ஈரோட்டில் அந்தர்யோகம் முகாம் (30-செப், ஞாயிறு)

ஈரோடு சித்பவானந்தர் சேவா சங்கம் 30-செப் ஞாயிறு அன்று ஒரு நாள் அந்தர்யோக முகாமை நடத்துகிறது (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை). பூஜ்ய சுவாமி ஸத்யானந்த அவர்களின் வழிகாட்டுதலில் தியானப் பயிற்சி, சொற்பொழிவு, பூஜை, பஜனை ஆகியவை நடைபெறும். முழு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாதவர்கள் மாலை நிகழ்ச்சியில் மட்டுமாவது கலந்து கொள்ளலாம்.

அனுமதி இலவசம். அனைவரும் வருக! அழைப்பிதழ் கீழே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *