கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி!

கோவையில் செயல்படும் சமுதாய நல்லிணக்கப் பேரவை ஓர் அற்புத முயற்சியை மேற்கொண்டு, சாதித்துக் காட்டி இருக்கிறது. மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக ஹிந்து சமுதாயத்தின் அனைத்து ஜாதி/ சமூக அமைப்புகளையும் தொடர்புகொண்டு ஆதரவு திரட்டும் அந்த அமைப்பின் நோக்கம் நிறைவேறி இருக்கிறது. இதுவரை 37 சமூக அமைப்புகளின் ஆதரவுக் கடிதத்தைப் பெற்று மாநில முதல்வருக்கும், ஆலுநருக்கும், கோவை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி உள்ளது இந்த அமைப்பு….

View More கோவை- சமுதாய நல்லிணக்கப் பேரவையின் அரும் முயற்சி!