இந்து நானென்று சொல்லடா! – நீ
நெஞ்சை நிமிர்த்தி நில்லடா!
நகரம் நானூறு – 4
“வேலைக்குச் செல்கையிலே வீண்தடையேன் – கூலாகப் போகத்தடை ஏனோ?”
View More நகரம் நானூறு – 4நகரம் நானூறு – 3
“தோளெல்லாம் போட்ட குழந்தைகள் போணியைக் கண்டால்தான்”
View More நகரம் நானூறு – 3நகரம் நானூறு – 2
“பூனையுடன் பால்குடிக்கும் பிள்ளைபோல் பற்று.”
“வீடெல்லாம் துள்ளி இறையும் துளிப்புலி”
View More நகரம் நானூறு – 2நகரம் நானூறு – 1
“நானும் இரா முருகனும் நகரக் காட்சிகளை நானூறு வெண்பாக்களாகத் தீட்டுவதாகத் திட்டமிட்டோம். நான் எழுதியவற்றை நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்வரையில் குழுக்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன். இடையில் நின்று போயிருந்த இந்த முயற்சியை இப்போது தொடர்கின்றேன். ஒரே ஒரு வித்தியாசத்துடன். எந்தக் காட்சி என்னை எழுதத் தூண்டியதோ அந்தக் காட்சியின் புகைப்படத்தையும் இணைக்கிறேன். நான் எடுத்த படங்கள்தாம்.”
View More நகரம் நானூறு – 1கம்பனின் கும்பன் – எதிர்வினைகள்
“அற்புதமாக, உருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். கம்பனையே முக்கியமாகப் பேசவிட்டு தேவையான இடங்களில் மட்டும் உங்கள் மணியான விளக்கங்களைத்
தருகிறீர்கள்.. அருமை.
இந்தக் கட்டத்தில் வரும் முக்கியமான ஒரு பாடலைக் குறிப்பிடுவீர்கள் என்று பார்த்தேன். .. தங்களை அது கவரவில்லையோ..”
View More கம்பனின் கும்பன் – எதிர்வினைகள்மீனாட்சியம்மன் திருவிழா – வீடியோ
மதுரை மீனாட்சியம்மன் திருவிழா- வீடியோ
View More மீனாட்சியம்மன் திருவிழா – வீடியோசென்னை சீடர்களுக்கு விவேகானந்தரின் கடிதம்
இதய உணர்ச்சி இல்லாத, வறட்டு அறிவு நிறைந்த எழுத்தாளர்களையோ, பத்திரிகைகளில் அவர்கள் எழுதுகின்ற உயிரற்ற கட்டுரைகளையோ பொருட்படுத்தாதீர்கள். நம்பிக்கை, இரக்கம்- திடநம்பிக்கை, எல்லையற்ற இரக்கம்! வாழ்வு பெரிதல்ல, மரணம் பெரிதல்ல, பசி பெரிதல்ல, குளிர் பெரிதல்ல; இறைவனின் மகிமையைப் பாடுவோம். முன்னேறிச் செல்லுங்கள், இறைவனே நமது தளபதி. வீழ்பவர்களைத் திரும்பிப் பாரக்காதீர்கள். முன்னோக்கியே சென்று கொண்டிருங்கள், மேலும் மேலும் செல்லுங்கள். சகோதரர்களே, இவ்வாறு நாம் போய்க்கொண்டேயிருப்போம். ஒருவன் வீழ்ந்ததும் மற்றொருவன் பணியை ஏற்றுக்கொள்வான்.
View More சென்னை சீடர்களுக்கு விவேகானந்தரின் கடிதம்கம்பனின் கும்பன் – 3
“அதுதான் அவன் கும்பனுக்களித்த standing ovation. கம்ப இராமாயணம் முழுவதிலும் வேறெங்கும் பார்க்க முடியாத இராமனின் மெய்ப்பாடு. ஒரு போர்வீரனாக, கடமையே கண்ணினாகத் தொண்டாற்றிய பிறகு, இராம பக்தனாகவே காட்சியளிக்கிறான் கும்பகன்னன்.
“
கம்பனின் கும்பன் – 2
” அண்ணனே, இந்த உலகினைப் பேர்த்து எடுக்கலாம். அல்லது உலகைச் சுற்றி ஒரு வேலி போடவும் செய்யலாம். ஆனால், இராமனை வெல்வது என்பது எளிதா? “
View More கம்பனின் கும்பன் – 2