு செய்தவர்களின் ஆசியோடு பாய்ந்து ஒடத்துவங்கிய பிறகு முதல் பலியாக இந்து முண்ணனியின் மாவட்ட செயலாளர் வீர. கணேஷ் சொல்லி வைத்து கொலை செய்யப்பட்டார். அவரின் வீட்டின் வாசலில் இஸ்லாமிய வெறி பிடித்த பயங்கரவாத பன்றிகள் ஆகஸ்ட் மாதத்தில் கணேஷ் உன்னை இன்னும் 15 நாள்களில் வெட்டிக்கொல்வோம் என்று அறிவித்தனர். ஆனால் இந்து இயக்கங்களும், அவரும் அதை அலட்சியமாக எடுத்து கொண்டனர். சொன்னதை போல துண்டு துண்டாக வெட்டி எறிந்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக இந்துக்களை கொடூர ஆயுதங்களை கொண்டு தாக்க துவங்கினர். அப்போது ஆட்சியில் இருந்த திமுகவின் ஆசியோடு ஜிகாத் கமிட்டியும், அல் உம்மாவின் முந்தைய வடிவங்களும் இணைந்து தமிழகத்தில் கொலைவெறி தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தனர். போதை மருந்து கடத்தல் , ஆள் கடத்தல், ரியல் எஸ்டேட் ,விபசாரம் ,கட்ட பஞ்சாயத்து என்று அடிப்படைவாத அமைப்புகள் தங்களுக்குரிய நிதி வசதிகளை பெருக்கி கொண்டு இருந்தன.

1991ல் நிகழ்ந்த இந்து முண்ணனி சிவக்குமார் வீர சிவா வாக மரித்து போனதும், ராஜிவ் காந்தியின் படுகொலையும், அடிப்படைவாதிகளை கொஞ்சம் கட்டுப்படுத்தி வைத்தது . ஆனால் 93/ 94ல் மீண்டும் புழங்கத்துவங்கிய அரேபிய எண்ணெய் பணம், கேரளாவில் இருந்து இயங்கிக்கொண்டிருந்த பயங்கரவாதிகள் மூலம் தமிழகத்தில் கோவை வழியாக பரவத்தொடங்கியது. அல் உம்மா அமைப்பானது , சிரியாவிலிருந்தும், பாலஸ்தீனத்திலிருந்தும் பயிற்சியும் , ஆயுதங்களையும், பயங்கரவாதிகளையும் இறக்குமதி செய்ததாக அப்போதைய உள் நாட்டு உளவு அமைப்பான ஐ.பி சொல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரித்து உறுதி படுத்தினார்கள். இதை தொடர்ந்து பாஜகவின் சிக்கந்தர் பக்த் தலைமையில் ஒரு எம்.பி குழு அமைக்கப்பட்டு அந்த குழு தமிழகத்தில் விசாரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் எப்படி திமுக / அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், திராவிடர் கழகம், கம்யூனிஸ இயக்கங்கள் எப்படி இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு உறு துணையாக இருக்கிறார்கள் என்ற விபரங்களை வெளிக்கொண்டு வந்தார்கள். அதற்கு எதிர் வினையாக மேட்டுப்பாளையத்தில் கார்த்திகேயனையும், மருத்துவர் ஹிரண்யனையும், கோவை பாஜக பிரமுகர் ராஜேந்திரனையும் கொலை செய்து தங்கள் வெறியை ஆரவாரமாக துவக்கினார்கள்.

terr02ஆட்சியில் இருந்த அதிமுக சிறுபான்மை வாக்கு வங்கியை கருத்தில் கொண்டும்,தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சமாளிக்கவும் ஒரு துருப்பு சீட்டாக இருக்கட்டும் என இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பெருக்கத்திற்கு முழு ஆதரவாக இருந்தார்கள். பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக வைப்பற்றி கேட்கவே வேண்டாம்,. திமுக ஆட்சி கட்டிலில் ஏறியதும் பயங்கரவாதிகள் தங்கள் கோர வெறியாட்டத்தை உக்கிரமாக ஆடத்துவங்கினார்கள். கொலை பாதக இஸ்லாமியர்கள் கோவை மரக்கடை பகுதியில் ஆசிரியர் ராமகிருஷ்ணன் என்பவரை கொலை செய்து தங்களின் அந்த ஆண்டு கணக்கை துவக்கி பயமுறுத்த துவங்கினார்கள். மகேந்திரன், அருணாசலம் , ரஜினி ரமேஷ் உள்ளிட்டவர்களை வெட்டி சாய்த்தனர்.

இதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 2ம் தேதி ஐந்து முக்கு ராம், போத்தனூர் மூர்த்தி, ஆசாத்  நகர் முருகன் , கண்ணன் ஆகியோர் கூட்டு குர்பானி என வர்ணிக்கப்பட்டு கொன்று வீசப்பட்டனர் . பின்னர் இஸ்லாமிய அமைப்புகளிடம் அமைதியை வலியுறுத்திய பெரியவர் கோட்டைமேடு அமீர் என்பவரை தங்கள் மார்க்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமாக நல்ல கருத்துக்களையும், அமைதியையும் வலியுறுத்துகிறார் . என்று சொல்லி நடு வீதியில் கொடுரமாக கூறு போட்டனர். போக்குவரத்து காவலர் செல்வராஜ் என்பவரை பட்டப்பகலில் நடு ரோட்டில் சாலை விதிகளை மதிக்காமல் வந்த சந்தேகத்திற்கு இடமான ஒரே வண்டியில் வந்த 3 நபர்களை விசாரித்ததற்காக கத்தியால் குத்தி குடலை வெளியே எடுத்து துள்ள துடிக்க வெட்டினார்கள். நடு சாலையில் பரிதாபமாக கடமையை செய்ததற்காகவும், இந்துவாக பிறந்த காரணத்திற்காகவும் அனாதையாக மரணம் அடைந்தார்.

ஆப்ரேஷன் அல்லாஹி அக்பர் எனும் கோவை குண்டு வெடிப்புஇத்தனை கொலைகளும் ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதத்திலும், பக்ரீத் பண்டிகையை ஒட்டியும் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்டன. சில அரைவேக்காட்டு இந்துக்கள், மதச்சார்பின்மை என்ற ஒன்று இருப்பதாக போலியாக நம்பிக்கொண்டு அயோத்தி ராமபிரான் ஆலயத்தில் ஆக்ரமித்து கட்டப்பட்டிருந்த பாப்ரி கும்மட்டம் இடிக்கப்பட்ட பிறகு தானே இஸ்லாமியர்கள் வெறி பிடித்து கொலை செய்தார்கள் என்ற புளுத்த வாதத்தை சொல்லி விட்டு முகத்தை பெருமிதமாக வைத்து கொள்வார்கள். அந்த அப்பாவிகளின் பார்வைக்காக சில சம்பவங்களை சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது .

1982ல் கோவை தேர் நிலைத்திடலில் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வந்த பாஜகவின் ஜனா கிருஷ்ணமூர்த்தி, திருக்கோவிலூர் சுந்தரம், நாராயண ராவ், டி. கோபாலன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதலை நிகழ்த்தினர். 1984ல் மதுரையில் ராம கோபாலன் அவர்களை கொன்று அழிக்க வேண்டும் என்பதற்காக தீவிரவாதி பாஷா தலைமையில் ஒரு கும்பல் வெட்டியது. தெய்வாதீனமாக உயிர் பிழைத்தார் ராம கோபாலன் ஜி. அவனை அப்போதே பிடித்து என்கவுண்டர் செய்யாமலும், தண்டனை வழங்காததாலும் மிகப்பெரிய குண்டு வெடிப்பை கோவையில் நடத்தி 80 பேரை கொலை செய்தான். அப்பாவி இந்துக்களோடு குண்டு வைக்க வந்த சில அடிப்படைவாதிகளும் கொல்லப்பட்டனர். 6 இடங்களில் சங்கிலிதொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தி தமிழகத்தில் மிகப்பெரிய மானுட சோகத்தை ஏற்படுத்தி தங்களின் இஸ்லாமிய வெறியை தனித்து கொண்டான். ஆத்திரமும் வெறியும் அடங்காத இஸ்லாமிய பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பில் தப்பித்தால் உயிர் பிழைக்க அரசு மருத்துவ மனைக்கு தானே வர வேண்டும் என்ற புரிதலோடு கோவை அரசு மருத்துவமனையில் குண்டு வைத்து 30 குழந்தைகள் உள்ளிட்ட 60 பேரை படுகொலை செய்தனர்.

terr03
மனசாட்சியே இல்லாமல் இஸ்லாமிய கொலைவெறியை எப்போதும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் கருணா நிதியே அதிர்ந்து போய் அவர்களுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். அவர்களின் நடவடிக்கையை முடக்க உத்திரவிட்டார். கொலைக்குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அவர்களுக்கு தேவையான போதைப்பொருட்களும், பெண்களும். பிரியாணியும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தங்களை சிறையில் காவலர்கள் துன்புறுத்த கூடாது என்பதற்காகவும், சிறை காவலர் பூபாலன் என்பவரை கொலை செய்து காவல் துறைக்கு பயம் காட்டினார்கள். உச்ச பட்சமாக நீதித்துறையில் உள்ள ஒருவரின் மகளை கடத்தி வைத்து தங்களுக்கு சாதகமாக சில வேலைகளை நீதிமன்றத்தில் செய்து கொண்டனர். சிறை காவலர்களும் மனிதர்கள் தானே எனவே அவர்களின் பயத்தையும், சில பலவீனங்களையும் பயன் படுத்தி கொண்டு சிறையில் உள்ள கொலைகாரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தேவையான உதவிகளை செய்து வந்தனர்.

அப்துல் நாசர் மதானியை தெய்வாதீனமாக பிடித்து சிறையில் அடைத்தவுடன் சில பயங்கரவாத செயல்கள் குறைந்தது. அது தற்காலிக வெற்றியாக மட்டுமே இருந்தது. சர்வதேச அளவில் நிகழந்த சில மாற்றங்கள், தேசிய அளவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றம் ஆகியவை வஹாபிய பயங்கரவாதத்தை செழித்து வளர்க்க உதவின.
osamaதாலீபான்களின் ஆட்சியும் ஓசாமா பின்லேடனின் எழுச்சியும் , அல் ஜசீரா தொலைக்காட்சியின் அதிரடி வரவும், தகவல் தொடர்பு துறையில் நிகழ்ந்த மாற்றங்களும், பாஜக மத்திய ஆட்சிக்கட்டிலில் ஏறியதும் வஹாபிய வெறியர்களுக்கு முக்கியமான களம் அமைத்து கொடுத்த்து. தீவிரவாதத்திற்கு அதிக அளவில் உயிர் பலி கொடுத்த இயக்கமான பாஜக உள் நாட்டு தீவிரவாதிகளின் மீது கவனம் கொடுத்து தன் பிடியை இறுக்கியது. கார்கில் போர் ஏற்படுத்தி இருந்த பெருமிதம், தூய்மையான அதிகாரிகளை முக்கியமான பொறுப்பில் அமர்த்திய பாஜக அரசின் செயல்பாடுகள் பயங்கரவாதிகளின் செயல் படலை தடுத்து நிறுத்தின.

ஆனால் வஹாபிகள் விரிந்து பறக்கும் தகவல் தொடர்பு தனியார்மயத்தின் பலனை முழுமையாக அறுவடை செய்து இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், சும்மா குண்டு வைத்து வெறும் 100 பேரை கொலை செய்தவர்களை எல்லாம் அரசு ஜெயிலில் போட்டு வதைப்பதாகவும், குண்டு வைத்தவர்கள், தங்கள் மார்க்கத்திற்காக கற்பழித்தவர்கள், கொலை செய்தவர்கள் ஆகிய ஜிஹாதிகளின் குடும்பங்கள் நிதி உதவி இன்றி கஷ்டப்படுவதாக அமீர் மாதியான சினிமா துறையில் இருந்த பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு கொண்டவர்களை வைத்து படம் எடுத்து எடிட் செய்து கிராபிக் வேலைகள் செய்து அரபு நாடுகளுக்கும், எண்ணெய் வள நாடுகளுக்கும் அனுப்பி பணம் கேட்டனர்.

ரியால்களும், தினார்களும், டாலர்களும் அமெரிக்க இ|றக்குமதி ஆயுதங்கள், போதை மருந்து கடத்தல், தங்க கடத்தல் மாதிரியான பாரம்பரிய கடத்தலில் இருந்து தடம் மாறி ஹை டெக் காக மாறி பணம் கொழித்தார்கள். கூடவே திரைத்துறையில் இருந்தும், குழந்தைகளை கடத்துவது, விபசார நெட்வொர்க் மூலமாகவும், ஆள் கடத்தல், அரேபியர்களுக்கான நீலப்படங்கள் தயாரித்தல் மூலமாகவும் ஏகப்பட்ட பணம் வந்தது, மேலும் அங்கீகாரமற்ற சூதாட்டம், பார் ஏலம், பார் நடனபெண்கள் மூலமாகவும், ரியல் எஸ்டேட் கட்டபஞ்சாயத்து மூலம் அபரிமிதமாக கொழிக்க துவங்கினர். டி.கம்பெனி பற்றி ஹிசைன் பிபிசிக்காக இயக்கிய ஆவணப்படத்தில் இதைப்பற்றி தெளிவாக விளக்கி இருக்கிறார். மேலும் தெற்காசிய தீவிரவாத கூட்டமைப்பின் இணைய தளத்திலும், இறந்த ரா அதிகாரி ராமனின் வார்த்தைகளிலும் நீங்கள் வாசித்து பார்க்கலாம்.

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் தனிப்பட்ட குற்ற செயல்கள், அமைப்புகள் என்பதிலிருந்து ஒருங்கிணைந்த குற்றச்செயல் அமைப்புகளாக பரிணாமம் பெற்றன. இவர்களின் செயல்கள் ஆர்கனைஸ்ட் கிரைமாக முன்னேறி தேசம் முழுக்க இருந்த பயங்கரவாத வஹாபிகளுக்கு இடையே ஒருங்கிணைந்த தகவல் தொடர்பை உருவாக்கினார்கள். இதன் பிறகு வேற்று மாநிலங்களில் இருந்து பயங்கரவாதிகள் இங்கு வந்து கொலை செய்து விட்டு தப்பி செல்வது என்பதிலிருந்து நைஜிரியர்களை டுரிஸ்ட் விசாவில் வரவழைத்து இங்கு கொலை செய்ய சொல்லி விட்டு தப்பி செல்வது வரை குற்ற செயல்களின் தரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று விட்டனர்.
map-of-tamil-nadu1

புவியியல் ரீதியாக இஸ்லாமிய அமைப்புகளுக்கு ஒரு கவனத்தை வெளி நாட்டை சேர்ந்த ராணுவ அமைப்புகள் ஆலோசனை சொல்லி செயல்படுத்த சொல்லி இருக்க வேண்டும் என உளவுத்துறை நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்து விசாரித்து உண்மையை சொன்னார்கள். கடந்த 20 ஆண்டுகளில் திட்டமிட்ட வகையில் இஸ்லாமிய குடியேற்றங்களும் வர்த்தகங்களும் கடலோர மாவட்டங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளன,. இத்தோடு அரசியலில் குறிப்பிடத்தகுந்த வெற்றி அடைய வேண்டும் என்ற இலக்கோடும், தீவிரவாதிகளை சட்ட்த்தின் கண்களில் இருந்து மறைப்பதற்காகவும், அரசியல் ரீதியாக கால் ஊன்ற வேண்டிய அவசியத்தை உணர்த்தி செயல் பட்டு வருகின்றன.

இந்தியப்பெருங்கடலிலும், வங்காள விரிகூடாவிலும் சிறுபான்மை ஆதிக்கத்தின் கீழ் தான் இருக்கிறது. உதாரணமாக சென்னை கடற்கரையை ஒட்டி இருக்கும் பெரும்பாலான நிலங்கள் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்த்தவ பெரு நிறுவனங்களுக்கும் சொந்தமானதாக இருக்கிறது. பாண்டிச்சேரி, கடலூர் சிதம்பரத்தில் அதிகரித்து இருக்கும் இஸ்லாமிய மக்கள் தொகை , அவர்களின் கடற்கரையோர சொத்துக்கள், கடல் ஆதிக்கம், உப்புத்தொழில், வேதியியல் சார் தொழில்கள், ஐஸ் பேக்டரிகள், மீன் பிடி படகு வர்த்தகம், கடத்தல் வர்த்தகம், கடலோர பெட்ரோல் பம்ப்புகள், கேஸ் ஏஜென்சிகள், நகை வியாபாரம், நகை அடகுத்தொழிலில் உள்ள ஆதிக்கம், இறால் வளர்ப்பு என்ற பெயரில் வாங்கப்பட்ட கடற்கரையோர நிலங்கள். மீத்தேன் உள்ளதால் ஆக்கிரமிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களின் நிலங்கள் இவைகள் எல்லாம் ஒட்டு மொத்தமாக கொடுக்கும் சித்திரம் மிக அபாயகரமானது.

தூத்துக்குடி , கன்யாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்டவைகள் கிறிஸ்த்தவர்களாலும், சர்ச்களாலும் முழு கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடி, நாகூரிலிருந்து ராமநாத புரம் வரை இஸ்லாமியர்களின் ஆதிக்கம் நீக்கமற நிறைந்துள்ளது. ராணுவ திட்டமிடல் ஒழுங்கோடு. இந்தியப்பெருங்கடலின் ஆபத்து சொல்லித்தெரிய வேண்டாம். கிறிஸ்த்தவர்களாலும், இஸ்லாமியர்களாலும் ஏற்கெனவே கேரள கடற்கரை ஆக்ரமித்து கைக்கொள்ளப்பட்டு உள்ளது. ஒரு தேசத்தின் மிக முக்கியமான 1000 கிலோ மீட்டர் கடற்கரை சில பகுதிகள் தவிர்த்து சிறுபான்மையினர் கையில் என்றால் என்ன விதமான விளைவு ஏற்படும் என்று யோசித்து பாருங்கள்.

சீரழிந்த சீர்காழி அக்ரஹாரம்
சீரழிந்த சீர்காழி அக்ரஹாரம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு மனிதர் சுற்று பயணம் செய்தாலே அவர் இருப்பது பாகிஸ்தானா? அல்லது ஆப்கானிஸ்தானா? என்ற சந்தேகம் தான் வரும் இந்தியா என்ற சந்தேகமே அவருக்கு வராது. சமீப நாட்களில் டெல்டா மாவட்டங்கள் முழுக்க இருந்த அக்கிரஹாரங்கள் அனைத்தும் இஸ்லாமியர்களால் ஆக்ரமிக்கப்பட்டோ, விலை கொடுத்து வாங்கப்பட்டோ அந்த இடத்தை வளைத்திருக்கிறார்கள். நாடார் மளிகைக்கடைகள் மறைந்து பாய் கடைகளும், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களும் பெருகி இருக்கின்றன. பழைய சிவ ஆலயங்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட்டுள்ளன. திருவாருர், நாகை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் தஞ்சை தரணி முழுவதுமே இஸ்லாமிய ஆதிக்கத்தை பார்க்கலாம்.  முத்துப்பேட்டை , வ.களத்தூர், ( நீடூர் போன்று 60% மேல் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாய் வாழும் நகரங்களையும் அங்கு எழும் பிரச்சினைகளையும் பாருங்கள்.  சாமானிய இந்துக்களை சாலைகளில் கூட நடக்க அனுமதிக்க மறுக்கும் போக்கு நிகழ்கிறது. நாம் சொரணையற்று மதச்சார்பின்மை பேசி மயிரை பிளந்து கொண்டிருக்கிறோம்.

இப்படி அடுக்கடுக்காக கொலைகள் செய்து கொண்டிருக்கும் இஸ்லாமிய , வஹாபிய பயங்கரவாதிகள் எப்படி தப்பிக்கிறார்கள்? இவர்களின் திட்டமிடலும் , அதை அமல் படுத்தலும் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

காவல் துறையிலும், உளவுத்துறையிலும் ஊடுருவி இருக்கும் அல் உம்மா, தவ்ஹித் ஜமா அத், லஷ்கர், சிமி உள்ளிட்ட இயக்கத்தவர்களை முதலில் தொடர்பு கொள்வார்கள். அவர்கள் எப்படி பெட்டிஷன் போட வேண்டும், அந்த குறிப்பிட்ட குற்ற வழக்கை எப்படி கையாள்வது என்பது போன்ற பயிற்சிகளையும் குறிப்புகளையும் கொடுப்பார்கள். தங்களுக்கு சாதகமான நீதிபதிகளின் கையில் எப்படி வழக்கை வரவழைப்பது,. கொலையாளிகளுக்கு எதிரான வாக்கு மூலத்தை எப்படி திசை திருப்புவது. அரசு வழக்கறிஞரின் பலம், பலவீனம், காவல் துறை அதிகாரி ஒத்து வந்தால் பணமாகவோ, நகையாகவோ லஞ்சம் கொடுப்பது அப்படி ஒத்துழைக்காவிட்டால் பயம் என்ற ஆயுதத்தை எடுப்பது, அவர்கள் குடும்பத்தையோ, அவர்களையோ கொன்று விடுவதாக மிரட்டுவது.

அதையும் தாண்டினால் சிறைத்துறையில் இன்புளுயன்ஸ் செய்வது. அடிபணியாத அதிகாரிகளை மாற்றுவது, அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி மிரட்டுவது. முடியாவிட்டால் கொலை செய்வது வரை அனைத்து வேலைகளையும் செய்கிறார்கள். சில நேர்மையான அதிகாரிகள் வழக்கில் இருந்து விலகி விடுவார்கள், அல்லது அவர்களுக்கு விருப்பமான இடத்தில் பணி இட மாற்றமோ, டெபுடேஷனில் வேறு இடத்திற்கோ சென்று விடுவார்கள். இப்படி இவர்களுக்கு உதவும் காவல்துறை , நீதித்துறையில் உள்ள கறுப்பு ஆடுகளுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்வார்கள். உதாரணமாக ஷகீல் அக்தர்  மற்றும் ஜாபர் சேட் மீதான ஊழல் புகார்கள் கையாளப்பட்ட விதத்தை பாருங்கள். நக்கீரன் பத்திரிக்கையின் ஆசிரியர் காமராஜ் மற்றும் அவரின் அதிகார தரகு வேலைகளையும் இதையும் தொடர்பு படுத்தி பாருங்கள்.

11

கொலையைத் தாண்டி…

உதாரணமாக, ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ரூதீன் மீது 8க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. பல வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக 1998 முதல் காவல் துறையால் தேடப்பட்டு வரும் பக்ரூதின் இன்னும் சுதந்திரமாகத்தான் உலவிக்கொண்டு கொலை செய்து வருகிறார். இன்னொரு உதாரணம் அல் உம்மாவின் அப்பாஸ் ,ரபீக் உள்ளிட்டவர்கள் வேறு வேறு வழக்குகளில் தண்டிக்கப்பட்டு தப்பி இன்னும் காவல் துறையின் கண்ணுக்கு தெரியாமல் சுற்றி கொண்டிருக்கிறார்கள். அவர்களாகவே சரண்டர் ஆனால் மட்டுமே இவர்களை கைது செய்ய காவல் துறை தயாராக இருக்கும். அப்படி கைதானவர்களை ராஜ மரியாதையுடன் காவல் துறை நடத்தும் . சமீபத்திய உதாரணம் அப்பாஸின் சிறை வாசத்தை போய் வாய்ப்பு இருப்பவர்களை கொண்டு விசாரித்து உண்மையை தெரிந்து கொள்ளுங்கள்.

தண்டிக்கப்பட்ட கொலையாளிகள் அப்பாவிகள் எனவும், அப்படியே குற்ற வாளிகள் என்றாலும் அவர்கள் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்ட்தால் சுத்த சுயம்பிரகாசமாக ஆகி விட்டார்கள் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று தீவிரவாத அமைப்புகளின் அரசியல் முகமூடிகள் கூக்குரலிடுவார்கள். மேலும் இவர்களிடம் சில பிரதிபலன்களை பெறும் கம்யூனிஸ்ட்களும், திராவிட அரசியல் இயக்கங்களும் தங்களின் 2ம் கட்ட, 3ம் கட்ட தலைவர்கள் மூலமாக ஆதரவை தெரிவித்து பிரச்சாரம் செய்வார்கள்.

kooபோலி பேராசிரியர்களும், உண்மைகண்டறியும் குழு என்ற பெயரில் வியாபாரம் நட்த்தி கொண்டிருக்கும் அந்தோணி சாமி மார்க்ஸ்,அப்துல்லா எனும் பெரியார்தாசன், கவின்மலர் உள்ளிட்ட பத்திரிக்கையாளர்கள் உண்மையை கண்டறிந்து வெகு ஜன பத்திரிக்கைகளில் இதை கண்ணீரும் கம்பலையுமாக மானே, தேனே எல்லாம் போட்டு கொலை செய்தவர்களின் மனைவி, மகன், மகள்களின் சோகம் பிழியும் பேட்டிகளை வெளியிடுவார்கள். மெதுவாக மனித உரிமை என்ற போர்வையில் பெரிய சதியை கட்டி எழுப்புவார்கள். அதே நேரம் நீதியையும் ,சட்டத்தையும் சரியாக திட்டமிட்டு ஏமாற்றி விட்டு அவர்களை வெளியே எடுப்பார்கள். வெளியில் வரும் மரத்து போன பயங்கரவாதி முன்பை விட நேர்த்தியாக கொலையை ஆரம்பிப்பான். யாராலும் எதுவும் செய்ய முடியாது . இத்தனை சதிச்செயல்களை தெரிந்திருந்தும் அரசு சிறுபான்மையின வாக்கு வங்கிக்காக எதுவும் செய்ய மாட்டார்கள்.

கொலையாளிகளை காப்பாற்ற அவர்களுக்கு ஆதரவாகவும் கொலையானவர்களை பற்றிய அவதூறு பிரச்சாரத்தையும் ஆரம்பிப்பார்கள். சமூக வலைதளங்களிலும், வெகுஜன ஊடகங்களில் ஊடுருவி இருக்கும் நச்சுகளின் மூலமாக தங்களின் பிரமாண்டமான பிரச்சார ஊதுகுழலை ஊத ஆரம்பிப்பார்கள். உதாரணமாக சேலம் ஆடிட்டரின் கோர படுகொலைக்கு பிறகு மனம் தாளாமலும், அரசும் காவல் துறையும் நடந்து கொண்ட அலட்சிய போக்கையும், அசிரத்தையையும் கண்டித்தும் நியாயமான நீதி விசாரணை வேண்டும் என கோரி பாஜக மகளிரணி மண்டல தலைவி சகோதரி ராஜராஜேஸ்வரி தீக்குளித்ததை உடனடியாக இஸ்லாமிய பயங்கரவாதி அமைப்புகளும், இவர்களிடம் மறைமுக லாபம் பார்க்கும் கம்யூனிஸ அமைப்புகளும் முற்போக்கு வியாபாரம் செய்பவர்களும் சேர்ந்து ஒருங்கிணைந்த முறையில் காவல் துறையின் ஆசியோடு அவதூறு பிரச்சாரத்தை பெரிய அளவில் ஆரம்பித்து இருக்கிறார்கள். இதன் மூலம் காவல் துறையின் கையாலாகத்தனம் மறக்கப்பட்டு விடும், அரசின் மீதான பெரும்பான்மை மக்களின் பயம், கோபம் மறைக்கப்பட்டு விடும்.இவர்களின் கொலை நியாயமாக போய்விடும். இந்த மாதிரியான அரசியல் லாபங்களுக்காக இவர்களின் பிரச்சார ஊது குழல்கள் ஓவர் டைமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

rameshji06

கடந்த ஒரு ஆண்டில் சேவை செய்து வந்து கொண்டிருக்கும் இந்து இயக்க களப்பணியாளர்கள் 8 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 10 பேர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு தப்பி இருக்கிறார்கள். ஆனால் சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கே அவதாரம் எடுத்திருப்பதாக சொல்லும் தமிழக அரசு வாய்முடி , அனைத்து புலன்களையும் மூடிக்கொண்டு கள்ள மெளனத்தோடு அடுத்த இந்து இயக்க பிணம் எப்போது விழும், அதில் போய் அழுது பெரும்பான்மை மக்களின் ஓட்டுக்களை வாங்கலாம் என்ற கற்பனையோடு கொலைகளை ஆசிர்வதித்து கொண்டு இருக்கிறது. இவர்களிடம் நியாயம் கிடைக்கும் என்பதெல்லாம் வெறும் கனவு தான். இன்னும் எத்தனை கோரமாக கொலைகள் நடந்தாலும் இந்துக்களாகிய நாமெல்லாம் தெருவில்; இறங்கி போராட வர மாட்டோம். ஏனென்றால் யார் செத்தாலும் எனக்கென்ன என்ற உயரிய தத்துவத்தோடு வாழ்ந்து மரணிப்போம். சமூகத்தொண்டு செய்பவர்கள் செத்தொழியட்டும், நமக்கென்ன பார்க்க சிங்கம் 2ம் ரசிக்க அனுஷ்காகளும் அனுதாபப்பட மஞ்சுளக்காளின் மரணம் இருக்க நமக்கென்ன கவலை. மானமும், மனசாட்சியும் உள்ளவர்களுக்கு மட்டும் இது.

52 Replies to “ஆடிட்டர் ரமேஷ் கொலையையும் தாண்டி…”

  1. இந்துக்கள் இந்துக்கள் என்று சொல்வதை விட்டு தமிழ் புலிகளாக எழுங்கள். எதிரிகள் சிதறி ஓடுவார்கள்.

  2. ஹிந்துக்கள் எல்லோருக்கும் – முக்கியமாக சமுதாயத்தின் அடித்தட்டில் உள்ள தொழிலாளர்கள், கிராம மக்கள், இவர்களுக்கு- இந்த செய்திகளை எடுத்துச் செல்ல வேண்டும். ஆர் எஸ் எஸ், வீ எச் பி , ஹிந்த்து முன்னணி இவைகள் முன்னின்று செய்ய படித்த ஹிந்துக்கள் தோள் கொடுத்தாலே போதும். பிறகு இந்த வெறி பிடித்த ஓநாய்கள் இவ்வளவு தைரியாமாக கொலை செய்ய மாட்டார்கள் .இந்த மக்களும் திமுக, அதிமுக முதலிய கட்சிகளின் உண்மை முகத்தைத் தெரிந்து கொள்வார்கள்

  3. முஸ்லிம்கள் மதத்துக்காக ஹிந்துக்களை வெட்டுவது இன்ற நேற்றல்ல. 1926 ல் ஆர்யா சமாஜ் தலைவரும் , இந்திய தேச விடுதலை இயக்கத்தில் பெரும் பங்கு வகித்தவருமான சுவாமி ஸ்ராத்ததானந்தரை ரஷித் அலி என்ற மத வெறியன் வெட்டிக் கொன்றான். அப்போது குஜராத் கலவரம் நடந்ததா அல்லது மோடி இருந்தாரா?

  4. China Taking over India is NOT far. That would be good Hindus. Not that they would gloryfy Hindus — They would try to put a cap on Muslims — They could fight each other — Hindus cowards watch for a while that way — These cowards (including me) have some people time — As we welcomed British in those days — When Thippu was overtaking all Hindus.

  5. கொலைக்கார வடநாட்டு இந்துத்தீவிரவாதிகளை கண்டுபிடிக்க துப்பில்லாத இவர்கள். அல்லது கொலை செய்தவர்களை அறிந்து வைத்துக்கொண்டே தேர்தல் இலாபங்களுக்காக எங்கேயோ எப்பவோ அரக்கன்களைக்கண்டு பயந்து தப்பி தலைமறைவாக இருக்கும் முஸ்லிம்களின் பெயரையும் போட்டோவையும் போட்டு அப்பாவிகள் மீது பழி சுமத்துகிறார்கள்.
    கொலை நடந்த ஐந்து நிமிடத்துக்குள்ளேயே முஸ்லிம்கள் தான் கொலை செய்தார்கள் என எப்படி சொல்லுகிறார்கள்?
    அப்படியே இந்தக்கொலையில் இந்துக்கள் பிடிபட்டால் என்ன செய்வார்கள் தெரியுமா? காவல் துறையிடம் அதை வெளிப்படுத்தாமல் விட்டு விடுங்கள் ஏனென்றால் தமிழ் நாட்டில் இந்துத்தீவிரவாதத்தை இந்த உண்மை சேதியால் வளர்க்க முடியாமல் போய்விடும் என்று சொல்லி அப்படியே விட்டு விடுவார்கள்.
    இப்படி செய்வதால் நாளை இந்துத்தீவிரவாதத்துக்காக ஒவ்வொரு ஹிந்துவின் உயிரும் பலியாக்கப்படும். பழிகளோ அப்பாவிகள் மீது போடப்பட்டு வழக்கு முடிக்கப்படும்.
    RSS சால் இந்துக்களின் உயிருக்கு பாதுகாப்பில்லாமல் போய் விட்டது. அரசு தொடர்ந்து இந்துக்களை கொலை செய்யும் இந்துத்தீவிரவாத அமைப்புக்களை தமிழகத்திலிருந்து விரட்டுமா???

  6. அவதூறுகளை அள்ளி வீசும் நிரஞ்சன் என்ற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் சகோதரருக்கு “/ கொலை செய்தவர்களை அறிந்து வைத்துக்கொண்டே தேர்தல் இலாபங்களுக்காக எங்கேயோ எப்பவோ அரக்கன்களைக்கண்டு பயந்து தப்பி தலைமறைவாக இருக்கும் முஸ்லிம்களின் பெயரையும் போட்டோவையும் போட்டு அப்பாவிகள் மீது பழி சுமத்துகிறார்கள்./’ எந்த அரக்கன்களை கண்டு நீங்கள் சொல்லும் பயங்கரவாதிகள் பயந்து தப்பி பதுங்கி இருக்கிறார்கள். திருடனுக்கும், கொலைகாரனுக்கும் காவல் துறை அரக்கனாக தெரிவான் என்பதில் என்ன சந்தேகம். குற்றவாளிகள் தலைமறைவாக இருந்தால் அவன் இஸ்லாமியனாக இருப்பதால் பிடிக்க கூடாது என்று சொல்ல வருகிறீர்களா?.2011ல் போலீஸ் பக்ரூதீன் காவல் துறையால் தேடப்படும் குற்றவாளி : https://timesofindia.indiatimes.com/home/A-CB-CID-police-team-arrested-one-person-Althaf-on-Thursday-morning-at-Mahabalipuram-near-Chennai-in-connection-with-planting-of-a-bomb-on-BJP-leader-L-K-Advanis-yatra-route-near-Madurai-last-week-Althaf-and-another-accused-Bakrudeen-were-closely-associated-with-Muslim-fundamentalist-leader-Imam-Ali-shot-dead-by-TN-police-in-Bangalore-some-years-back-/articleshow/10590757.cms

  7. போலீஸ் பக்ரூதின் காவல் துறையின் கண்காணிப்பில் சிறையில் இருந்து தப்பியவன். அவன் வந்து அப்பாவின்னு சர்டிபிகேட் உருவாக்க முனைகிறீர்கள்.https://tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=17576
    யார் இந்த பக்ருதீன்:
    இந்த சதித் திட்டத்தின் பின்னணி குறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: அத்வானியின் பாதையில் வெடிகுண்டு வைக்கும் திட்டத்தை உருவாக்கியவர் பக்ருதீன்தான். இவருக்கு போலீஸ் பக்ருதீன் என்ற பெயரும் உண்டு. இந்த போலீஸ் என்ற அடைமொழி பக்ருதீனுக்கு வந்ததற்கு ஒரு காரணம் உள்ளது. பக்ருதீனுக்கு 32 வயதாகிறது. மதுரையைச் சேர்ந்தவர். எட்டாவது வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை பெயர் சிக்கந்தர். இவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர். தந்தை போலீஸ் பணியில் இருந்ததால் பக்ருதீனின் பெயருடன் போலீஸ் என்ற பெயரும் ஒட்டிக் கொண்டதாம். தனது தந்தை போலீஸாக இருந்தபோது பக்ருதீன் முரட்டுத்தனமாக நடந்து கொள்வாராம். போலீஸாரிடம் கூட அவர் மோதலில் ஈடுபட்டுள்ளார். சப் இன்ஸ்பெக்டர் ஒருவரை முன்பு தாக்கியுள்ளார். இதேபோல பல போலீஸாரிடம் தகராறு செய்து அதுதொடர்பாக வழக்குகளும் உள்ளன. இந்து முன்னணி தலைவர் ராஜகோபாலன் முன்பு மதுரையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாக அப்போது சந்தேகிக்கப்பட்டது. அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த இமாம் அலி மற்றும் ஹைதர் அலி ஆகியோர் மதுரை மேலூரில் நடந்த வெடிகுண்டு சம்பவ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். கடந்த 2002ம் ஆண்டு மதுரையிலிருந்து பாளையங்கோட்டை சிறைக்குச் செல்லும் வழியில் திருமங்கலத்தில் போலீஸ் வேன் நின்றபோது, அதிரடியாக அங்கு வந்த இமாம் அலி, ஹைதர் அலியின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு இருவரையும் மீட்டுச் சென்றனர். இந்த சம்பவத்தில் முதல் முறையாக ஈடுபட்டார் பக்ருதீன். பின்னர் இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீஸ் படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது இப்ராகிம் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரது மைத்துனர்தான் பக்ருதீன். இமாம் அலி மீட்கப்பட்ட வழக்கில் கைதான பக்ருதீன் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்புதான் விடுதலையாகி வெளியே வந்தார். வந்தவர் முழு அளவில் மீண்டும் பழைய பாதைக்குத் திரும்பியுள்ளார். பக்ருதீன் மீது 22 வழக்குகள் உள்ளனவாம். பக்ருதீன் வெடிகுண்டுகள் தயாரிப்பில் நிபுணத்துவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இமாம் அலியிடமிருந்தே இவர் வெடிகுண்டுகள் தயாரிக்க கற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. கோவை தொடர் குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகளை தயாரித்துக் கொடுத்தவர் இமாம் அலி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய ஆலம்பட்டி சம்பவத்திலும் கூட பக்ருதீன்தான் வெடிகுண்டுகளைத் தயாரித்துக் கொடுத்துள்ளார். அத்வானி பாதையில் வெடிகுண்டு வைக்க தீர்மானித்த அவர் தனது செயலுக்கு அப்துல்லா மற்றும் பிலால் மாலிக்கை நாடி உதவி கோரியுள்ளார். அவர்களும் சம்மதிக்கவே திட்டத்தை விரைவுபடுத்தினர். டூவீலர்-ஆட்டோவைப் பயன்படுத்தினர் வெடிகுண்டு வைக்க ஆலம்பட்டி பாலத்தைத் தேர்வு செய்த பக்ருதீன், தனது பைக் மூலம் ஆலம்பட்டிக்கு அடிக்கடி சென்று இடத்தைப் பார்த்துள்ளார்.மேலும் அதே பைக்கிலேயே வெடிமருந்துகளையும் வாங்கியுள்ளார். அடிக்கடி ஒரே பைக்கில் போனால் யாரேனும் சந்தேகப்படுவார்களோ என்று கருதி வில்லாபுரத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வரும் இஸ்மத், தென்காசியைச் சேர்ந்த ஹனீபா ஆகியோரையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டார். பின்னர் இவர்கள் மாறி மாறி பைக், ஆட்டோவில் ஆலம்பட்டிக்குச் சென்று வெடிகுண்டை தயார் செய்துள்ளனர். அக்டோபர் 25ம் தேதியிலிருந்து தொடர்ந்து 3 நாட்களுக்கு அதிகாலையில் பக்ருதீனின் பைக் ஆலம்பட்டி பாலத்தில் நின்றதை அந்தப் பகுதியைச் சேர்ந்த 3 பேர் பார்த்துள்ளனர். போலீஸ் விசாரணையின்போது இவர்கள் பைக்கின் எண்ணை போலீஸாரிடம் தெரிவித்ததால் போலீஸாரின் வேலை எளிதானது. மேலும் சம்பந்தப்பட்ட ஆலம்பட்டி பாலப் பகுதியில் சம்பவ தினத்தன்றும் அதற்கு முன்பும் யாரெல்லாம் செல்போனில் பேசினார்கள் என்பதை செல்போன் டவர் மூலமாக பரிசோதித்தபோது 20 பேர் பாலத்தில் பேசியது தெரிய வந்தது. செல்போன் டவரில் பதிவான கிட்டத்தட்ட 3000 எண்களைப் பரிசோதித்து இந்த 20 பேரை வடிகட்டினர் போலீஸார். அதில் இஸ்மத் மற்றும் அப்துல்லாவின் செல்போன் எண்களும் வந்ததைத் தொடர்ந்து இவர்கள்தான் குற்றவாளிகள் என்று போலீஸார் முடிவு செய்தனர். சென்னை-பெங்களூரில் வேட்டை முதலில் பக்ருதீனைத் தேடி போலீஸார் சென்றனர். ஆனால் அவர் தப்பி விட்டார். ஆனால் இஸ்மத்தும், அப்துல்லாவும் சிக்கிக் கொண்டனர். தற்போது பக்ருதீன் உள்ளிட்டோர் சென்னையில் பதுங்கியிருப்பதாகவும், சிலர் பெங்களூரில் பதுங்கியிருப்பதாகவும் போலீஸாருக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதையடுத்து போலீஸார் இரு நகரங்களையும் முற்றுகையிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இஸ்மத் மற்றும் அப்துல்லா ஆகியோரை நவம்பர் 6ம் தேதி வரை போலீஸ் காவலில் அனுமதித்து திருமங்கலம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவர்களிடம் நடத்தப்படவுள்ள விசாரணையின்போது வெடிகுண்டு வைப்பு தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Read more at: https://tamil.oneindia.in/news/2011/11/03/spl-police-team-search-police-fakruddin-chennai-aid0091.html

  8. 2002 ஆம் நடந்த குற்றவழக்கில் பக்ரூதீன் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தவன். காவல் துறையால் தேடப்படும் குற்றவாளியாகவும், சிறையில் இருந்து தப்பிய கொடியவனையும் நீங்கள் உள் நோக்கத்தோடும், தேச துரோக எண்ணத்தை பரப்ப வேண்டும் என்ற தீய உள் நோக்கத்தோடு செயல் படுகிறீர்கள்.மேலும் நரபலி வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரை அப்பாவி என்கிறிர்கள். ஏர்வாடி தீ வைப்பு வழக்கிலும் குற்றவாளி என குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளவர் உங்களுக்கு அப்பாவியாக தெரிகிறார். ஆனால் பொது மக்களின் பார்வையில் அப்படியல்ல.தப்பி தலைமறைவாக இருக்கும் கேடிகளையும், ரவுடிகளையும் உங்களுடைய குறுகிய அரசியல் லாபங்களுக்காகவும், இஸ்லாமிய வஹாபிய தீவிரவாத ஆதரவிற்காகவும் அப்பாவியாக சித்தரிப்பது பெரிய துரோகம்.

  9. Tamil Hindu organisations should promote soft Tamil nationalism along with Hinduism.Then only they will be able to grow faster.Let me to give few examples.In Sri Lanka,Sinhala nationalism is combined with Buddhism.Any attack on Buddhist priest will be seen as attack on Sinhala Buddhist culture.Likewise,Tamil nationalism is reinforced with Saivism among Eelam Tamils. So called secularists can not criticize Buddhism or Hinduism in Sri Lanka.If any one criticize,then there would be severe retaliation.Any atheist Dravidian anti Hindu ideologies can not penetrate among Eelam Tamils.Hindu organisations should conduct Tamil cultural events such as Tamil literature festivals,rural dances etc. Promoting Sanskrit or Hindi will not bring any benefit expect opposition from Tamils.Even Tamil kings promoted Tamil Hindu nationalism.Who is going to benefit from preventing singing Thevaram in chidambaram temple? Promoting Tamil Hindu nationalism will help to people clearly identity the outside enemy.Only when communities realize that there is a danger to their cultural identity,there will get ready to fight to last.

  10. ”/கொலை நடந்த ஐந்து நிமிடத்துக்குள்ளேயே முஸ்லிம்கள் தான் கொலை செய்தார்கள் என எப்படி சொல்லுகிறார்கள்?/” யார் அப்படி சொல்கிறார்கள். கொலை நடந்து 30 நிமிடங்கள் கழித்து தான் காவல் துறையே சம்பவ இடத்திற்கு வந்தது. மோப்ப நாய் என்பது வரவே இல்லை சம்பவ தினத்தன்று. மனசாட்சியும், சட்டத்தின் பால் நம்பிக்கையும் கொண்ட அப்பாவி இந்துக்களும் பாஜக நிர்வாகிகளும் யாரும் பேசக்கூட திராணியற்று கண்ணீரும், கம்பலையுமாக கையறு நிலையில் இருந்தோம். இப்படி இருக்கையில் 9.40 மணியிலிருந்தே இஸ்லாமிய ஆதரவு தளங்கள் ஆடிட்டர் ரமேஷ் மீதான அவதூறுகளை பிரச்சாரமாக செய்ய துவங்கினார்கள்.ரியல் எஸ்டேட் விவகாரத்தாலும், அரசு நிலத்தை ஆக்ரமித்ததை எதிர்த்து போர் செய்ததாலும் இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பொய்களை கட்டவிழ்த்து விட்டுக்கொண்டு இருந்தீர்கள். பாதி இந்துகளுக்கு இந்த செய்தி சென்று சேரும் முன்பாகவே உங்கள் ஊடகங்கள் மூலம் அவதூற்களை பெருக்கி அளிக்க ஆரம்பித்து விட்டீர்கள்?. நீங்கள் இந்துக்களை தவறும், குற்றமும் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள். உளறாமல் சென்று வேறு உருப்படியான வேலைகளை பாருங்கள்.

  11. Developed countries, or developed society, higher order of society never forget what had been done to them, so they never have to face the same suffering or oppression or injustice.

    Had been to US-Canada trip, and saw this “Je me souviens” Quebec’s licence plates and all around the Citadelle of Quebec, that means “I remember” in French —
    (1) to mean “I remember my French heritage and that I am of French and not British ancestry”
    (2)to mean “I remember how Quebec was lost to the British during the Seven Years’ War (1754-1763), the defeat of the French and what the British did to them.”

    Likewise, Jewish parents are required to teach their children Torah. Torah is an exercise in values clarification, using our ancestor’s questions to help frame today’s answers. “Torah” is more than a series of biblical books, it refers to the whole of moral and ethical learning available to parents as presented in Jewish text, history, and community. Torah is always changing and growing as we change and grow. An answer for today will not necessarily fit tomorrow, however the questions remain the same. “Who am I?” “What am I here for?” “What is my role in the face of suffering and oppression?”

    We should “Je Me Souviens” this in all major Indian languages:
    https://www.ibtl.in/news/exclusive/2090/killing-of-hindu-leaders-in-tamilnadukerala-signs-of-a-malignant-social-tumor

    The problem of India is, pain, suffering, injustice endured in Tamil Nadu is not felt in Karnataka or Kerala or other states and there is no inter-state learning is instituted from the incidents, and hence the oppression remains in “ongoing” state.

    Ask – Turkish, Laska – Šløvak, Amøur – French/Španish, Ai – Chinese, Ast – Icelandic, Liebe – German, Ahava – Hebrew, Bølingø – Lingala, Cinta – Malay, Ishq – Arabic, Meile – Lithuanian, Løve – Ènglish, Ishtam – Telugu, Premam – Malayalam, Pyaar – Hindi, Kaathal – Tamil — Asku Asku Laska Laska அப்படின்னு “காதல்” ஒன்றை மட்டும் பல மொழிகளில் பாடுவதை நிறுத்திவிட்டு “நான் இதை என்றைக்கும் நினைவுகூர்வேன்” என்று அத்தனை இந்திய மொழிகளிலும் எழுதி கண்ணுக்கு தப்பாதவாறு வெளிப்படுத்தவும். தோல்வி வெற்றிக்கு அடிக்கல் என்பது தோல்வியின் மூலம் பாடம் கற்றுக்கொள்வது, தோல்வியை மறக்காமல் இருப்பதில் தான் உள்ளது.

  12. சகோதரர் திரு இந்து தினேஷ் தனது மறுமொழியில் “தமிழ் கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் இலக்கிய விழாக்களை” இந்துக்கள் நடத்தவேணும் என்று கூறுகிறார். ரொம்ப சந்தோசம். இவருக்கு அதை தமிழில் சொல்ல வேண்டும் என்று என் தோன்றவில்லை? நம்ம ஆட்களே இப்படிதான். ஒரு இந்து ஒருநாள் கோவிலில் இடுப்பில் ஒரு துண்டு கட்டிக்கொண்டு பக்தியோடு கடவுளை வழிபடுவார். அவரே மறுநாள் திமுக பொது கூட்டத்தில் தோளில் கருப்பு சிவப்பு துண்டு போட்டுகொண்டு உட்கார்ந்து இருப்பார். You people say one thing and do another thing. எப்படி சார்? தற்போது தமிழ் நாட்டு கோவில்களில் நடக்கும் பிரசங்கம் எல்லாம் தமிழில் தானே நடக்கின்றன! 7 கோடி தமிழர்களின் ஏகோபித்த தன்னிகரற்ற தானை தலைவன் எங்கள் வாழும் வள்ளுவன் என்று கூறுகிறார்கள். அந்த 7 கோடியில் முஸ்லிம்களும் அடக்கம். வீட்டில் மசூதியில் பஸ் பயணத்தின்போது என்று எங்கும் உருது பேசும் முஸ்லிம் தமிழனா? அவர்கள் இந்தியா முழுக்க ஒருவருக்கொருவர் உருது மூலம் உரையாடும் போது அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள். ஒற்றுமை ஏற்படுகிறது. ஆனால் இங்கே உள்ள ஒருதமிழ் இந்து டெல்லி யிலுள்ள ஒரு இந்துவிடம் உரையாட முடியுமா? குறுக்கே நிற்பது எது? நான் தமிழ் வேண்டாம் என்று கூறவில்லை. நான் தமிழை வெறுப்பவன் இல்லை தமிழை promote பண்ணினால்தான் இந்துக்கள் fast ஆக வளரமுடியும் என்ற உங்களது வாதம் தான் சரியில்லை.

  13. தொடர்ந்து ஹிந்துக்கள் படுக்கொலை செய்யப்பட்டு வருகையில் ப்ரசித்தி வாய்ந்த இணையதளங்கள், தனிநபர் ப்ளாக்குகள் இவைகளில் இதைப்பற்றி யாரும் ஒரு வரி அரைவரி ஏதும் யோசிக்கிறார்களா என்று பார்த்தேன். ஹேராம் – பகுத்தறிவு ப்ளாக் தவிர வேறு எந்த தளத்திலும் இதைப்பற்றி பேச்சே இல்லை.

    பயம்? அல்லது இதைப்பற்றி விவாதிப்பது என்பது தங்களது அறிவுஜீவி இமேஜுக்கு பாதிப்பளிக்கும் என்று நினைக்கிறார்களோ. தெரியவில்லை.அடுத்த வீட்டில் நெருப்பு பற்றிக்க்கொண்டால் என்ன? என் வீடு எரியாது என்ற போக்கே தென்படுகிறது.

    யாராவது ஒரு முஸல்மான் அல்லது க்றைஸ்தவர் அல்லது இடது சாரி விஷயத்தை உள்ளபடி அணுக முயற்சித்துள்ளார்களா எனப் பார்த்தேன். ஸ்ரீ ஜடாயு அவர்களின் facebook-பார்த்தபடி ஸ்ரீ பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன் என்ற இடதுசாரி சார்பாளர் திறந்த மனதுடன் நிகழ்வை அணுக முயற்சித்தது தெரிய வருகிறது.

    அவதூறுப் பதிவுகள் ஸ்ரீ ராஜமாணிக்கம் அவர்கள் தெரிவித்தது போல திட்டமிட்டு செய்யப்படுகின்றன என்றே தெரிய வருகிறது.

    https://www.facebook.com/pakshirajan.ananthakrishnan?directed_target_id=0

    Here too the same stochastic process is at work. What is the probability of all these persons being murdered for such mundane reasons as charging usurious interest or having illicit relationships with women?
    It will almost be zero.
    The circumstances indicate the likelihood that an extremist Islamic organization has been instrumental in these murders. Some may think that I am unduly optimistic, but I am sure the police will also arrive at this cue and investigate these murders from this angle. But what is galling is that none of the television channels or major political parties are willing to talk about this obvious indicator. We all know that vote bank politics is at work here but it is still galling.
    What is unpardonable is that some addled brains who strut about masquerading as great intellectuals in the arena of Facebook have chosen to make fun of these murders. The same guys did not bat an eyelid before weaving an elaborate murder theory about the unfortunate death of that hapless young man, Ilavarasan, which, in all probability, if we take the autopsy and the other evidences available seriously, was by suicide. I am also aghast that the communists have taken leave of their brains or whatever bits and pieces they have in their head and chosen to remain silent. I will happily withdraw this remark if they have indeed spoken about the murders, but I haven’t found any evidence so far. Even Vai.Ko and the other comedian, Seeman, have condemned these murders in no uncertain terms. The less said about the Dravidian parties and the hoax that is called Indian National Congress in Tamil Nadu is the better. Unfortunately, this is not a series of comic incidents. On the other hand, the indications are that something sinister is afoot.
    If we fail to recognize this, it is likely have a telling effect on one principle that is pivotal to holding us together – secularism.
    The murders may, ironically, help the BJP gain a toehold in Tamil Nadu. Be that it may, when such incidents snowball into something bigger and more brutal, the sufferers will be ordinary persons of both the communities.
    Horrors have a habit of multiplying. When they do, we will all lose our humanity.

    நன்றி ஸ்ரீமான் ஜடாயு – Facebook

    மானனீய ஸ்ரீ ரமேஷ் ஜீ அவர்களின் படுகொலையை அடுத்து,

    ஒருங்கிணைந்த ஹிந்து சக்திக்காக ஹிந்து இயக்கங்கள் இன்னமும் முனைப்புடன் பாடுபட வேண்டும்.

    அரசு யார் யாருக்கு பாதுகாப்பு கொடுக்கிறதோ ஏற்கலாம். அரசு எத்தனை பேருக்கு பாதுகாப்பு கொடுக்கும்?

    ஆகவே அதன்முன் மிக உறுதியான சுயபாதுகாப்புக்கு ஹிந்து இயக்கங்கள் மிகத் தீவிரமாக முனைய வேண்டும்.

  14. நிரஞ்சன் என்ற பெயரில் ஒளிந்துள்ளது வேற்றுமத பேடி, வேற்று மதத்தவனின் கருத்தை முதலில் நீக்குங்கள். இது ஒரு புனிதமான இனைய தளம். இங்கு ஆக்கபூர்வமாக சிந்திக்கும் தேசபக்த்தர்களின் கருத்துக்களையே வெளியிட வேண்டும். நாம் யாரும் நமது நேரத்தை பொறுப்பற்ற அத்தகையோரின் உளறலுக்கு பதில் எழுதுவதில் களிக்கவேண்டாம். அவர்களின் நோக்கமே நமது கவனத்தை திசை திருப்புவதுதான். நாம் ஒருமுகப்படுவதை அவர்கள் விரும்புவதே இல்லை. அவர்களின் வழிபாட்டு தலங்களில், இத்தகைய உத்திகளைத்தான் ஊட்டி வளர்க்கின்றனர். அவர்களின் வழிபாட்டு தலங்களை கார்பொரேட் கம்பனி போல்,’எப்படி தங்கள் மதத்துக்கு ஆள் பிடிப்பது, என்ன யுக்தியை பயன்படுத்தி ஹிந்துவை வெட்டுவது, குண்டு வைப்பது’ இதுதான் அவர்களின் அன்றாட மதக்கடமையாக செய்து வருகிறனர். ஹிந்துக்களே உஷார்!

  15. சீர்காழியிலும் நாகையிலும் மாட வீதி அக்ரஹாரங்கலில் வீட்டை வித்துவிட்டு ஓடிய களவாணிகள் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கடல் கடந்து திரவியம் தேட போகலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் அல்லவா ??? ஏன் சார் வீட்டை விற்கும் போதும் ஓடி போகும் போதும் பணம் மட்டுமல்லவா கண்களுக்கு தெரிகிறது. அது வரை வாழ்ந்த பாட்டனின் கால் பதிந்த முற்றமும், உறங்கிய திண்ணையும், முள்ளூர், உடையார் பாளையம் ஒட்டு வீடும் அதை சேகரித்து கட்டிய கலையும் மறந்தல்லவோ ஓடின கால்கள். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விவசாயத்தை நம்பி பிழைக்க முடியாது தான் என்று ஓடிய ஓட்டம், இன்று மதம் மாறிய மார்கத்தாரால் ஆட்கொள்ளபட்டது. கோவிலில் ஓதுவதற்கு, பணி செய்வதற்கு மட்டும் ஆள் வேண்டும், ஆனால் சமூகத்தில் அவர்கள் மீது விழும் பார்வை… ஐய கோவில் ஆண்டி, பொங்க வெக்குற பைய!!! நம் மனிதர்களிடம் இருந்து தான் தவறு ஆரம்பம். ஐயோ உங்களுக்கு தெர்யுமா அவர்கள் வீடு வாசலில் அருகில் அப்படி நடந்து கொள்வார்கள், இப்படி கண்ட தின்பண்டத்தையும் போடுவார்கள் என்றால், அண்டை வீட்டின் உரிமையாளர் விற்கும் பொழுது கடலை வாங்கி சாப்பிட்டு கொண்டு வம்பளந்த வாய் இப்பொழுது pesave கூடாது. அப்பொழுதே ஊரார்,அண்டை அசலாரை கூப்பிட்டு விற்க கூடாது மாற்று மத ஆட்களுக்கு என்று ஒற்றுமையுடன் கூறி இருந்தால்??? உங்களுக்கு அவர்கள் அருகில் வேண்டாம் என்ற கருத்து இருந்தால்!!!. என்ன செய்ய? நமக்கு இங்கிலாந்து மோகமும், வெள்ளை தோல் ஆசையும் அல்லவா பரவி இருந்தது??? ஏன் விவசாயம் அன்று இறந்தது, ஏன் நம் இயற்கை முறை விவசாயத்தை நம் முன்னோர்கள் தஞ்சையிலும், நாகையிலும் செய்யாமலா இருந்தார்கள். மாயவரத்திலும், முத்துபெட்டையிலும் வீட்டை விட்டு கிராமத்தை விட்டு ஓடும் முன் ஏன் பரந்துபட்ட தொலை நோக்கு பார்வை இல்லை??? அப்போ அனுபவிக்க வேண்டியது தான். இத்தனை நாள் உயிர் காத்த பெருமாளும், நடராஜனும் பெரிதாக தெரியாமல் டாலரும், பவுண்டும் அல்லவா பெரிதாக தெரிந்தது… இன்று குயோ முறையோ என்று கதறினால்…. உங்களோடு சேர்ந்து இன்னலை நேராக அனுபவிக்கும் தஞ்சை தரணி தமிழன்

  16. நிரஞ்சன் என்ற பெயரில் ஒளிந்துள்ளது வேற்றுமத பேடி, வேற்று மதத்தவனின் கருத்தை முதலில் நீக்குங்கள். இது ஒரு புனிதமான இனைய தளம். இங்கு ஆக்கபூர்வமாக சிந்திக்கும் தேசபக்த்தர்களின் கருத்துக்களையே வெளியிட வேண்டும். நாம் யாரும் நமது நேரத்தை பொறுப்பற்ற அத்தகையோரின் உளறலுக்கு பதில் எழுதுவதில் களிக்கவேண்டாம்

  17. கட்டுரை விரிவான தளத்தில் சமுதாய சூழலையும் நாடும், இந்துவாகப் பிறந்த ஒவ்வொருவரும் சந்திக்கும் ஆபத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

    நாம் என்ன செய்யலாம்?

    1. தான் மட்டும் பிழைத்தால் போதும் எனும் பச்சை சுயநலத்தை விட வேண்டும்.

    2. முதலில் இந்து இயக்கங்களும் அதன் உறுப்பினர்களும் தங்களை மேலும் தூய்மையாக்கிக்கொள்ள வேண்டும்.

    3.குழப்பவாதிகளையும் சுயநலவாதிகளையும் இயக்கத்திலிருந்து களைஎடுக்கவேண்டும்.

    4. வீண் கூச்சல்களை விடுத்து மக்களை சந்திப்போம், விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.

    5. பேடிகளைப்போல் புலம்புவதை விட்டுவிட்டு வீர வாஞ்சிகளையும், வீர சிவாஜிகளையும், வீர பிரதாபன்களையும் உருவாக்குவோம்.

    6. சிங்கக்கூட்டம் என்று தெரிந்தாலே போதும் குள்ளநரிகள் வாலைசுருட்டிக்கொண்டு கிடக்கும், நாம் கர்ஜனைசெய்யக்கூட வேண்டியதில்லை.

    7. ஒன்றுமட்டும் உண்மை பேடிகள் வாழ்ந்ததில்லை. பேச்சைப்போன்றே செயல்பாடும் முக்கியம்.

    வரப்போகும் வீர பாரதத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

  18. islam is the religion of “Sword” and violence although only few misguided people do the violence but by and large majority of muslims never protest against the violence but be silent when hindus are killed in bomb blasts and other planned killing by jihads talibon islamic fundamentalists. To prevent further conversion, hindus must encourage the worship of village guradians – ellai uyr kaval devangals like karuppana sami, Ayyanar, munieswaran, madurai veeran our ancestors worshipped demi gods who ensured that our customs, cultures and rituals come in chain of cycles so that these demi gods which represent the spirits of ancestors lived in those villages would drive away those jihads and taliban islamic fundamentalists and give the peoples in villages and towns peace. vedic gods go by karmas and will remain a mute spectators while demi gods of our ancient ancestors worshipped spirits in the form of karuppu, madurai veen ect will chase away jihads to ensure that their generations- sons,grand sons follow their own belief and traditions. This is astrologically and logically correct according to my thinking.

  19. My apologize to type in English as my Tamil keyboard skills is no good.

    I have read and followed all massacres of our BJP & RSS brothers up to the recent murder of Srimaan Velaiappan, but seriously this particular one which involves auditor V Ramesh killing has really affected me. Look at his face in all those pictures, does he deserve this sort of brutal assasination. Its difficult to imagine what his family going through right now.

    At this point of time I would like to make a small suggestion to my dear Hindu brothers & Sisters, especially for those whom are active in social sectors like BJP or RSS.

    The Tamil nadu government or say Indian government and its police will never give you the protection you deserve. Its an eye wash. Muslims has been constant threat to us for more than thousand years. You can be killed anywhere, anyday, anytime even right at your doorsteps.

    At this critical point of time , our only protection is god. I know some of us right now might be asking where was god when all this massacres was happening. We have to surrender to god and ask for full protection. Firm Surrender is the need of the hour. Only god can protect us now! Remember there was a time when the islamic invasion in India was worst ever and our temples were plundered and demolished. Many Hindus were killed. The only one thing that keep pushing Hindus were their faith.

    Please all Hindu friends, especially BJP & RSS members, start reciting Vishnu Sahashranaman daily for mental strength, will power and protection. Pray to Sri Sudarshanan and Sri Narasimha for protection. They will protect you like a shield for 24 hours 7 days a week.

    Trust me!

    Jai Hind

    Kreshna

  20. SS கூறுவது சத்தியம் .அது எப்படித்தான் மனசு வந்து தங்கள் முன்னோர் மூச்சுக்காற்றுடனும் பவித்ரமான கால் தூசுடனும் கலந்த வீட்டை முஸ்லீம்களுக்கு விற்கிறார்களோ? இவர்கள் எல்லாம் ஏழைகள்,படிக்காதவர்கள் அல்லது பொது அறிவு இல்லாதவர்கள் என்றாலும் பரவாயில்லை . இருக்கிற கோடிகளுடன் மேலும் சில லட்சங்கள் சேராவிட்டால்தான் என்ன?

    வைகறையின் கோயில் மணியும் , மந்திர ஒலியும், உழைப்பின் உருவமான உழவனும், ‘ உள்ளதைக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்’ என்பதற்கேற்ப ஏழ்மையிலும் அமைதியாக, கௌரவமாக வாழும் மக்களும், அழகாக அசை போடும் பசுக் கூட்டமும் ,ஊர் ஓரத்தில் சலசலக்கும் ஓடையும், ஆறும், பச்சைப் பயிரும், மரங்களும் – இவற்றை விடவா அமெரிக்காவும் பணமும் ?

    ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சிந்தித்து ,வாழ்ந்து நம் முன்னோர் கட்டிக் காத்த , விட்டுச் சென்ற மேலான வாழ்வை அழிப்பது என்ன நியாயம் ?

    இவர்கள் ஒவ்வொருவரும் தங்களது செல்வத்தில் சிறு பகுதியை ,மிகச் சிறு பகுதியை தம்மைச் சுற்றி வாழும் மக்களுக்காகச் செலவு செய்தால் தர்மம் தழைக்கும் ,அந்த ஏழைகள் வேற்று மதத்துக்கு மாறி நமக்கும் ,நாட்டுக்கும் எதிரியாக மாற மாட்டார்கள். நம் முன்னோர்கள் பட்ட கஷ்டங்கள் வீணாகாது. நம் எதிர்காலத் தலை முறைக்கு அமைதியான, தர்மம் நிறைந்த , ஒரு நாட்டை நாம் விட்டுச் செல்வோம்.

  21. தமிழ் இந்து. காமா தமிழ்ப்பார்ப்ப்னர்கள். காமா என்று புரியவில்லை சிலர் தமிழ் பார்ப்ப்னர்கள் புலம்பெயர்ந்ததைப்பற்றி மனம் நோகுகிறார்கள். அதை ஒரு தனிக்கட்டுரையில் செய்யலாமே?

    அக்காலத்தில் இட ஒதுக்கீடு இல்லை. கல்வி மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே. அவர்களே வெளிநாடுகளுக்குச் சென்று பார் அ ட் லா பெற்றார்கள். வக்கீலகளாக, மருத்துவர்களா, பொறியாளகளா, அரசு ஊழியர்களாக.

    இன்று இட ஒதுக்கீடு வந்து அனைத்தையும் மாற்றிப்போட்டதனால். தமிழகத்திலும் இந்தியாவிலும் வாழ்க்கையில்லை தம்பிள்ளைகளுக்கேன்று வெளிநாடுகளுக்கு அனுப்பிவருகிறார்கள்.

    இதை முதலில் மாற்றப்பாருங்கள். அப்புறம் எவருக்கு எவர் தம் வீடுகளை விற்கிறார்கள்; வைகறையில் உழவனைப்பார்த்து மகிழ்ச்சியடைய்லாம்.

    இதோடு இப்பேச்சை விட்டு கட்டுரைப்பொருளைப்பேசலாம்.

  22. இந்து விசுவாநாதன் எழுதுகிறார்:

    ///ஆனால் இங்கே உள்ள ஒருதமிழ் இந்து டெல்லி யிலுள்ள ஒரு இந்துவிடம் உரையாட முடியுமா? குறுக்கே நிற்பது எது? நான் தமிழ் வேண்டாம் என்று கூறவில்லை. நான் தமிழை வெறுப்பவன் இல்லை தமிழை promote பண்ணினால்தான் இந்துக்கள் fast ஆக வளரமுடியும் என்ற உங்களது வாதம் தான் சரியில்லை.//

    விசுவநாதன்!

    முதலில் தமிழ்நாட்டு இந்துக்களிடம் ஒற்றுமையை உருவாக்கிவிட்டு டில்லிக்கு ஜி டி எக்ஸ்பிரசில் டிக்கட் ரிசர்வ் பண்ணிக்கலாம்.

    தமிழ்.இந்து. காம். ‘தமிழரின் தாய்மதம்’ என்று போட்டுத்தான் எழுதுகிறது: அதாவது அவர்களின் ஃபோகஸ் தமிழர்கள்.

    தமிழ்நாட்டில் வேலை நிறைய. பிர்ச்சினைகள் நிறைய. தமிழ்நாட்டில்தான் நடந்த கொலைபற்றித்தான் பதிவு.

    தமிழ்நாட்டில் இந்துவல்லாத மக்கள் பெருக்கம் அதிகம்.

    இதற்கு காரணமே உங்களைப்போன்றோரே. நீங்கள் மாறிவிட்டால், அதாவது இறங்கி வந்தால், தமிழ்நாட்டில் வேற்றுமதத்துக்கு மக்கள் போக மாட்டார்கள்.

    நான் விளக்கினால் நீங்கள் மிகவும் மனவேதனப்படுவீர்கள்.

    முதலில் நான் தமிழ் வேண்டாமென்று கூறவில்லை என்ற தொனிப்பேச்சையே விட்டொழிக. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழிலேயே மக்களைபோய்ச்சேர்ந்தார்கள். அவர்கள் காலத்தில் இந்துமதம் ஓங்கியிருந்தது.

    அவர்களுக்குப்பின்னர் வீழ்ச்சி வந்தது. காரணம் விசுவநாதன்கள் எண்ணிக்கை பெருகியதால்.

    வடமொழி இருக்கட்டும். பார்ப்பனர்களும் நன்றாக இருக்கட்டும்.

    ஆனால் இவ்விரண்டும் ஆதிக்கங்களாக இருக்கக்கூடா.

    இருந்தால், இருந்தபடியாலேயே – –

    தமிழர்கள் பிறம்தங்களுக்குப் போனார்கள்; போய்க்கொண்டும் இருக்கிறார்கள்.

    மாரியம்மனுக்கு முளைப்பாரி எடுபபதற்கும் தமிழ்மட்டும் போதும். இந்த மாரியம்மன் பக்தர்களே எண்ணிக்கை அதிகம். தஞசாவூர் பார்ப்பான் தன் மகனை நியு யார்க்கு அனுப்பிவிட்டான் என்று வேதனைப்படத் தேவையில்லை.

    தமிழ் வாழ்தால், தமிழர்கள் வாழ்வார்கள்; தமிழ் இந்தும் வாழும்.

    Sorry for harsh writing. Wounds cannot be cured without searching.

  23. ரமேஷ் அவர்களை அரேபிய பன்றிகள் தங்களுடைய காட்டுமிராண்டி தனத்தை காட்டும் வகையில் தனியாக நின்றவறை கொன்று இருக்கிறார்கள். இவர்கள் கோழைகள் மட்டும் அல்ல… ஆண்மை அற்றவர்கள்.

    சில பேர் கருத்துகளை எழுதுகிறேன் என்ற போர்வையில் கட்டுரையின் மைய கருத்தை திசை திருப்பி எழுது கொண்டு இருக்கின்றனர். சாதி தொடர்பான பல கட்டுரைகள் தமிழ் ஹிந்து தளத்தில் உள்ளது. தேவைப்படுபவர்கள் தாராளமாக அதில் உரையாடலாம்.

    ஒவ்வொரு முறை இராணுவமும், காவல் துறையும், மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் இயங்கும் மனித தன்மை அற்ற காட்டுமிராண்டிகளால் அவதூறு பேச்சுக்கு ஆளாகும் பொழுதும் அவர்கள் தங்கள் கடமை செய்த காரணத்திற்காக பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் பொழுதும் அவர்களுக்கு ஆதராவாக குரல் கொடுப்பது பாஜாக. இருப்பினும் காவல் துறை நன்றி கட்ட முறையில் செயல்பட்டு கொண்டு உள்ளது. சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசியல் கட்சிகளே மிஞ்சும் வகையில் அறிக்கைகள் வழங்கி கொண்டு இருக்கிறது.

    இது போன்ற கொலைகளை கண்டு எந்த ஹிந்துவும் அஞ்சப் போவது இல்லை. இது எந்த பயத்தையும் ஏற்படுத்த போவதும் இல்லை. இது நமது முன்னோர்களின் பூமி.
    அரேபிய பன்றிகளுக்கு இங்கு இடம் இல்லை. மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துகள் பற்றிய கவலை எனக்கு இல்லை. ஆப்கானை தாண்டிய நிலப்பரப்பில் இருந்து வந்துள்ள அரேபிய பன்றிகளின் வம்சாவழிகளை உடனடியாக நாடு கடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  24. தமிழ் என்ற பெயரில் ஒளிந்துள்ள (கிறிஸ்தவரே ) இங்கு யாராவது பார்ப்பனர்களைப் பற்றியோ வேறு ஜாதியினரைப் பற்றியோ எழுதினார்களா? நாங்கள் எல்லோரும் ஹிந்துக்களைப் பற்றிக் கவலைப் படுகிறோம். உ(ம) னக்கு ஏன் எரிகிறது?

    நாங்கள் ஹிந்து ஒற்றுமையைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது குடம் பாலில் ஒரு துளி விஷத்தைக் கலக்கும் அயோக்கியத்தனம் ஏன்?

    கால்டுவெல்லும், போப்பும் விதை போட்டு , வெள்ளைக்காரக் கிருஸ்தவர்களால் உரமிடப்பட்டு , திக, திமுக மற்ற கட்சிகளால் அறுவடை செய்யப் பட்ட விஷப் பூண்டே இந்தப் பார்ப்பன எதிர்ப்பென்பது.

    இதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் ,ஏன் பல மாங்காய்கள் அடித்துள்ளனர் ஹிந்து விரோதிகள் .

    முதல் மாங்காய் ஹிந்துக்களின் கிறித்தவ எதிர்ப்பை திசை திருப்புவது .

    இரண்டாவது மாங்காய் ஹிந்துக்களைப் பிரிப்பது .

    மூன்றாவது மாங்காய் பார்ப்பனரல்லாத ஹிந்துக்களிடம் ஹிந்து தர்மத்தின் மேல் வெறுப்பை வளர்ப்பது.

    நான்காவது மாங்காய் சமுதாயத்தில் குழப்பத்தை உண்டு பண்ணுவது

    ஐந்தாவது மாங்காய் மக்களிடையே மோதலை உண்டாக்குவது

    ஆறாவது மாங்காய் உள்நாட்டுப் போர் மூள வைப்பது

    ஏழாவது மாங்காய் – இல்லை இல்லை – மாம்பழம் – அதுவும் மல்கோவா மாம்பழம் – நாட்டை உடைப்பது.

    ஆனால் இந்த ஒநாய்த்தனத்தையெல்லம் ஹிந்துக்கள் உணர ஆரம்பித்து விட்டனர் அதனால் தானோ என்னவோ உங்களுக்கு வயிறு எரிகிறது!

  25. கிறிச்தவர் பெரும்பான்மையாக இல்லாத நாடுகளில் சர்ச் இரண்டு சமுதாயங்களுக் கிடையே மோதலைத் தூண்டும் . பாரதத்தில் இன்று நடைபெறுவது அதுவே. இத்தாலிய மாது இங்கு மத்திய அரசை ஆட்டிப் படைக்கும் அதிகாரம் பெற்றதிலிருந்து நிலைமை மிக மிக மோசமாகி விட்டது .

  26. ‘நைசாக ‘ பிரச்னையை திசை திருப்பினால் அது ‘சர்ச் ஆளாக’த்தான் இருக்கும்
    ஹிந்துக்கள் இனியும் அவர்கள் பொறியில் வைத்திருக்கும் ‘வடை’யைக் கடிக்க வர மாட்டார்கள் !

  27. திரு கோமதி செட்டி

    பின்னூட்டங்களைப் போடும் முன், அன்றைய செய்தித்தாள்களைப் படித்தபின் போட்டால், அவதூறுகளைத் தவறாக வைப்பதைத் தடுக்கலாம்.

    இன்றைய செய்தித்தாள்களின் படி, குறிப்பாக இன்றைய மாலைச்செய்தியின்படி,

    தமிழக உயர்போலீசதிகாரி இராமனுஜம் நரேந்திரபால் சிங் ஐபிஎஸ் தலைமையில் சிபி சிஐடியின் தலைமையில் விசாரணையை நடத்திக்கொண்டிருக்க, அதன்படி, மேலபபாளையம், மதுரையைச்சேர்ந்த முசுலீகளில் சிலரை விசாரித்துவருகிறார்கள். மேலும், வேலூரில் குற்றவாளி நடமாடியதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

    போலீசு நன்றாகத் தன்கடமையை சிரத்தையோடு செய்துவருகிறது. ஓரே நாளில் முடியுமா எல்லாம்?

    பின்னூட்டம் என்ற பெயரில் அரசியல்வாதிகளை அவதூறு செய்தாலோ போலீசை அவதூறு செய்தாலோ, அது முறையன்று. அப்பின்னூட்டங்களை நாம் கண்டித்தாக வேண்டும்.

    இது திசை திருப்பும் பின்னூட்டமன்று. வெட்டியாக எழுதுவோரைக் கண்டிப்பதே.

    அரசியல்வாதிகள் முயற்சியன்றி ஒன்றும் செய்யவியலாது என்பதை தயவு செய்து நினைவிற்கொள்க. ஜெயலலிதாவும் வேண்டும்; கருநாநிதியும் வேண்டும். வைகோவும் வேண்டும், விகாந்தும் வேண்டும். ராமதாசும் வேண்டும் இதுதான் காமன் சென்ஸ். If you are seriously interested in bringing justice and bringing Hindu religion to the common masses in TN, don’t try to live within the well. குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டக்கூடாது. வெறும்மதவாதிகளால் மட்டுமே மதம் பரவாது செட்டி அவர்களே (இந்தச்சாதிப்பெயர் தேவையா?) அரசியல்வாதிகளின் அணுக்கலும் அவசியம்.

    நான் மனித உரிமை ஆர்வலனும் அன்று; ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் எதார்த்தப்பார்வையொன்றே.

  28. You are spreading Koyabals type lies. Muslims whom are working in Arabia are in very low grade jobs like sweeping & cleaning works. Even in this Muslim Nations, the higher positions are occupied by Hindu brothers…are earning same Arabian oil money.

    Once part of Tamil Muslims did wrong thing due to their anger, but now all realized that no need to revenge. Because most of the majority community people shows affection not the hatred. But so called Hindu representatives only showing hatred towards weaker minority community…

  29. @ தமிழ்

    \\பின்னூட்டம் என்ற பெயரில் அரசியல்வாதிகளை அவதூறு செய்தாலோ போலீசை அவதூறு செய்தாலோ, அது முறையன்று. அப்பின்னூட்டங்களை நாம் கண்டித்தாக வேண்டும்.\\

    என்னுடைய பின்னூட்டத்தில் எந்த அரசியல்வாதியையும் விமர்சனம் செய்யவில்லை.

    2. சமீபத்தில் காவல்துறை கொடுத்த அறிக்கையின் மீதான எனது கண்டத்தை மட்டுமே முன் வைத்தேன். ஒரு உயிர் அநியாயமாக கொல்லப்பட்டு இருக்கிறது. சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது காவல் துறையின் கடமை, பல உயிர்கள் பலியான பின்பு தானே காவல் துறை நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. இதை முன்பே எடுத்து இருக்கலாமே…. பல உயிர்கள் பலியாவது தடுக்க பட்டு இருக்குமே…
    ஆடிட்டர் ரமேஷ் இறந்தவுடன் உயர் மட்ட குழு விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்து இருந்தால் கூட ஏற்று கொள்ளலாம். ஆனால் அவ்வாறு நடக்கவில்லையே…. அடிப்படை நியாயத்திற்கு கூட போராட வேண்டியுள்ளதே….

    அமெரிக்காவில் நடந்த ஆப்பிரகாமிய மோதலுக்கு சென்னையில் கலவரம் செய்தார்கள். ஒரு நாட்டின் தூதரகம் தாக்கப்பட்டுள்ளது. இதை காவல் துறை வேடிக்கை பார்த்தது. ஆளும் ஆட்சியாளர்கள் வேடிக்கை பார்த்தனர். இதை பார்த்து நாங்கள் கருத்து தெரிவிக்க கூடாது, கருத்து தெரிவித்தால் அது எதார்த்தம் இல்லை என்று நினைக்கிறீர்களா?

    3.
    \\வைகோவும் வேண்டும், விகாந்தும் வேண்டும். ராமதாசும் வேண்டும் இதுதான் காமன் சென்ஸ்\\

    \\மதம் பரவாது செட்டி அவர்களே (இந்தச்சாதிப்பெயர் தேவையா?)\\

    இவ்வளவு கடுமையான விவாதத்திலும் நல்ல நகை சுவையாக எழுதி இருக்கிறீர்கள்… வைகோ, விகாந்த ராமதாஸ் வேண்டும் என்று எழுதிவிட்டு இந்த சாதி பெயர் தேவையா என்று நீங்கள் எழுதி இருப்பது உங்களுக்கு நல்ல நகைசுவை உணர்வு உண்டு என்பதை காட்டுகிறது.

    என்னுடைய எந்த வரியிலும் மதத்தை பரப்புவது தொடர்பாக நான் எதுவும் எழுதவில்லை, மதத்தை பரப்புவது எனது நோக்கமும் அல்ல. மதவாதிகள் என்று தாங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை.

    ஆப்பிரகாமிய மதத்திற்கு மாறிய இந்த பூமியின் தொடர்புடைய மக்களை பற்றி நான் பேசவில்லை. திருட்டு தனமாக புகுந்து இருக்கும் அரேபிய பன்றிகளை மட்டுமே நாடு கடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளேன்.

    ஆடிட்டர் ரமேஷ் அவர்களின் கொலை ஒரு மதம் தொடர்பான விசயமாக நான் பார்க்கவில்லை. அரேமிய பன்றிகள் இந்தியாவை ஆக்கிரமிக்க வளங்களை கொள்ளை அடிக்க நடத்தி கொண்டு இருக்கும் பிரம்மாணட திட்டத்தின் ஒரு சிறு பகுதியாகவே பார்க்கிறேன்.

    மீண்டும் சொல்கிறேன். இது ஒரு மதம் தொடர்பான சாதாரண கொலை அல்ல. பொருளாதார ஆக்கிரமிப்புக்கான அடிப்படை வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  30. //நைசாக ‘பிரச்னையை திசை திருப்பினால் அது ‘சர்ச் ஆளாக’த்தான் இருக்கும்
    ஹிந்துக்கள் இனியும் அவர்கள் பொறியில் வைத்திருக்கும் ‘வடை’யைக் கடிக்க வர மாட்டார்கள் !//

    சிதரன்

    செல்வி ஜெயலலிதாவிடம்தான் போலீசு உள்ளது.
    போலீசால் மட்டுமே கொலையாளிகளைக் கண்டுபிடித்து பிடிக்க முடியும். உங்களால் முடியுமா? எப்படி பிடிக்க முடியும்? Could you answer me? Face the queston boldly. What have you done except writing here? But Vaiko went to the house of mourning and consoled the family members and asked Jeya to fastract the investiation. And you are blaming the politicians here. What fun!

    இதை மறுக்கும் நீங்களே திசை திருப்ப முயற்சி செய்கிறீர்கள்!

    இந்துக்கள் என்றால் நீங்கள் மட்டுமல்ல. அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டு எழுதிக்கொண்டிருப்பதால், தமிழ் இந்து.காமை ‘பார்ப்பனர்கள் வசதிக்காக’ என்ற தொனியில் பல இணையதளங்களில் எழுதுகிறார்கள்.

    அதை உடைக்க வேண்டுமானால், இத்தளத்தில் எல்லாரும் எழுத வேண்டும். அதன்படியே நான் எழுதுகிறேன்.

    நானும் பார்த்துக்கொண்டு தான் வருகிறேன். ஒரு கூட்டமே இத்தளத்தில் உடகார்ந்து கொண்டு பிற மக்களை இத்தளம அவாளுக்கு என்று சொல்ல வைத்துக்கொண்டிருக்கிறது.

    The following is out of context with the article I am sorry for that. But i feel impelled to remind the trend here

    செட்டி என்ற ஜாதிப்பெயரை வைத்துக்கொண்டு தலித்துகளிடம் போய் இந்துமதத்தைப்பேசினால், அவர்கள் என்ன நினைப்பார்கள்? உயர்ஜாதிக்காரர் வந்திருக்கிறார் என்பார்கள். அவர் சொல்லாவிட்டாலும் மற்றவர்கள் அவர்களுக்கு நினைவுப்டுத்துவார்கள். After doing this, you are passing the back to others. The others are also responsible but your mistake u should own up it first and try to remove it.

    உங்கள் வீட்டுக்குள்ளே ஜாதியை வைத்துக்கொள்ளுங்கள். You are parading here showing your caste tag, in a public site which is purportedly to make the Hindu religion acceptable to the masses condemned by the caste system. Have you ever thought about that Mr Chetty?

    இந்துமதத்தை உயரத்தில் வைத்து உங்களைக் கீழே வைப்பீர்களானால், நலம்.

  31. \\பின்னூட்டங்களைப் போடும் முன், அன்றைய செய்தித்தாள்களைப் படித்த பின் போட்டால், அவதூறுகளைத் தவறாக வைப்பதைத் தடுக்கலாம். இன்றைய செய்தித்தாள்களின் படி, குறிப்பாக இன்றைய மாலைச்செய்தியின்படி… \\

    எனது பின்னூட்டம் எழதப்பட்டது மாலை 3 மணிக்கு. நீங்கள் சொல்லும் தகவல் மாலைச்சுடர் பத்திரிகையில் சுமார் 5 மணிக்கு கிடைக்கபெற்றது. அதில் சில நபர்களை கைது செய்து, பல வெடிமருந்து பொருட்களை கைப்பற்றி உள்ளனர் என்று தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது.

    மீண்டும் சொல்கிறேன். பாஜக-வின் மருத்தவர் அணியைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட பொழுதே இதைப் பற்றி தீர ஆராய்ந்து இருந்தால் பல உயிர்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட்டு இருக்கும். பல பெண்கள் தனது கணவனை இழப்பது தடுக்கப்பட்டு இருக்கும். குழந்தைகள் தனது தகப்பனை இழப்பது தடுக்கப்பட்டு இருக்கும்.

    மண்ணின் மைந்தர்கள் கொல்லப்படும் பொழுது அதை கண்டும் காணாமல் போல் நடந்து கொள்ளும் ஆட்சியாளர்களும் உளவுத் துறை அதிகாரிகளும் கண்டனத்திற்கு உரியவர்களே…

  32. அதிபுத்திசாலித்தனமாக சிலர் இந்த பின்னூட்டத்தில் மொழியை வைத்து எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். இது என்னமோ சாதாரணமாக எழுதப்பட்டது போல் தெரியவில்லை. எந்த ஒரு ஹிந்துவும் இந்த மோசமான காலகட்டத்தில் மொழியை வைத்து விவாதம் செய்ய மாட்டான்.

    தமிழ் இருந்தால் என்ன? சமஸ்கிருதம் இருந்தால் என்ன? எது இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மதமாற்றம் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கும். மொழி தான் பிரச்னை என்றால், மொழிப் பிரச்னையே இல்லாமல் இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் எவ்வாறு மத மாற்றம் நிகழ்ந்தது? தென் அமெக்காவில் ஏன் மதமாற்றம் நிகழ்ந்தது?

    இவ்வளவு காலமாக தென் அமெரிக்காவின் ரத்தத்தை உறிஞ்சித் தானே வட அமெரிக்கா கொழுத்துப் போய் உள்ளது. ஆப்பிரிக்க ரத்தத்தை உறிஞ்சித் தானே பல ஐரோப்பிய கும்பினிகள், அதன் அடிவருடிகள் கொழுத்து போய் உள்ளனர். மதம், சாதி, இனம் எல்லாம் ஒரு சாக்குப் போக்கு…

    இது இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி… பிரச்னையே இல்லாவிட்டாலும், பிரச்னைகள் உருவாக்கப்பட்டு மதமாற்றம் நடைபெறும். தென் அமெரிக்காவில் தொடங்கி இந்தோனேஷியா வரையிலான கடந்தகால வரலாறு இதைத் தான் காட்டுகிறது. மதமாற்றம் ஒரு பொருளாதாரப் போர்.

    சும்மா, மொழி, சாதி என்று பூச்சாண்டி காட்டி ஊரை ஏமாற்ற இது ஒன்றும் 19 ஆம் நூற்றாண்டு இல்லையே…

  33. சாதி சாதி என்று ஓலமிடுவது வெள்ளை ஆட்சியும் , மிஷ நரிகளும் வந்த பின்னர்தான்

    இதைச் சொல்லிச் சொல்லி ஒன்றும் இல்லாததை எதோ கொலைக் குற்றம் போல் காட்டி ஹிந்துக்களை தங்கள் தர்மத்தின் மீது வெறுப்புக் கொள்ள வைத்து அந்த வெற்றிடத்தில் கிறிஸ்தவத்தை நுழைக்கும் தந்திரமே இது.

    சாதி என்றால் என்ன? முதலில் தொழில் அடிப்படையில் இருந்து பின்பு, பிறப்பால் தீர்மானிக்கப் பட்டு வருகிறது.

    ஒரு குடும்பத்தின் பாரம்பரியத்தில் அல்லது ஒரு குழுவின் வரலாற்றில் அவர்களுக்குள் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள், தினசரி நடை முறைகள் , வழிபாட்டு முறைகள்,திருமணம் மற்றும் பல சடங்குகளின் சாங்கியங்கள் இவற்றைக் குறிப்பதே சாதி என்று நினைக்கிறேன்.
    .

    இதைத் தாண்டி அதில் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை

    சாதியே தவறு அல்ல. சாதியின் பெயரால் மற்றவரை இழிவு படுத்துவதோ அல்லது கொடுமைப் படுத்துவதோதான் தவறு.

    சாதி சாதி என்று ஓலமிடுபவர்களின் வாதத்திற்கு அடிப்படையே பார்ப்பனர்கள் அல்லது வேறு சாதியினர் உயர்ந்தவர்கள் என்று அவர்களே நினைப்பதுதான் . ஏன் இப்படி நினைக்கலாமே? நாங்களும் உயர்ந்தவர்களே என்று அந்த சாதியினர் நினைக்கலாமே?
    அவர்களின் மூதாதையர் வரலாறு, அவர்களின் சாதனைகள் இவற்றை அவர்கள் ஆராய்ச்சி செய்யலாமே . பதிவு செய்யலாமே .

    தோண்டித் , துருவிப் பார்த்தால் ஒவ்வொரு குடும்ப அல்லது குழுவின் வரலாற்றில் பேராற்றல் நிறைந்தவர்களோ, மாபெரும் வீரர்களோ , சமுதாயத் தொண்டு செய்தவர்களோ,அரசர்களோ ,பேரறிஞர்களோ இருந்திருப்பார்கள். அவர்களைப் பற்றி அந்த வழியில் வந்தவர்கள் பெருமிதம் கொள்வது தவறே ஆகாது.

    இந்தப் பெருமிதமே அவர்களை மத மாற்றத்திலிருந்து காத்துக் கொண்டு வருகிறது
    இது எல்லா சாதியினருக்கும் பொருந்தும்.

    ஹிந்து தர்மம் யாரையும் இழிவு படுத்தவில்லை. நடக்கும் தவறுகள் தனி மனிதனின், சுயநலம், அறியாமை மற்றும் ஆணவத்தால் நடப்பது .

  34. முஸ்லிம்கள் ஒரு திரைப்படத்துக்கு (விஸ்வரூபம்) எதிர்ப்பு தெரிவித்த போது ஒரு நடிகரை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சொன்ன அரசு, தொடர்ந்து ஹிந்து இயக்கத்தவர்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டபோது நத்தை வேகத்தில் செயல்பட்டால் அதைக் கண்டிக்காமல் என்ன செய்வதாம்?

    ஒரு கொலையா, இரண்டு கொலையா எத்தனை கொலைகள்?

    கொலை செய்தவர்களைக் கைது செய்வது மட்டும் முக்கியமில்லை. அவர்கள் வெறும் கூலிக்கு கொலை செய்பவர்களே.

    அவர்களுக்கு ஒரு ரமேஷைப் பற்றியொ , வெள்ளையப்பனைப் பற்றியோ கவலை இல்லை. பி.ஜே.பி. , ஆர்.எஸ்.எஸ். கிலோ எவ்வளவு என்பது அவர்களுக்குத் தெரியாது.

    ஆனால் இதன் பின்னணியில் இருக்கும் சக்திகள் எவை? வெளிநாட்டு சக்திகளா ? அப்படியானால் இங்கு அவர்களின் கையாட்களாகச் செயல்படுபவர்கள் யார் ? இவர்களுக்குப் பணம் எங்கிருந்து வருகிறது?
    இவர்களின் லட்சியம் என்ன?
    ஹிந்து இயக்கங்கள் வளர்ந்து விட்டால், ஹிந்து ஒற்றுமை ஏற்பட்டு விட்டால் பிறகு இந்த நாடு பெரும் ஆற்றல் கொண்டதாக ஆகிவிடும்- அது நடக்கக் கூடாது என்று நினைக்கும் சக்திகளா? என்பதை எல்லாம் ஆராயவேண்டும்.

    காவல் துறையைக் குறை சொல்லக் கூடாது என்பது ஓரளவுக்கு உண்மையே. ஒரு பத்திரிகையின் editorial policy எப்படி இருக்கிறதோ அந்தப் போக்கில் தான் நிருபரின் செய்தியும் இருக்கும். பத்திரிகை ஹிந்து எதிர்ப்புக் கொள்கை உடையதென்றால் நிருபரின் செய்தி – அது ஒரு ஹிந்துவின் கொலையாக இருந்தால் கூட – ஏதோ அந்த ஹிந்து தான் குற்றவாளி என்பது போன்ற தொனியில் இருக்கும்-

    அப்படித் தான் ஆள்பவர்களின் அரசியல் நோக்கைப் பொறுத்தே உயர் அதிகாரிகளின் நடவடிக்கையும் இருக்கும். ஆள்பவர் ஹிந்துக்களைப் பற்றி அவ்வளவாகக் கவலைப் படமாட்டார். அவருக்கு சிறுபான்மையினரின் வாக்குவங்கி தான் முக்கியம் என்பது ஒரு உயர் போலீஸ் அதிகாரிக்குத் தெரிந்து விட்டால் அவர் ஹிந்துக்களின் விஷயத்தில் அலட்சியம் தான் காட்டுவார். ஆனால் முஸ்லிம்களோ கிறிஸ்தவர்களோ சம்பந்தப் படும் விஷயங்களில் மிக முனைந்து செயல்படுவார்.

    இது ஒரு பக்கம். இன்னொரு பக்கத்தில் சம்பந்தப்பட்ட உயர்அதிகாரியே ஒரு சாராருக்கு சாதகமாக செயல்படலாம்.

    கேரளத்தில் உள்ள மாராடு என்ற இடத்தில் ஹிந்துக்கள் முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்ட போது ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையில் அந்த மாவட்டத்தின் ஆட்சியர்- ஒரு முஸ்லிம் – அவரது மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார் என்று குறிப்பிடப்பட்டது.

    ஆகவே காவல் துறையைக் குறை சொல்லக் கூடாது என்பது எப்போதும் சரியாகாது. இவை எல்லாவற்றையும் நாம் சிந்திக்க வேண்டும்

  35. ஹிந்துக்கள் அழிவதை, அவர்கள் மூதாதையர் கட்டிக் காத்து ,விட்டுச் சென்ற பாரம்பரியம் மற்றும் தேசம் அழிவதைத் தங்கள் சுய லாபத்துக்காக ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும்- ஜெயலலிதாவாக இருந்தாலும் , வைகோவாக இருந்தலும் -அட யாராக இருந்தாலும் இனி ஹிந்துக்களுக்கு
    அவர்கள் வேண்டாம், வேண்டாம் வேண்டவே வேண்டாம்.
    ஆம் ஆம் ஆம்

  36. The DGP has said that the murder need not have necessarily been due to religious animosity.
    Let us see what comes out of the investigation.

    Speaking for the hindus, I am of the opinion that we should spread our religion thro’ religious discussions/discourses & thro’ TV channels. It is of course being done, but is it enough?

    More importantly, we must teach the youngsters the greatness of our religion, instead of indulging in rabble dousing speeches.

    The main reason hindus are not united is that they do not take pride in their religion.

    Try criticising the Koran to a muslim, he will aggressively support & defend his religion.

    But as hindus do we do that?

    I have seen many guys saying that Lord krishna disrobed the gopikas, how can ravana sleep with 10 heads, how can a mouse carry Lord Ganesha who is an Elephant God etc.,?

    The greatness of our epics & religious texts should be explained in a practical way.

  37. When we see the pictures of Auditor Ramesh Murder case in various media and it is like a terrorist attack similar to our Rajiv Gandhi Murder case pictures in sriperumpudur area some years back.
    TN Govt should take immediate action to findout culprits and take them to custody of LAW as early as possible. Any lapse in this case will lead to several attacks in future and all the culprits to be punished in court of LAW. This is our humble request.

  38. சமீபத்தில் நடந்தேறிவருகின்ற தொடர் ஹிந்து இயக்க தொண்டர்களின் படுகொலைகள் மிகுந்த துக்கத்தையும் ஆழ்ந்த கவலையையும் அளிக்கிறது. இந்த தீவிரவாதத்தை கட்டுபடுத்த ஒரு திராவிட கட்சிக்கும் திராணி கிடையாது என்பது வெட்கிதலைகுனிய வேண்டிய ஒன்று. ஓட்டை போட்டுவிட்டு இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். திருந்துமா என்பது ஒரு பெரிய கேள்வி குறியே????

    மதம் என்பதே மனிதனை மிருக நிலையிலிருந்து விடுவிக்க உண்டான ஏற்பாடுதான் என்பதை எல்லா மதங்களுமே ஒத்துக்கொள்ளும் ஒர் உண்மையாகும். ஆனால் இந்த பாலைவன அன்னிய தேசத்து மதங்களான இஸ்லாமும்,கிருஸ்துவமும் இன்றுவரை மாறாத விலங்கு தன்மையை உடும்பு பிடியாக பிடித்துக்கொண்டிருப்பது மனித இனத்திற்கே ஒரு சாபக்கேடுதான்.

    காளியே உனது திரிசூலம் எங்கே? பால்நிற வெள்ளை வேட்டி, சட்டை, நெத்தியில் நிறைந்த குங்கும பொட்டு, சிரித்து முகமா நிராயுதபாணியான ஒருவரை மூன்று பேடிகள் ஆயுதம் கொண்டு வெட்டுவதும், உயிர் பிரிந்தபின்னும் உடலை துண்டு துண்டாக வெட்டுவதும் கற்கால மனிதர்கள்கூட செய்ய நினைகாத ஈன, கோழைத்தனமான செயலை செய்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் மதராஸாகளில் போதிக்கபடும் துர் போதனைகளே மூலம்.
    தீவிரவாதத்தை ஒழிக்க முதல் வேலையாக மதராஸாகளை கண்காணிக்க வேண்டும். அங்கே மனிதநேயமற்ற தேச விரோத போதனைகளை சொல்லிக் கொடுக்கிறார்கள் என்றால் அதை முதலில் தடை செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு வருடமாவது அரசு அதிகாரிகள் மதராஸாக்களுக்கு சென்று அங்கே சரியான போதனைகளை சொல்லிதராமல் துர்போதனைகளை சொல்லிகொடுக்கிறார்கள் என்றால் அந்த மதராஸாக்களை இழுத்து மூடவேண்டும். செய்யுமா இந்த செக்யூலரிச வியாதிஸ்தர்களான அரசியல் வாதிகள் என்றால்! இது ஒரு கேள்வி குறிதான் ?? தற்குறிகளுக்கு எச்சில் பிரியாணி, கஞ்சி ,கேக் தின்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது !! காரணம் கேடுகெட்ட கிட்டும் என்ற கிட்டாத ஓட்டுகளுக்கான வேண்டாத முனைப்பு.

    இந்த மண்ணில் பிறந்த மதங்கள் சத்தியம் உண்மை (அரிசந்திரன்) பிறன் மனை நோக்கா பேர் ஆண்மை (ராமன்) என்று ரத்தினம் போல் உள்ள பண்புகளை போதிக்கின்றது புண்ணியம் செய்ததினால் நாம் மனித பிறவி எடுத்தோம் மேன் மேலும் புண்ணியம் செய்து பிறவா மோட்சத்தை அடைய வேண்டும் என்கிறது இந்திய மதங்கள். ஆனால் அன்னிய மதங்களான இஸ்லாமும் கிருஸ்துவமும் பொய் சொல்லுவது எப்படி சத்தியம் தவறி நடப்பது எப்படி மனிதநேயமற்ற செயல்களை செய்வது எப்படி என்பதற்கு தனி போதனை நூலையும் (தகியா) இஸ்லாமும் வாடிகனால் ஒரு (ஜேசூட்) முழுநேர அங்கத்தினர்களை கொண்டு இயங்குகிறது. ஒருவன் மனிதனை பாவி என்கிறான் மற்றொருவன் காபீர் (கொல்லபடவேண்டியவர்) என்கிறான்.
    மொத்தத்தில் மதம் பரப்புவதாக சொல்லிக்கொண்டு நாட்டை சுரண்டுவதும் நாட்டை பிடிப்பதும்தான் குறிக்கோள்.

    cont…

  39. இப்படிப் பட்ட மதங்களை இந்தநாட்டில் பிறந்து இங்கேயே உப்பை தின்று வளர்ந்தவர்கள் ஏன்தான் பின்பற்றுகிறார்களோ தெரியவில்லை ? எந்த ஒரு இஸ்லாமிய நாடோ கிருஸ்துவ நாடோ இந்த மதம் மாறியவர்களுக்கு அந்த நாட்டின் பிரஜா உரிமையை அளித்து வேலையும் கொடுப்பார்கள் என்பது நிச்சயம் பூஜ்ஜியம்தான். பின்பு எதற்கு இந்த உலக இஸ்லாமிய கிருஸ்துவ சகோதர பாசம். நாக்கை வழிக்கவா ? மடத்தனமான எண்ணம் தானே! ஒருபொழுதும் பிறவி கிருஸ்துவனும் இஸ்லாமியனும் தங்கள் மதத்திற்கு மாறியவர்களை சகோதரனாக பாவிக்கமாட்டான் என்பது உண்மை.

    நான் சந்தர்ப்ப சூழ்நிலையால் அன்னிய ஆட்சியில் கட்டாயத்தின் பேரில் மதம்மாறியவர்களை குறை கூறவில்லை. அவர்கள் மதம் மாறி இரண்டு மூன்று தலைமுறைகளை கடந்துவிட்டார்கள். அவர்கள் இந்திய விடுதலை போரில் சகோதர வாஞ்சையுடன் ஈடுபட்டார்கள். அன்று பாடினோம்-

    எனை யாளும் மேரி மாதா துணை நீயே மேரி மாதா என்றும்,

    அல்லாவின் பெயரை சொல்லி நல்லோர்கள் வாழ்வை எண்ணி எல்லோரும் கொண்டாடுவோம் என்றும்…

    ஆனால் இவை யாவும் இன்று விழலுக்கு இறைத்த நீராய் காய்ந்துவிட்டது. இப்படி தீவிர மதமாற்றமும் தீவிரவாதமும் தொடர்ந்தால் அழியப்போவது ஹிந்துக்கள் மட்டும் அல்ல நீங்களும் சேர்ந்துதான். செக்யூலரிசமும் சிறுபான்மைஇசமும் ஒரு நாளும் சகோதுவரத்தை தேசியத்தை வளர்காது. மோடியை போல் ஆண்மையுடன் எல்லா அரசியல் கட்சி தலைவர்களும்
    செக்யூலரிசம் என்பது – ஒரு ஓட்டுவங்கி (பொறுக்கி) அரசியல் என்பதையும், பெரும்பான்மை சிறுபான்மை என்பது – ஒரு ஏமாற்று வேலை என்பதை ஆணித்தரமாக அறிவிக்கவேண்டும். எல்லோருக்கும் சம உரிமை வளர்சிக்கு முதலிடம் என்பதை வாய்கிழிய சொல்ல வேண்டும்.

    மேலும் இந்த செக்யூலர் வியாதிஸ்தர்களுக்கு ஒரு வேண்டுகோள் – காய்த கஞ்சிக்கு அலையாமல் திப்பு ஹைதர் போன்ற கொடுங்கோலன்களுக்கு மணிமண்டபம் அமைப்பதும் ரம்சான் மாதத்தில் 4 டன் இலவச அரிசி மதராஸாக்களுக்கு வழங்குவது (மார்கழி மாதம் ஹிந்து கோவிலில் வெண் பொங்கல் சக்கரை பொங்கல் வழங்க ஒரு 40 டன் இலவச அரசி வழங்குவாரா இந்த ஹிந்து என்று சொல்லி கொள்கின்ற முதல்வர் – விஜயபாரதம்) போன்ற ஓட்டு வேட்டை ஒருபோதும் சிறுபான்மையினர்களிடம் செல்லுபடியாகாது என்பதை உணரவேண்டும். திரும்ப திரும்ப சொல்கிறேன் சிறுபான்மையினர்கள் அவர்கள் மதத்ததை சார்ந்தவர்கள் எந்த கட்சியில் தேர்தலில் நின்றாலும் அவர்களுக்கு மட்டும் ஓட்டு போடுவார்கள் இல்லையேல் இந்த பெருவியாதி செக்யூலர் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமேதான் ஒட்டு அளிப்பார்கள் என்பதை எல்லா மாநில கட்சிகளும் உணர்ந்து அவர்களை தாஜா செய்வதனால் பிரச்னைகள் கூடுமே அன்றி குறைய வாய்பே இல்லை.

  40. @திரு கோமதி செட்டி,@திரு இந்து விசுவாநாதன் நான் மொழியை பற்றி சொல்லவில்லை. நாட்டிக்கு எதிராக செயல்படும் முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம்கள் , தமிழர் அமைப்புகளை கொண்டு முன்எடுக்கப்பட வேண்டும்.அவ்வாறான தமிழ் அமைப்புகளை உருவாக்கப்பட வேண்டும். முஸ்லிம்கள் இந்தியாவை ஆக்கிறமித்தபொது தமிழ் மன்னர்களும் பிற இந்திய மன்னர்களும் அன்னீய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போரட்டமாகவே முன்எடுத்தார்கள். வெறும் ஹிந்து மதத்திட்கு எதிரான ஆக்கிரமிப்பாக எண்ணவில்லை.ஆங்கிலேயறுக்கு எதிரான போரட்டமும் அப்படித்தான்.பெரும்பான்மை முஸ்லிம்கள் தமது முன்னோர்களை இந்தியர்களாக எண்ணுவது இல்லை.அது போல் முஸ்லிம்களுக்கு எதிரான மலையாளி, தெலுங்கு போன்ற அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். சிறந்த எடுத்துக்காட்டாக இங்கிலீஷ் டிபன்ஸ் லீக் என்ற அமைப்பை கூறலாம்.இன உணர்வு மக்களை விரைவாக அணிதிறட்ட உதவும். இவ்வாறான அமைப்புகள் இந்தியாவின் உடைவுக்கு வழி அமைக்கும் என எண்ண கூடாது. இந்து அமைப்புக்களினால் மட்டும் இந்தியாவுக்கு,இந்திய கலாச்சாரத்துக்கு எதிராக இயங்கும் முஸ்லிம்களை எதிர்க்க முடியாது.ஹைதராபாத்தில் எல்லா இந்துகளையும் கொல்ல போவதாவ சொல்பவன் தெலுங்கனோ அல்லது இந்தியனோ இல்லை. தமிழை காபிர்களின் மொழி என்பவன் தமிழன் இல்லை. பெரும்பான்மையான முஸ்லிம்கள் இந்தியர் ,தமிழர் என்ற போர்வைகுள் மறைத்து உள்ளார்கள். இதை உடைப்பதற்கு இன அமைப்புகலே உதவும் .

  41. //ஹிந்துக்கள் அழிவதை, அவர்கள் மூதாதையர் கட்டிக் காத்து ,விட்டுச் சென்ற பாரம்பரியம் மற்றும் தேசம் அழிவதைத் தங்கள் சுய லாபத்துக்காக ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும்- ஜெயலலிதாவாக இருந்தாலும் , வைகோவாக இருந்தலும் -அட யாராக இருந்தாலும் இனி ஹிந்துக்களுக்கு
    அவர்கள் வேண்டாம், வேண்டாம் வேண்டவே வேண்டாம்.
    ஆம் ஆம் ஆம்//

    இங்கு நாம் பேசுவது ஆடிட்டர் ரமேஷின் கொலையாளிகளைப் பிடித்தல், மற்றும் அதேபோன்ற கொலைகளை நடவாமலிருக்கவேண்டிய வழிகள் – இதுதான் கான்டெக்ஸ். இந்த கான்டெக்ஸைமட்டும் எடுத்தால்…

    அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளும் அரசியல்வாதிகள் துணை வேண்டும் வேண்டும் வேண்டும். ஆம் ஆம் ஆம்.

    சரி உங்கள் பாதையில் போய்ப்பார்த்தால்…அதாவது இந்துக்கள் என்று…

    அரசியலும் மதமும் இணைந்தே ஆதிகாலத்திலிருந்து தொடர்ந்து வருகின்றன. மன்னர்களின் துணைக்கொண்டே பவுத்தமும் சமணமும் தமிழ்மnnil வேரூன்றுமுன்பேயே விரட்டப்பட்டன.

    அனைவரும் ஏற்றுக்கொண்ட உண்மை.

    உங்களாலோ உங்களைப்போன்ற மற்ற பின்னூட்டக்காரர்களாலோ இந்துமதம் தமிழ்மண்ணில் செழிக்கவே செழிக்காது. அதாவது பெருவாரியான மக்கள் கிருத்துவத்துக்கும் இசுலாமுக்கும் போவது நிற்காது சார். வறட்டுக்கவுரத்தை விட்டொழித்து விட்டு பிராகிடிகலாக திங்க் பண்ணுங்கோ.

  42. //தமிழ் இருந்தால் என்ன? சமஸ்கிருதம் இருந்தால் என்ன? எது இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி மதமாற்றம் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கும். மொழி தான் பிரச்னை என்றால், மொழிப் பிரச்னையே இல்லாமல் இருக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் எவ்வாறு மத மாற்றம் நிகழ்ந்தது? தென் அமெக்காவில் ஏன் மதமாற்றம் நிகழ்ந்தது?//

    மேலே எழுதியவர் திரு கோமதி செட்டி.

    முதலில் ஒன்றைச்சொல்லிவிடுகிறேன். அவர் கருத்து அவருக்கு. அதன் தீவிளைவுகளை எடுத்துக்காட்டுவது என் கடமை. I mean I don’t enter into dogmatic quarrel with him.

    ஆப்பிரிக்கவில் நாம் வாழவில்லை. சேம்ஸ் சைஸ் டஸ்ந்ட் ஃபிட் ஆல்.

    தமிழ்மக்களிடையே இந்துமதம் செழிப்பது இங்கு நோக்கம். நான் ஏற்கனவே நையாண்டி பண்ணியதை நினைவுகூறவும். தூத்துக்குடியில் இந்துமதத்தை பரப்பிவிட்டு திருக்குறள் எகஸ்பிரசின் நிஜாமுதீனுக்கு டிக்கெட் எடுத்து தில்லியில் இந்துமதத்தைப் பரப்பிக் கொள்ளலாம். First thing first, dear friends!

    தமிழ்மக்களிடையே தமிழ் வழியில் போனால்தான் மதம் பரவும் என்பது வரலாறு கண்ட உண்மை. அவ்வுண்மையை முற்றுமறிந்த வெற்றி கண்டவர்கள் முதலில் ந்ம நாயன்மார்கள். அவர்கள் காலத்துக்கப்பறம் அச்ச்சூச்சுமத்தைப் புரிந்து வெற்றிகண்டவர்கள் மிசுநோர்களும் ‘இசுலாம் ஒரு எளிய மார்க்கம்’ என அழகு பேச்சுத்தமிழில் மேடையில் பறைந்து இரங்கும் இசுலாமியத்தலைவர்கள். பெஸ்கி, ராப்ர்டோ டி நோபிலி கால்டுவெல், போப், எல்லாரும் தமிழைக் கசடறக் கற்றார்கள். ஆங்கிலத்தில் அவர்கள் எழுதவில்லை; பேசவில்லை. தமிழே. குரானின் எளிய தமிழாக்கம் பரவலாக கிடைக்கிறது என்று அன்றாடம் விளம்பரம் பண்ணுகிறார்கள். உண்மையும் கூட. தமிழில் விவிலியம் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.

    கிருத்துவர்களுக்கும் இசுலாமிய்ர்களுக்கும் வறட்டுக்கவுரவம் இல்லவே இல்லை. ஆனால் இந்துககள் என்று சொல்லிக்கொண்டு ஆவேசப்படும் உங்களுக்கு அஃது இருக்கின்றபடியாலே “அல்லேலுயா ஆமென்கள் அல்லாஹோ அக்பர்”தமிழகத்தை ஆர்பரிக்கின்றன. நம்பினால் நம்புங்கள்: தில்லித் தமிழர்களோ, பமபாய்த்தமிழர்களோ சர்ச்சில் தமிழில் மாஸ் செல்லலாம். வாரத்தில் இரு நாட்கள் தமிழில் உண்டு. ஜனக்புரியில் தமிழ் பெந்தொஸ்தோ சர்சே இருக்கிறது. எவ்வளவு தூரம், அதுவும் தமிழகத்திலிருந்து 2000 கி மீக்கள் தள்ளி, இறங்கி வந்திருக்கிறார்கள். Learn from them. Better late than never!

    கோமதி செட்டியின் வாதத்தை நாம் அனுசரித்துவிட்டால், என்ன நடக்கும்? இன்னும் ஒரு 50 ஆண்டுகளில் இந்துமதம் தமிழ்ம்ண்ணில் இருந்து காணாமல் போகும்.

  43. //The DGP has said that the murder need not have necessarily been due to religious animosity.
    Let us see what comes out of the investigation.//

    Sanjay!

    U r misquoting him. He listed many cases and said that except in a few cases, others were due to reasons other than religion; like property dealing, etc. The exceptions are, according to him, the two cases of Auditor Ramesh and Velappan.

    As I read, the police are doing a good job and will definitely zero in on the murderers. No doubt, it is due to our CM that they are going fast in the case. I also thank politicians like Muka for provoking with comments like: In TN, in J’s rule, hired assassins are everywhere, wrecking our lives; and her government sitting prety allowing all – he cited the murder of Auditor Ramesh as an ex” Communists leaders also said on similar lines. The provocation from Muka is more valuable than that from others 🙂

  44. The exceptions are, according to him, the two cases of Auditor Ramesh and Velappan.

    The DGP has not said that, tamil.

  45. ஹிந்து இயக்கங்களின் தலைவர்களோ ,தொண்டர்களோ கொல்லப்பட்டால் அதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கும். ஹிந்து இயக்கங்களை வலுவிழக்கச் செய்வதும், மேலும் யாரும் துணிவுடன் அந்த இயக்கங்களில் சேராமல் தடுப்பதும் , அந்த இயக்கங்களின் வளர்ச்சியைத் தடுப்பதுமே

    ஆகவே சும்மா நிலத் தகராறு அது இது என்று சொல்வதெல்லாம் ஏமாற்று வேலையே

    ஹிந்து இயக்கத்தின் தலைவர்கள் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது கூட சிலர் ஜெயலலிதாவுக்கு சாமரம் வீச நினைக்கும் கல் நெஞ்சத்தனத்தை என்னவென்பது?

    கருணாநிதி குறை சொல்கிறார் என்பதற்காக ஜெயலலிதாவை குற்றம் சொல்லாமல் விட்டு விட வேண்டுமா என்ன ?

  46. If the police are going fast now because of the CM then because of the CM the police did not go fast before!
    May be she would not have expected the kind of support for Hindu organisations and the anger of the Hindus against the vote bank politics of Jayalalitha.

  47. @ tamil

    \\உங்களாலோ உங்களைப்போன்ற மற்ற பின்னூட்டக்காரர்களாலோ இந்துமதம் தமிழ்மண்ணில் செழிக்கவே செழிக்காது\\

    தமிழும், ஹிந்து தர்மமும் பிரிக்க முடியாத ஒன்று. உங்கள் கருத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். தமிழ் மட்டும் அல்ல, அனைத்து மண்ணுக்கு சொந்தமான மொழிகளும் பாதுகாக்க பட வேண்டும். இதில் மாற்று கருத்து இல்லை.

    அதே சமயத்தில் கிறித்துவமும், இஸ்லாமும் வளரும் பட்சத்தில் அங்கு தமிழுக்கு இடம் கண்டிப்பாக இருக்காது. இதற்கு சொந்த மொழிகளை பண்பாட்டை இழந்த வட கிழக்கு மாநிலத்து மக்கள் ஓர் உதாரணம்.

    இஸ்லாமும், கிறித்துவமும் வளர்வது போல் தெரிந்தாலும் அது காலப்போகில் கண்டிப்பாக மறையும், இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.

  48. இன்றைய செய்தித்தாளில் (2.8.13) வந்த செய்தி- விருத்தாசலம் ரயில்வே நிலையத்தை வெடி வைத்துத் தகர்ப்பதாக மிரட்டிய தடை செய்ய பட்ட ‘அல் உம்மா ‘இயக்கத்தின்
    ஆதரவாளன் அஸ்லம் ஜான் திருச்சியில் கைது செய்யப் பட்டான்

    இங்கு எழுதும் சிலர் இவனை ஹிந்து என்று சொன்னாலும் சொல்லலாம்!

  49. //அதே சமயத்தில் கிறித்துவமும், இஸ்லாமும் வளரும் பட்சத்தில் அங்கு தமிழுக்கு இடம் கண்டிப்பாக இருக்காது. இதற்கு சொந்த மொழிகளை பண்பாட்டை இழந்த வட கிழக்கு மாநிலத்து மக்கள் ஓர் உதாரணம்.

    இஸ்லாமும், கிறித்துவமும் வளர்வது போல் தெரிந்தாலும் அது காலப்போகில் கண்டிப்பாக மறையும், இதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம்.//

    I agree

  50. //If the police are going fast now because of the CM then because of the CM the police did not go fast before!//

    Truly said. So, I am correct. Whether Jeya moves fast or not, depends upon some provocation.

    //May be she would not have expected the kind of support for Hindu organisations and the anger of the Hindus against the vote bank politics of Jayalalitha.//

    Ok. You are correct. But I am also correct in saying that the provocations to her came from other sources also and the other sources include the speeches of Muka and other TN politicians.

  51. it does not matter who talked of what. does it require MUKa’s speech for Jaya to take action on murders of Hindu activists?

    Let us not care a damn about either Muka or Jaya .

    They all have totally ruined Tamilnadu
    They are ‘ore kuttaiyil ooriya mattaigal’

    Jaya is sophisticated form of MUKA and MUKA is crude form of Jaya .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *