ஹிந்துக்களுக்கென்று ஒரு தேசம் கூட பூவுலகில் இல்லை என்று கல்கி இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கிறார்.. அவரது உரைகளைக் கேட்கிற கல்கிக்கு ‘அளவில்லாத மகிழ்ச்சி உண்டாயிற்று’ என்று எழுதுகிறார். யார் அவர்? பாலகிருஷ்ண சிவராம் மூஞ்சே, ஹிந்து மகாசபைத் தலைவர் .. அவருடன் ’கல்கி’ இரண்டு விடயங்களில் முழுமையாக உடன்படுகிறார்: ஒன்று, ஹிந்து சமூகத்தின் ஜனத்தொகை விகிதம் குறையாமலிருக்குமாறு ஹிந்துக்கள் பிறமதம் புகுவதைத் தடுப்பதற்கு ஏற்பாடு செய்தல். மற்றொன்று ஹிந்துக்களின் தேகவலிமையை வளர்த்து, ஆயுதப்பயிற்சி அளித்தல்…. இது அன்று வெகுஜன பத்திரிகையில் எழுதப்பட்டது. இன்று..
View More இந்த ஹிந்து சமூகம்: கல்கியின் 1936 விகடன் தலையங்கம்Tag: டாக்டர் மூஞ்சே
போதிசத்வரின் இந்துத்துவம் – 1
பாபா சாகேப் அம்பேத்கரை ஒரு இந்துத்துவ சார்புடையவராக சொல்வது போல கடும் கண்டனத்துக்கு ஆளாகக் கூடிய விசயம் வேறெதுவும் ‘மதச்சார்பற்ற’ இந்தியாவில் இருக்க முடியாது… அந்த கண்டனங்களுக்கு அப்பால், அம்பேத்கரின் ஒட்டுமொத்த சமூக-தத்துவ சிந்தனைகளின் அடிப்படையில், அவரது மனமண்டலத்தில் இந்துத்துவம் குறித்த கருத்துகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எப்படி அறிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காண்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்… ’பிரதியெடுக்க இயலாத பண்பாட்டு ஒற்றுமை’ என பாரதத்தின் பண்பாட்டு ஒருமையை அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.. இந்து சீர்திருத்த போராளிகளான வீர சாவர்க்கர், சுவாமி சிரத்தானந்தர் ஆகியோரிடம் மிக்க அன்பும் வெளிப்படையாக பாராட்டும் மனமும் கொண்டிருந்தார் பாபா சாகேப்…. ”இஸ்லாமுக்கோ கிறிஸ்தவத்துக்கோ மதம் மாறுவது ஒடுக்கப்பட்ட மக்களை தேசியத்தன்மை இழக்க வைத்துவிடும்” என்கிறார். அம்பேத்கர் ஹிந்து சிவில் சட்டத்தின் வரைவில் இந்துக்களை வரையறை செய்யும் போது வீர சாவர்க்கரின் வரையறையின் தாக்கத்தையே அதில் காண்கிறோம்…
View More போதிசத்வரின் இந்துத்துவம் – 1