இஸ்லாமிய நண்பருக்கு நினைவுப் பரிசாக.. (கவிதை)

[பொறுப்புத் துறப்பு: இக்கவிதைக்கும் மானுட மைந்தர், அசுர புத்திரர் போன்ற பெயர்கள் கொண்ட கவிஞர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை – ஆசிரியர் குழு]

தார் அல் இஸ்லாம் தேசத்துக்குச் சென்றால்
இந்துஸ்தானில் வாழும்
இஸ்லாமிய நண்பருக்கு நினைவுப் பரிசாக
என்ன வாங்கிவரலாம் என்ற சிந்தனை
திடீரென்று வந்தது

இஸ்லாமியரல்லாதவரைக் கொல்லவென்றே உருவாக்கிய
நபிகள் நாயகத்தின்
கூரான
ரத்தம் உலரா
பளபளக்கும் வாள் ஒன்றை
நினைவுப் பரிசாக வாங்கி வரலாம்
என்று முதலில் நினைத்தேன்

அது ஏற்கெனவே
இந்துஸ்தானுக்கும் கொண்டுவரப்பட்டுவிட்டது நினைவுக்கு வந்தது

நபிகள் நாயகத்துக்கு பிடித்த
நறுமணத் திரவியம் வாங்கிவரலாம்
என்று நினைத்தேன்
ஆனால்,
உடம்பு மற்றும் மனதின் துர்கந்தத்தை மறைக்க
அதுவும் ஏற்கெனவே இங்கு வந்துவிட்டதென்பது நினைவுக்கு வந்தது

நபிகள் நாயகம் விரும்பி சாப்பிட்ட பேரிச்சைகளை
விதைகளுடன் கொண்டுவரலாம் என்று நினைத்தேன்
ஆனால்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலால் ஆன
தமிழ் மண்ணில் அதற்கு இடம் இல்லை என்பதால் விட்டுவிட்டேன்

புனித வசனங்கள் முழுவதும் பொறி க்கப்பட்ட
சின்னஞ்சிறிய தானியம் ஒன்றை
வாங்கி வரலாம் என்று நினைத்தன்தேன்
ஆனால் காஃபிரை வெறு என்ற அதன் சாராம்சம்
அவருக்குத் தெரியும் என்பதால் அதை விட்டுவிட்டேன்

அழகிய
கன்னங்கரிய சவக்கிடங்கு போர்வை போன்ற
கண்ணுக்கு மட்டும் சல்லாத்துணிபோல் திரையிடப்பட்ட
பர்தாவை வாங்கிவரலாம் என்று நினைத்தேன்
ஆனால்,
என் இனிய இஸ்லாமிய நண்பரோ
காதல் கவிதைகளை
காளை மாட்டு மூத்திரம் போல்
நெடுஞ்சாலை நெடுகப் பெய்து திரிபவர் என்பது நினைவுக்கு வந்தது

நபிகள் நாயகம் சுவனத்துக்கு
ஏறிச் செல்ல உதவிய விலங்கின்
அழகிய மரச் சிலை ஒன்று
வாங்கித் தரலாம் என்று நினைத்தேன்
நண்பரைவைத்து காமெடி செய்துகொண்டிருக்கும்
போலிப் பகுத்தறிவுக் கூட்டம்
அதை
உடைத்து நொறுக்கிவிடும் என்பதால் விட்டுவிட்டேன்

அழகிய
கம்பீரமான
ஒட்டகம் ஒன்றை வாங்கி வரலாம் என்று நினைத்தேன்
ஆனால், எவ்வளவு விசுவாசமாக,
எவ்வளவு கடுமையாக உழைத்தாலும்
அதையும் வெட்டித் தின்றுவிடுவார்கள்
என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்

அவர் வெட்டித் தின்னவேமாட்டார்
என்ற நம்பிக்கை தரக்கூடிய
அழகிய குட்டி பன்றிக்குட்டியை
இஸ்லாமிய நண்பருக்கு
பரிசாகத் தரலாம் என்று நினைத்தேன்
ஆனால், அது அரபு தேசத்தில்
கிடைக்கவே செய்யாது என்பதால்
அந்த யோசனையையும் கைவிட்டேன்

வேறு எத்தனையோ யோசித்தும்
அவரிடம் இல்லாததாகவோ
அவருக்குத் தேவையானதாகவோ
அவர் ஒழுங்காகப் பயன்படுத்தக் கூடியதாகவோ எதுவுமே இருக்காது என்ற எண்ணம்
மிகுந்த சோர்வைத் தந்தபோதுதான்
அந்த அருமையான யோசனை வந்தது

அந்த இஸ்லாமிய நண்பருக்கு
அவருடைய கனவு தேசத்துக்கு
ரிடர்ன் ஜர்னி இல்லாத டிக்கெட் ஒன்றை
வாங்கிக் கொடுத்துவிட்டால்…

அங்கு அவர்
தமது அமைதிமர்க்கத்தின் உட்பிரிவு பிரமுகர்களின்
தொழுகைக்கூடங்களில்
குண்டுவைத்துக் கொண்டாடலாம்

பெண் அடிமைக்கூட்டத்தை
வீட்டுக்குள்ளேயே முடக்கலாம்
பள்ளிக்கூடங்களைத் தரைமட்டமாக்கலாம்
ஊஞ்சல்களை உடைத்து எறியலாம்

புறச் சமயத்தினரை
தரையில் வரிசையாகப் படுக்கவைத்துச்
சுட்டுக் கொல்லலாம்
அப்போது
அவர்கள் கண்களில் தெரியும்
மரண பயத்தைக் கவிதையாக்கலாம்

புறச்சமயக் குழந்தைகளை
கூண்டுக்குள் போட்டு
நீருக்குள் மூழ்கடிக்கலாம்
அப்போதைய
அவர்களுடைய கூக்குரல்களை
பாங்கொலியாக இசைக்கலாம்

புறச்சமயத்தினரை
ஆட்டை வெட்டுவதுபோல்
புனித வசனங்களை உச்சரித்தபடியே
கழுத்தை அறுத்து
ரத்தம் வடிய துடி துடிக்கக் கொல்லலாம்.

காப்பாற்ற வந்த ராணுவம்போல்
சீருடை அணிந்துவந்து
கிரானைட் எறிந்து
குடும்பம் குடும்பமாகக் கொல்லலாம்

யாரையும் கொல்வதற்கு முன்
காவி சீருடை அணிவித்துக் கொல்லலாம்
(நம் இஸ்லாமிய நண்பருக்கு
மிகவும் பிடித்த விஷயம் இது)

தார் அல் ஹரப் இந்துஸ்தானில் பிறந்துவிட்டதால்
ஒரு விசுவாசமான இஸ்லாமியராக
இருக்கமுடியாமல் போன துயரத்தில் இருந்து
அவருக்கு விடுதலையை
அந்த திரும்பி வர முடியா பயணச்சீட்டு ஒன்றே தரும்

அந்த இஸ்லாமிய நண்பரின் முகவரி மறந்துவிட்டது
யாரேனும் அனுப்பித் தருகிறீர்களா

எந்தெந்த க்ரிப்டோ ஹிந்துவிரோதிகளையும்
கூடவே அனுப்பிவைக்கலாம் என்பதையும்
அறியத் தருகிறீர்களா

விதை நெல்லை விற்றாவது
வீட்டுக் குத்து விளக்கை விற்றாவது
அவர்களையும் அனுப்பிவைக்க உத்தேசம்.

உதவுகிறீர்களா?


(B.R.மகாதேவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)

3 Replies to “இஸ்லாமிய நண்பருக்கு நினைவுப் பரிசாக.. (கவிதை)”

  1. கிறிஸ்தவத்தால் திருடப்படும் தமிழ் வரலாறு!

    சமீப காலஙகளில் இந்து கோவில்களில், குறிப்பாக சைவ தளங்களில் நடக்கும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளை கிறிஸ்தவத்தில் பயன்படுத்தப்படுவதை பார்க்க முடியும். அதிலும் குறிப்பாக சமீபத்தில் ஏசுவின் திருக்கல்யாண உற்சவம் என்ற வீடியா பரவலாக பகிரப்பட்டது. இதை நான் முதலில் பார்த்தபோது தங்களுக்கு இந்து கோவில்களில் மறுக்கப்பட்ட உரிமை மதம் மாறிய பின் அவர்கள் தெய்வத்தை வைத்து அதே மரபுகளை செய்தார்கள் என்றுதான் நினைத்தேன். அதாவது அவர்களுக்கு இந்து மதத்தில் உள்ள மரபுகள் மீது நம்பிக்கை இருந்தாலும், தங்களுக்கு கிடைக்கவேண்டிய மரியாதை இங்கு கிடைக்கவில்லை என்பதால் வேறு அடையாளமாக கிறிஸ்தவத்தை அல்லது வேறு மதத்தை நாடினார்கள் என்று நினைத்தபோது அதில் ஒரு நியாயம் இருப்பதாக உணர்ந்தேன். ஆனால் சமீபத்திய நிகழ்வுகள் இது இயற்கையானது அல்ல, ஆழமாக திட்டமிடப்படுகிறது என்று ஒரு புரிதல் பற்றி பல பதிவுகள் வருகிறது. அதில் சமீபத்தில் போலி ஓலைச்சுவடிகளை உருவாக்கிய ஒரு பாதிரியாரின் பேட்டி அதன் முடிச்சுகளை அவிழ்த்தது. அவற்றில் சில விஷயங்களை கோர்வையாக பார்ப்போம்.

    1841 G U போப் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, “திருவாசகத்துக்கு உருகாதவர் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்று சொன்னபோது, அதைக்கேட்டு உருகியவர்கள் நாம். அதை மொழி பெயர்த்தபோதே முதல் சைவத்திருட்டு ஆரம்பமாகிவிட்டது. அதன்பின் திருக்குறள், பின்பு திருவள்ளுவரையே ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். இதுவெல்லாம் நடக்கக்கூடிய விஷயமா என்று நீங்கள் கேட்கலாம்?

    இன்று திருவள்ளுவர் கிறிஸ்தவர் அல்ல, இந்துதான் என்று நிரூபிக்க பலர் முயற்சிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்பதே அவர்கள் முதல் தாக்கத்தை நம்முள் பலமாக ஏற்படுத்தி விட்டார்கள் என்பதை நம்ப மறுத்தால் நாம் அப்பாவிகள் ஆகிறோம்.

    அது மட்டுமா, தமிழர்களை இந்துக்கள் அல்லர் என்ற ஒரு அடையாளப்பிரித்தலை கட்டமைக்க முயல்கிறார்கள். என் அப்பன் பாட்டன் முருகன் என்று சொன்னால் அப்படி எல்லாம் யாரும் நம்பிவிட மாட்டார்கள் என்று சொல்கிறீர்களா? அலெக்ஸாண்டர் புருஷோத்தமனிடம் தோற்றுப்போனான் என்ற பொய்யை வரலாற்றில் உண்மையாகவில்லையா?

    இன்று தமிழ் புத்தாண்டை ஏன் தை திருநாள் என்று மாற்ற முயல்கிறார்கள்? நாளை இதையே ஜனவரி 1 என்று மாற்ற வசதியாக இருக்குமே! அப்போது கிறிஸ்தவத்தின் புது வருடமும், தமிழரின் வரலாறும் ஒன்றினைந்தால் அதுதான் இது, இதுதான் அது என்று சொல்ல இந்த திராவிட வரலாறு வசதியாக இருக்குமே!

    நம் பெற்றோர்கள் படிக்கவேயில்லை, நேற்று நாம் சந்தேகத்தோடு படித்தோம், ஏனெனில் நமக்கு தமிழ் மொழி தெரிந்ததால் அதில் வரும் தகவல்களை கொண்டு அதன மீது ஒரு சந்தேகம் மட்டுமே இருந்தது. ஆனால் இன்றைய குழந்தைகள் அதை மட்டும்தான் படிக்கிறர்கள், நம்புகிறார்கள், ஏனெனில் அவர்களுக்கு போதிக்கப்படும் நூல்கள் எல்லாம் ஆங்கிலத்தில் இவர்கள் எழுதியதுதானே. இன்று தமிழக பாட நூல் குழுமத்தின் தலைவர் யார்? இன்று குழந்தைகளுக்கு ஆங்கிலம் தவிர தாய் மொழியில் படிக்க ஆர்வமும் இல்லை, நூல்களும் இல்லை எனும்போது இன்னும் 50 ஆண்டுகள் கழித்து தமிழ் வழி நூல்களும் இருக்காது, போதனையும் இருக்காது. ஆம் அதற்காகத்தான் திமுக, அரசு பள்ளிகளின் தரத்தை தரம் தாழ்த்தி, ஆங்கிலம் படித்தால்தான் வேலை என்று ஒரு நிலையை தமிழகத்தில் ஏற்கனவே ஏற்படுத்தி விட்டார்கள். இன்று தமிழகத்தில் இருந்த அரசு பள்ளிகளில் பலவற்றை மூடியே விட்டார்கள். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதன் தரம் தாழ தாழ எல்லோரும் தனியார் பள்ளிகளுக்கு சென்றுவிடுவார்கள். அப்போது ஆங்கில வழி கல்வியே போதிக்கப்படும் எனும்போது அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் தான் படிக்க வேண்டும் எனும்போதில் ஈசனை ஏசன் என்றும், முருகனை முருகு ஏசன் என்றும், கிருஷ்ணரை கிருஸ்ணர் என்று சொல்லும்போது, தமிழ் கடவுள்கள் கிறிஸ்தவ கடவுளாக மாறிவிடுவார்கள். லக்‌ஷ்மி, சரஸ்வதி கன்னி மேரியின் வேலைக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.

    வெள்ளையுடையில் பவனிவந்த பாதிரியார்கள் காவி உடைக்கு மாறியது என்ன தெரியாமல் நடந்த விஷயமா? தமிழன் என்ற அடையாளம் திராவிடன் என்று திணிக்கப்பட்டது என்ன திட்டமிடாமலா நடந்தது?

    இது ஏதோ அதுவாக நடக்கும் விஷயமல்ல, காசுக்காக மகளைக்கூட மணந்துகொள்ளும் இழிவான திராவிடத்தின் துணையோடுதான் அது ஆரம்பம் முதல் நடந்தது, நடக்கிறது இன்னும் நடக்கும். இந்த திராவிட ஆட்சி தொடருமேயானால், இதுதான் அடையாளம் இழக்கப்போகும்ன்தமிழனின் இறுதியாகவும் இருக்கும்.

    அப்போதும் நம் கோயில்கள் நம்மை பிரித்து அடையாளம் காட்டிவிடுமே?

    இன்று கோயில்கள் எல்லாம அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது, அங்கே இருக்கும் அறங்காவலர் முதல், பூசாரி வரை இருப்பவன் முதலில் வெளியில் இருக்கும் ராமசாமி சிலைக்கு மாலை போட்டுவிட்டுத்தான் ஈஸ்வரனுக்கு அபிஷேகம் செய்கிறான் என்றால், அவன் நாளை கிறிஸ்தவ பூஜாரியாக மாறி, பின்பு அங்கிருக்கும் ஈசன் ஏசனாக ஏன் மாற்ற முடியாது? அப்போது கோயிலகள் எல்லாம் சர்ச்சுகளாக மாறுவதில் என்ன தடை இருக்க முடியும். இந்த ஆட்சி பதவி ஏற்றபின் மட்டும் நூற்றுக்கு அதிகமான கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது. அதை உன்னாலும், என்னாலும் இன்று மெஜாரிட்டியாக இருக்கும்போதே தடுக்க முடியாதபோது மைனாரிட்டியாக மாறியபின் என்ன செய்ய முடியும் நம்மால்?

    அது மட்டுமல்ல, தமிழர்களின் வரலாற்றை பிரித்து மேய்ந்து, கோயில்களில் நடப்பது எல்லாம் இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் நடக்கிறது. அது ஏதோ எதேச்சை என்று நினைத்தால் நம்மைப்போல முட்டாள்கள் யாரும் இருக்க முடியாது?! கொடி மரம் வைப்பதில் இருந்து, தேர் இழுப்பதும் திருக்கல்யாணம் செய்வதும் எதற்காக, நாளை கோயில்களை கபளீகரம் செய்யும்பொழுது இரண்டு கலாச்சாரத்திற்கும் வித்தியாசம் தெரியாது எனும்போது நாளை அதுதான் இது, இதுதான் அது என்று இரண்டும் ஒன்றே என்று ஆகிவிடும். அப்போது சைவத்தின் வரலாறு சுபிசேஷத்தின் வடிவமாகி ஏசப்பனின் வரலாறாக மாறியிருக்கும். அதற்கு நேற்றைய உதாரணம் லயோலா கல்லூரி 100 ஆண்டுகளுக்கு முன்பே கோயில் நிலத்தை கொள்ளையடித்து, அதே கோயில்களுக்கு எதிராக ஒரு கட்டமைப்பை வெற்றிகரமாக மாற்ற முடிந்தது என்றால், கோயில்கள் தேவாலயங்கள் ஆக்குவது என்ன முடியாத விஷயமா?

    இது நடக்க நூற்றுக்கணக்கான ஆண்டுகள் தேவையில்லை, இன்னும் 50 ஆண்டுகளில், தமிழ் மொழி வெறும் பேச்சு மொழியாக மாறியிருக்கும். அப்போது ஆங்கிலமே பிரதானம் ஆனபோது, இந்த தலைமுறை அழிந்தால், தமிழும் அதன் வரலாறும் அழிந்துவிடும்.

    அது மட்டுமல்ல, ஏசு பிரானே தமிழ் நாடார் என்று ஒரு தொடர்பை ஒரு பக்கம் விதைக்கும் அவர்கள், நாளை தமிழர் வரலாறு என்பது கிறிஸ்தவத்தின் வரலாறு என்றாகிவிடும். ராஜராஜன், ஏசுராஜன் ஆகிவிடுவார், ராஜேந்திரன் ஏசேந்திரன் ஆக்குவது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

    எனவே இவைகள் எல்லாம் ஒன்றும் எதேச்சையாக நடக்கவில்லை. இந்தியாவிலேயே அதிக கிறிஸ்தவ அமைப்புகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. இங்கு வரும் பணம் அதன் உயிர் நாடி. அவர்களின் விசுவாச அடிமைகளே திராவிட கட்சிகள்.

    இந்துவாக என்ன செய்யபோகிறாய்? இப்போதாவது விழித்துக்கொள் அல்லது தெருவில் நிற்க பழகிக்கொள்!

  2. நெஞ்சு பொறுக்கு தில்லையே…

  3. இஸ்லாமிய நண்பருக்கு….. அருமையான கவிதை. பல்லாயிரக்கணக்கான இந்துக்களின் நெஞ்சில் தோன்றக்கூடிய சிந்தனைகளை ஒருசேரத் தொகுத்து அழகான கவிதையாக வடித்த அன்பருக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *