அதைக் கேட்டதும் உற்சாக மிகுதியில் துள்ளும் உதவி பாஸ்டர் கேட்கிறார் : யாரு…
View More ம(மா)ரியம்மா – 10சேக்கிழாரின் செழுந்தமிழ்
கட்டுரையாசிரியர்கள்:கம்பபாத சேகரன் (சங்கரன்) & மீனாட்சி பாலகணேஷ் இலக்கியம் என்பது மாந்தர்களை நெறிப்படுத்தி…
View More சேக்கிழாரின் செழுந்தமிழ்தேவசகாயம் பிள்ளை: சில வரலாற்று உண்மைகள்
சமீபத்தில் தேவசகாயம் பிள்ளை (1712-1752) என்பவருக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மத அதிகார பீடம் “புனிதர்” பட்டம் வழங்கியது… திருவிதாங்கோடு அரசின் படையிலும் அரசு நிர்வாகத்திலும் பணிபுரிந்துவந்த நாயர் சமூகத்தவரான நீலகண்டன் பிள்ளை என்பவர் 1745ல் கத்தோலிக்கராக மதம் மாறினார். லாசரஸ் என்ற இவரது பெயரைத் தேவசகாயம் என மொழிபெயர்த்து வழங்கினார்கள். சர்ச் கட்டுமானத்திற்குத் தேவையான தேக்கு மரங்கள் தேவசகாயம் பிள்ளையால் அவரது பதவிச் செல்வாக்கை முறைகேடாகப் பயன்படுத்தி அரசு அனுமதியின்றிக் கடுக்கரை மலையிலிருந்து வெட்டிக் கொண்டுவரப்பட்டன. இத்தகைய செயல்களால் சமூக நல்லிணக்கத்தைக் குலைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்…
View More தேவசகாயம் பிள்ளை: சில வரலாற்று உண்மைகள்ம(மா)ரியம்மா – 9
பிறகு அனைவரும் விவாத அரங்குக்கு வந்து சேருகிறார்கள். லயோலா சேனல் குழு கேமராவைப்…
View More ம(மா)ரியம்மா – 9ம(மா)ரியம்மா – 8
சிறிது நேரம் இடைவேளை விட்டு அதன் பின் விவாதம் தொடரும் என்று அறிவிக்கப்படுகிறது.…
View More ம(மா)ரியம்மா – 8திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடு
தமிழக அரசியல் வரலாறு குறித்த முக்கியமான நூல் சுப்பு எழுதிய திராவிட மாயை (2010) நூலின் ஆங்கிலப் பதிப்பை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இன்றைய தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பாஜக மையமாகப் பேசக்கூடிய விஷயங்களுக்கான கருத்தியலை 10-12 ஆண்டுகள் முன்பிருந்தே தமிழ்ஹிந்து இணையதளம் வளர்த்தெடுத்து வந்திருக்கிறது..
View More திராவிட மாயை ஆங்கில மொழியாக்கம் வெளியீடும(மா)ரியம்மா – 7
இந்து என்றால் யார் தெரியுமா..? உயிர் கொலையில் ஈடுபடமாட்டார்கள். ஐம்புலன்களையும் அடக்கி வாழ்வார்கள்.…
View More ம(மா)ரியம்மா – 7காசியின் ஞானவாபி: மகத்துவமும், ஆக்கிரமிப்பும், மீட்சியும்
1664ல் பரமேஸ்வரனின் மூலஸ்தானம் இருந்த முக்தி மண்டபம் கர்ப்பக்ரஹம் இடித்துத் தள்ளப்பட்டு அங்கே ஔரங்கசீபினால் மசூதி உருவாக்கப்பட்டது.. கண்ணுக்கு நேராக பார்த்தாலே தெரிகிறது. ஆனால் அதை சட்டரீதியாக நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இத்தனை வருடங்கள் இழுத்தடித்ததே நம் தேசத்தின் சாபக்கேடு… நிச்சயமாக இந்த அரசாங்கத்தை பாராட்டித்தான் ஆகவேண்டும். தைரியமாக இந்த விஷயத்தை முன்னெடுத்து மேற்கொண்டு ஆய்வுகளை செய்ய நடவடிக்கைகளை எடுத்தது. ஆய்வுக்குழு, ஞானவாபி மசூதி வளாகத்தில் கிணறு போன்ற அமைப்பின் உள்ளே சிவலிங்கத்தை கண்டுபிடித்துள்ளார்கள். வஸுகானா என்ற, அவர்கள்கை கால்களை சுத்தப்படுத்தும் குளத்தின் உள்ளே சிவலிங்கம் இருந்தது என்று மனம் பதைக்கும் செய்தி வருகிறது…
View More காசியின் ஞானவாபி: மகத்துவமும், ஆக்கிரமிப்பும், மீட்சியும்ம(மா)ரியம்மா – 6
இயேசுவின் ரத்தத்தைப் பருகுவது என்பது என்னவொரு கொடூரமான சிந்தனை. தேசியக் கொடி வடிவில் கேக் செய்து வெட்டிச் சாப்பிட்டாலே தேசத்தைத் துண்டாடுவதுபோல் மனமெல்லாம் பதறும். நீங்கள் என்னடாவென்றால் இயேசுவின் ரத்தத்தையும் சதையையும் ஒவ்வொரு ஞாயிறும் வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடுகிறீர்கள் ஜாம்பிகளைப் போல. உண்மைதான் இயேசு உலகில் இருப்பவர் அனைவரையும் ஜாம்பிகளாக ஆக்குகிறார். அவருடைய சீடர்கள் சிறிய அளவில் முடிந்த அளவுக்கு ரத்தக் காட்டேறிபோல் ரத்தத்தைக் குடிக்கிறீர்கள். தமிழர்கள் அனைவரையும் ஜாம்பிகளாக்கவும் துடிக்கிறீர்கள்…
View More ம(மா)ரியம்மா – 6ம(மா)ரியம்மா – 5
பாதிரியார் முன்னால் வந்து பேச ஆரம்பிக்கிறார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான்…
View More ம(மா)ரியம்மா – 5